மர்மமான முறையில் பனியன் தொழிலாளி கொலை! திருப்பூரில் இன்று காலை பரபரப்பு
பனியன் நிறுவனத் தொழிலாளி மர்மமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்...
பனியன் நிறுவனத் தொழிலாளி மர்மமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்...
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தன; இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள...
திருப்பரங்குன்றத்தில், முதல்வரின் பிரசாரத்தை படம் பிடிக்க சென்றபோது, நியூஸ் 18 டிவி செய்தியாளர்களை, போலீசார் சிலர் தாக்கி கேமராவை பறிக்க முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 26ஆம் ஆண்டு தின விழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சார்பாக, இரத்ததான முகாம் நடைபெற்றது. கடந்த 1993...
இராமநாதபுரத்தில், வேல் மருத்துவமனையும் மதுரை பிரீத்தி மருத்துவமனையும் இணைந்து வெளிநோயாளிகளுக்கான புதிய பிரிவை தொடங்கியுள்ளன. மதுரை பிரீத்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ஜ்,...
கோவையில், அடுத்தடுத்து உள்ள இரண்டு டாக்டர்களின் வீடுகளில் திருடர்கள் 53சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கோவை, வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்; மருத்துவர்....
நேற்று வெளியான சிபிஎஸ்இ தேர்வில், கோவை மாணவி காவ்யா வர்ஷினி சென்னை மண்டல அளவில் முதலிடம் பிடித்து, பெருமை சேர்த்துள்ளார். நாடு முழுவதும், கடந்த பிப்ரவரி...
சென்னையில், வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த பிரபல தமிழ் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டு, பிரேதப்பரிசோதனை அறிக்கைக்கு பின் விடுவிக்கப்பட்டார். போலீசார் சரிவர விசாரிக்காமல் சிசிடிவி...
மீன்பிடி தடை காலத்தில், இரவில் சிலர் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் என்பது, கடலில்...
கருணாநிதி நினைவிடம் கட்ட இடம் கொடுக்காதவர்களுக்கு, ஆட்சியில் இடம் கொடுக்கலாமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி, செலக்கரிச்சல்...
லாட்டரி மார்ட்டின் குடும்பத்தாரிடம் இருந்து தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, மர்மமாக இறந்துபோன காசாளர் பழனியின் மனைவி சாந்தாமணி, மேற்கு...
இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் தொடங்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய கஞ்சியை முதன்முதலில் காய்ச்சிய பெருமை, தமிழருக்கானது என்பது கூடுதல் சிறப்பாகும். ரமலான் நோன்பு மாதம் என்றவுடன்...
மதுபானம் அருந்துவதற்கு தண்ணீர் பந்தலில் இருந்து டம்பர் திருடிய போலீஸ்காரர்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, கீரமங்கலம் அடுத்துள்ள மேற்பனைக்காடுபேட்டை பகுதியில், பள்ளிவாசல் அருகே...
ஸ்டாலினுக்கு ஜனாதிபதி ஆகும் தகுதிகள் உள்ளன; அதற்கான வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார். தேர்தல் முடிவுகளுக்கு பின், தமிழகத்தில் ஆட்சியை...
தேர்தல் முடிவுக்கு பிறகு திமுகவிடம் 119 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்; கருணாநிதியின் பிறந்தநாளுக்கு முன்பு, மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். ...
பிரசாரத்திற்கு கருமத்தம்பட்டிக்கு ஸ்டாலின் வருவார் என்று பலமணி நேரம் காத்திருந்த தொழிலாளர்கள், கடைசியில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர்...
இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் பொது இ- சேவை மையம், சரியான நேரத்திற்கு திறப்பதில்லை; விரைவாக பணிகளை செய்து தருவதில்லை என்று, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ...
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் துரிதமாக செயல்பட்டு, இதில் தொடர்புடைய பெண்ணைகைது செய்து, குழந்தையையும் மீட்டனர். கோவை...
பொள்ளாச்சி அருகே, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்; அவர்கள், மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி...
சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வழக்கம் போல் வாக்கிங் சென்றும், கடைப்பகுதிகளுக்கு நடையாய் நடந்து சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தமிழகத்தில்,...
நடப்பு ஆண்டுக்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு, இன்று மதியம் நடைபெறுகிறது. மாணவ, மாணவியர் எதை எடுத்து செல்லலாம்; எடுத்துச் செல்லக்கூடாது என்ற பல கட்டுப்பாடுகளை...
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; குற்றவாளிகளை அதிமுக அரசு பாதுகாக்கிறது என்று, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பிரசாரம் செய்தார். சூலூர் சட்டசபை தொகுதி...
தமது தந்தையின் மர்ம மரணத்தில், நிறுவனத்தில் பணி புரியும் இரண்டு பேர் மீது தமக்கு சந்தேகம் உள்ளதாக, மார்ட்டின் நிறுவன காசாளர் பழனியின் மகன் ரோகின் குமார்...
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து தமிழக தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்; தேர்தல் அறிவிப்புகளை வெளியிட 3 மாத அவகாசம் வேண்டும் என்று, உச்ச நீதிமன்றதில் தமிழக...