3வது அணி பற்றி மே 23ஆம் தேதிக்கு பிறகே தெரியும்! சந்திரசேகரராவ் சந்திப்பு பற்றி ஸ்டாலின் பேட்டி
தேசிய அளவில் மூன்றாவது அணி அமையுமா என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகு தெரிந்துவிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தெலுங்கானா ராஷ்ட்ரீட...
தேசிய அளவில் மூன்றாவது அணி அமையுமா என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகு தெரிந்துவிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தெலுங்கானா ராஷ்ட்ரீட...
பாரதிய ஜனதாவின் ஏஜெண்ட்டாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்று, சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். கோவை மாவட்டம், சூலூர்...
இந்து தீவிரவாதி என்று கூறி, விஷத்தை கக்கி, அமைதியை கெடுக்கும் கமலஹாசனின் நாக்கு அறுபடத்தான் போகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக குறிப்பிட்டார். அரவக்குறிச்சி...
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சற்று முன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளில்...
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில், இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு...
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால், எரிமலை போல் மக்களின் போராட்டம் வெடிக்கும் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். இதுகுறித்து, இன்று அவர்...
பொள்ளாச்சி விவகாரத்தில், சமூக விரோதிகளை பாதுகாக்கும் முதல்வரும் சமூக விரோதி தான் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார். சூலூர் சட்டசபை...
சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ஆ. ராசா தலைமையில் ஊர்வலமாக சென்று திமுகவினர் வாக்கு சேகரித்தனர். பகுத்தறிவு பேசிவரும் திமுகவினர், ஜக்கம்மா குறி சொல்வது போல் வாக்கு...
பழங்குடியினர் எனப்படும் காட்டு நாயக்கர் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் முகாமை முற்றுகையிடப்பட்டதால், பரபரப்பு நிலவியது. தமிழகத்தில், நாற்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு...
காப்புரிமை தருவதாகக்கூறி நடிகர் விமல் விமல், ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக, தயாரிப்பாளர் சிங்காரவேலன் பரபரப்பு புகார் ஒன்றரை தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்...
நாளைய பற்றிய சிந்தனை இல்லாத அரசு உள்ளது. அதனை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று, தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன்...
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர்...
வனப்பகுதியில் நிலவும் வறட்சியால், உணவு, தண்ணீர் தேடி யானைகள் மேட்டுப்பாளையம் நகரப்பகுதிக்கே வந்துவிடுகிறன; இரவில் யானைகள் ரோட்டை கடப்பதால், மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. வனப்பகுதிக்குள்...
திருப்பூர் மண்ணரை போலீஸ் செக்போஸ்ட்டை ஒட்டி செயல்படும் சூதாட்ட விடுதியை போலீசார் கண்டு கொள்வதில்லை; அங்கு பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக கூறப்படும் நிலையில், போலீசார் இனியாவது நடவடிக்கை...
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது. திருப்பூர், காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்ந...
நடிகர் ரஜினியில் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு, மே 23ஆம் தேதிக்கு பிறகு இருக்கும் என்று, அவரது சகோதரர் சத்ய நாராயணன் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக...
உலகத்தரத்தில் கல்விச்சேவை வழங்கும் நோக்கில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் கெம்பநாயக்கன்பாளையத்தில், ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தலைதூக்கியுள்ளது; தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலையும் அவலத்தை போக்க, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தின் கடைக்கோடி...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் 18 க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன.தற்போது இந்த வார்டு பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ...
இந்து மக்கள் கட்சி சார்பில், தொண்டியில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில், இந்து மக்கள் கட்சி சார்பில் 1008...
மக்கள் நீதி மய்யத்திய பார்த்து, அரசியல் கட்சியினருக்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது என்று, அதன் தலைவர் கமலஹாசன் பேசினார். கோவை, சூலூர் சட்டசபை தொகுதி மக்கள்...
உணவுப்பிரியர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற ஜூனியர் குப்பண்ணா ஓட்டல், இராமநாதபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது. மூன்று தலைமுறை அனுபவம் உள்ள, 59 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட...
தேனியில், பிரபல கட்சியின் செயலாளர் வீட்டில் இருந்து, ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு வழக்குகளில்...
சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற 'குற்றம் குற்றமே' இதழ் நிருபரிடம், தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன்...