இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி, சிசு பலி! சொந்த கிளினிக் மீது மட்டுமே டாக்டர்கள் அக்கறை என புகார்!
இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி, சிசு உயிரிழந்தது. இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்...





