--- --:--:-- --

மண்டலம்

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி, சிசு பலி! சொந்த கிளினிக் மீது மட்டுமே டாக்டர்கள் அக்கறை என புகார்!

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி, சிசு உயிரிழந்தது. இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்...

அமைச்சர் மணிகண்டனின் முகநூல் கணக்கு முடக்கம்! தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருக்கே சோதனை!!

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் முகநூல் கணக்கு, விஷமிகள் சிலரால் முடக்கப்பட்டுள்ளது.   இராமநாதபுரம் சட்டசபை உறுப்பினரும், தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சருமாக...

மத்தியில் காங். ஆட்சி மாநிலத்தில் திமுக ஆட்சி அமைவது உறுதி! முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பேச்சு

மத்தியில் வெற்றி பெற்று காங்கிரஸ் அரசு அமையும்; அடுத்த நாளே, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்கும் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசினார்.  ...

பாரதிய ஜனதாவில் சேரப் போகிறேனா? த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பதில்

தமாகாவை பாஜகவுடன் இணைப்பதாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.   காங்கிரஸ் கட்சியில் இருந்து...

கோவையில் நடந்த வாக்குப் பதிவுகளிலும் குளறுபடி? கலெக்டரே ஒப்புக்கொள்ளும் ‘எக்ஸ்குளுசிவ்’ வீடியோ!

கோவையில், மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் தேர்தல் நடந்ததால், வாக்கு எண்ணிக்கையின் போது எனக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்று, ஆட்சியரே பேசும் பிரத்யேக வீடியோ, பெரும் சர்ச்சையை...

வாதாடிய வக்கீலுக்கே ‘அல்வா’ தந்த பவர் ஸ்டார்! ஆபாசமாக திட்டியதாகவும் போலீசில் புகார்

காசோலை மோசடி வழக்கில் தன்னை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞருக்கே, பணம் தராமால் மோசடி செய்ததாக, நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.   சூப்பர்...

வண்டி வண்டியா வெச்சிருக்கேன்.. வாங்கி கட்டிக்காதே! சூலூர் பிரசாரத்தில் ஸ்டாலினுக்கு சீமான் சூடு!!

"திமுகவை ஒழித்துவிட்டு தான் செல்வேன்; வண்டி வண்டியா வெச்சிருக்கேன். வாங்கி கட்டிக்காதே!" சூலூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார்.   கோவை மாவட்டம் சூலூர் தொகுதி...

மார்ட்டின் உதவியாளர் மர்ம மரண விவகாரம்! போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   லாட்டரி அதிபர்...

முன் உதாரணமாக இருக்க வேண்டிய அலுவலகம்! மின் திருட்டில் ஈடுபடும் அவலம்!!

திருவாடானையில் தாலுகா அலுவலக வளாகத்தில், கிராம நிர்வாக அலுவலக சங்க கட்டிடத்திற்கு, சட்ட விரோதமாக மின்சாரம் எடுக்கப்படுகிறது. இதை, மின் வாரியமும் கண்டு கொள்வதில்லை.   இராமநாதபுரம்...

அமமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்! சூலூரில் டிடிவி தினகரன் உற்சாகம்!!

சூலூரில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 2000 பேர், டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர்.   கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி...

முன்னோருக்கு திதி தராத மனக்குறையா உங்களுக்கு? காசியை மிஞ்சும் நம் ஊர் தலத்திற்கு சென்று வரலாமே

காசிக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது, இந்துக்கள் பலரின் எண்ணமாகும். காசிக்கு செல்ல முடியவில்லையே என்ற கவலையில் இருப்பவர்கள், புதுச்சேரி அருகே உள்ள திருக்காஞ்சி கிராமத்தில் வீற்றிருக்கும்,...

7 பேர் விடுதலையில் ஆளுநர் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்போம்! திருப்பூரில் காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி!!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் எடுக்கும் எந்தவொரு முடிவையும் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும் என்று, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி...

கோவையில் நெசவுத் தொழிலாளி தற்கொலை! தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு!!

கோவை அருகே, நெசவுத்தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடக்கிறது. கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்துள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் லியோ ராஜ் (25 )....

குட்டிகளுடன் உலா வரும் சிறுத்தை! கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை ஏற்பாடு

சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில், குட்டிகளுடன் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு, வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சென்னாமலைக்கரடு வனப்பகுதியையொட்டி...

குற்றம் குற்றமே’ செய்தி எதிரொலி!! தடைகாலத்தில் மீன்பிடித்தவர்கள் மீது நடவடிக்கை!

தேவிப்பட்டிணத்தில், தடை காலத்தில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பது தொடர்பாக 'குற்றம் குற்றமே' இதழ் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   கடலில் உள்ள...

அலட்சியத்தால் உயிரிழந்த 5 நோயாளிகள்! அரசு மருத்துவமனைகளில் தொடரும் அவலம்!!

முறையாக பராமரிக்காத ஜெனரேட்டரால், மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையின் போது அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் செயல் இழந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆக அதிகரித்துள்ளது....

தமிழகத்தில் மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு! 13 வாக்குச்சாவடிகளில் நடத்த ஆணையம் உத்தரவு!!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி, 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளதாக, தலைமை தேர்தல்...

யானை தாக்கி மூதாட்டி பலி! கோவை வனப்பகுதியில் தொடரும் சோகம்!!

கோவை அருகே, வனப்பகுதியில் யானை தாக்கி, 79 வயது மூதாட்டி பரிதாபகரமாக உயிரிழந்தார்.   கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள்,...

பிளஸ் 1 தேர்விலும் சாதித்துக்காட்டிய திருப்பூர்! மாநில அளவில் 2ம் இடம்; முதலிடத்தில் ஈரோடு!!

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகளிலும், தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் சாதித்துக் காட்டியுள்ளது; இது, மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது. ஈரோடு மாவட்டம்...

தேனி தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டதா? சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமிக்க ஸ்டாலின் கோரிக்கை

கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக கூறியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இவ்விவகாரத்தில் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்....

இனியாவது பயிர்க்காப்பீடு தொகையை கொடுங்க! கண்ணீருடன் விவசாயிகள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை!!

பயிர்க்காப்பீடு தொகை வழங்கக்கோரி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா சிறுவயல் ஊராட்சி பகுதியை சேர்ந்த...

‘நீட்’ தேர்வு எழுதி வந்த மாணவி திடீர் மரணம்! தேர்வு கெடுபிடிகளே காரணம் என உறவினர்கள் புகார்!!

மதுரை சென்று நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பும் வழியில் மாணவி உயிரிழந்தார். தேர்வு கெடுபிடிகளால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  ...

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றி புகார் பெற மறுத்த போலீஸ்! குற்றவாளிக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்த அவலம்!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே, குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றிய புகாரில் வழக்கு பதியாமல் காவல்துறையினரின் கட்ட பஞ்சாயத்து முயற்சியில் ஈடுபட்டதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  ...

முதல்வர் பதவிக்கு குறி வைக்கிறாரா வேலுமணி? ‘அண்டர் கிரவுண்ட்’ பாலிடிக்ஸால் அதிரும் அதிமுக!!

அதிமுகவில் நிலவும் நெருக்கடியை பயன்படுத்தி, முதல்வர் பதவியை பிடிக்க, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி முயற்சிப்பதாக கசியும் தகவல்கள், அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.   தேர்தல்...

Right Menu Icon