--- --:--:-- --

மண்டலம்

3வது அணி பற்றி மே 23ஆம் தேதிக்கு பிறகே தெரியும்! சந்திரசேகரராவ் சந்திப்பு பற்றி ஸ்டாலின் பேட்டி

தேசிய அளவில் மூன்றாவது அணி அமையுமா என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகு தெரிந்துவிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.   தெலுங்கானா ராஷ்ட்ரீட...

பாரதிய ஜனதாவின் ஏஜெண்ட் தான் ஓ.பி.எஸ்! சூலூர் பிரசாரத்தில் ஒரேபோடு போட்ட டிடிவி தினகரன்!!

பாரதிய ஜனதாவின் ஏஜெண்ட்டாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்று, சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.   கோவை மாவட்டம், சூலூர்...

விஷம் கக்கும் கமலில் நாக்கு அறுபடத்தான் போகிறது! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!!

இந்து தீவிரவாதி என்று கூறி, விஷத்தை கக்கி, அமைதியை கெடுக்கும் கமலஹாசனின் நாக்கு அறுபடத்தான் போகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக குறிப்பிட்டார்.   அரவக்குறிச்சி...

ஸ்டாலினை சந்தித்தார் சந்திரசேகரராவ்! தேசிய அரசியல் குறித்து இருவரும் ஆலோசனை

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சற்று முன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.   தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளில்...

வெப்பச்சலனத்தால் கனமழைக்கு வாய்ப்பு! எங்கெல்லாம் பெய்யப் போகிறது தெரியுமா?

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில், இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.   இது குறித்து வானிலை ஆய்வு...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால், எரிமலை போல் மக்களின் போராட்டம் வெடிக்கும் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.   இதுகுறித்து, இன்று அவர்...

சமூக விரோதிகளை பாதுகாக்கும் முதல்வரும் சமூக விரோதி தான்! சூலூரில் முத்தரசன் காட்டம்!

பொள்ளாச்சி விவகாரத்தில், சமூக விரோதிகளை பாதுகாக்கும் முதல்வரும் சமூக விரோதி தான் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.   சூலூர் சட்டசபை...

ஜக்கம்மா ‘குறி’ சொல்லி வாக்கு சேகரித்த திமுகவினர்! ஆ.ராசா தலைமையில் வீதிவீதியாக ஊர்வலம்!

சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ஆ. ராசா தலைமையில் ஊர்வலமாக சென்று திமுகவினர் வாக்கு சேகரித்தனர். பகுத்தறிவு பேசிவரும் திமுகவினர், ஜக்கம்மா குறி சொல்வது போல் வாக்கு...

இராமநாதபுரம் கலெக்டர் முகாம் முற்றுகை! சாதிச்சான்றிதழ் வழங்க பழங்குடியினர் கோரிக்கை

பழங்குடியினர் எனப்படும் காட்டு நாயக்கர் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் முகாமை முற்றுகையிடப்பட்டதால், பரபரப்பு நிலவியது.   தமிழகத்தில், நாற்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு...

காப்புரிமை என்ற பெயரில் ஒன்றரை கோடி ரூபாயை ‘ஏப்பம்’ விட்டாரா பிரபல நடிகர் விமல்?

காப்புரிமை தருவதாகக்கூறி நடிகர் விமல் விமல், ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக, தயாரிப்பாளர் சிங்காரவேலன் பரபரப்பு புகார் ஒன்றரை தெரிவித்துள்ளார்.   பல ஆண்டுகளுக்கு முன்...

நாளைய பற்றி சிந்தனை இல்லாத ஆட்சியை மாற்ற வேண்டியது அவசியம்: கமலஹாசன்

நாளைய பற்றிய சிந்தனை இல்லாத அரசு உள்ளது. அதனை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று, தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன்...

தேர்தல் ஆணையம் மோடி அரசின் கைப்பாவை ஆகிவிட்டது! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.   கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர்...

கோடையில் வறண்டு கிடக்கும் காடுகள்! உணவுக்காக வீதிக்கு வந்த யானைகள்!!

வனப்பகுதியில் நிலவும் வறட்சியால், உணவு, தண்ணீர் தேடி யானைகள் மேட்டுப்பாளையம் நகரப்பகுதிக்கே வந்துவிடுகிறன; இரவில் யானைகள் ரோட்டை கடப்பதால், மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.   வனப்பகுதிக்குள்...

செக்போஸ்ட் அருகே செயல்படும் சூதாட்ட விடுதி! கண்டுகொள்ளாத போலீசால் குடும்ப பெண்கள் அவதி!!

திருப்பூர் மண்ணரை போலீஸ் செக்போஸ்ட்டை ஒட்டி செயல்படும் சூதாட்ட விடுதியை போலீசார் கண்டு கொள்வதில்லை; அங்கு பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக கூறப்படும் நிலையில், போலீசார் இனியாவது நடவடிக்கை...

சிக்கண்ணா கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம்! கலந்தாய்வு மூலம் வேகமாக நிரம்பும் இடங்கள்!!

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது.   திருப்பூர், காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்ந...

ரஜினியில் அரசியல் பிரவேச அறிவிப்பு எப்போது? அவரது சகோதரர் வெளியிட்ட புதிய தகவல்

நடிகர் ரஜினியில் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு, மே 23ஆம் தேதிக்கு பிறகு இருக்கும் என்று, அவரது சகோதரர் சத்ய நாராயணன் தெரிவித்துள்ளார்.   பல ஆண்டுகளாக...

உலகத்தரத்தில் கல்வி தரும் ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி! அன்னூர் கெம்பநாயக்கன் பாளையத்தில் திறப்பு விழா!!

உலகத்தரத்தில் கல்விச்சேவை வழங்கும் நோக்கில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் கெம்பநாயக்கன்பாளையத்தில், ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது.   மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர்...

தண்ணீரை தேடி கண்ணீரோடு அலையும் மக்கள்! கருணை காட்டாத அரசால் தொடர்கிறது சிக்கல்!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தலைதூக்கியுள்ளது; தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலையும் அவலத்தை போக்க, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.   தமிழகத்தின் கடைக்கோடி...

குடிநீரில் கோழிக்கழிவு; தடுப்பு நடவடிக்கையில் கருமத்தம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் பூஜ்ஜியம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் 18 க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன.தற்போது இந்த வார்டு பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  ...

இந்து மக்கள் கட்சி சார்பில் 1008 திருவிளக்கு பூஜை

இந்து மக்கள் கட்சி சார்பில், தொண்டியில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.   இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில், இந்து மக்கள் கட்சி சார்பில் 1008...

மக்கள் நீதி மய்யத்தை பார்த்து பிற கட்சிகளுக்கு பீதி! சூலூர் தேர்தல் பிரசாரத்தில் கமலஹாசன் பேச்சு!!

மக்கள் நீதி மய்யத்திய பார்த்து, அரசியல் கட்சியினருக்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது என்று, அதன் தலைவர் கமலஹாசன் பேசினார்.   கோவை, சூலூர் சட்டசபை தொகுதி மக்கள்...

இராமநாதபுரத்தில் ஜூனியர் குப்பண்ணா ஓட்டல் வந்தாச்சு!!

உணவுப்பிரியர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற ஜூனியர் குப்பண்ணா ஓட்டல், இராமநாதபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.   மூன்று தலைமுறை அனுபவம் உள்ள, 59 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட...

பிரபல கட்சி பிரமுகர் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கிகள் ! தேனியில் பரபரப்பு ஏற்படுத்திய தேடுதல் வேட்டை!!

தேனியில், பிரபல கட்சியின் செயலாளர் வீட்டில் இருந்து, ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.   பல்வேறு வழக்குகளில்...

சூலூரில் தேர்தல் பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம்! ‘குற்றம் குற்றமே’ நிருபரிடம் மழுப்பிய ஆர்.ஓ.!

சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற 'குற்றம் குற்றமே' இதழ் நிருபரிடம், தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன்...

Right Menu Icon