--- --:--:-- --

மண்டலம்

கேள்வி கேட்டு தெறிக்க விட்ட ‘குடி’மகன்! அப்-செட் ஆகி நடையை கட்டிய ஸ்டாலின்!!

சூலூர் தொகுதி திண்ணை பிரசாரத்தின் போது, மதுபோதையில் 'குடி'மகன் கேட்ட கேள்வியால் மு.க.ஸ்டாலின் அப்செட் ஆகி, வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.   கோவை மாவட்டம்...

ஸ்வீட் கடை வேலைக்காக பல லட்சம் பெற்று மோசடி! பிரபல ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது!!

கோவையில், பிரபல நெல்லை முத்துவிலாஸ் ஸ்வீட் கடையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 35 லட்சம் மோசடி செய்ததாக அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.  ...

நரேந்திர மோடியின் எடுபிடி தான் அதிமுக அரசு! சூலூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!!

நரேந்திர மோடியின் எடுபிடியாக இருக்கும் அதிமுக ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.   சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு...

ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகிவிட்டாரா? பதவியை குறிப்பிட்ட கல்வெட்டால் உருவானது சர்ச்சை!

மக்களவை தேர்தல் முடிவு வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை, இப்போதே தேனி தொகுதி எம்.பி....

சூலூர் உட்பட 4 சட்டசபை தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு!

சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.   தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18இல் மக்களவை தேர்தலுடன், சட்டசபையில்...

தண்ணீர் பிரச்சனையை விரைவில் அதிமுக அரசு தீர்க்கும்! சூலூர் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் உறுதி!!

சூலூர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து, கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செஞ்சேரிபுத்தூர், சுல்தான்பேட்டை, சூலூர் இடையர் பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட...

அதிமுக அரசை கவிழ்க்க துடிக்கும் எதிர்க்கட்சிகள்! ‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

எடப்பாடி பழனிச்சாமி அரசை எப்படியாவது கவிழ்த்து விட்டு ஆட்சியில் அமர வேண்டும் என எதிர்க்கட்சிகள் துடிப்பதாக, புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   சூலூர்...

கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு! சர்ச்சை கருத்து பேசாமலிருக்க நீதிமன்றம் அறிவுரை!!

இந்து தீவிரவாதி என்று கூறிய விவகாரத்தில் முன் ஜாமின் கேட்டு கமலஹாசன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது, உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது....

சூலூரில் வெற்றிவாகை சூடப்போவது யார்? காசை செலவழிக்கும் கட்சிகள்! களநிலவரம் சொல்லும் சாட்சிகள்!!

தமிழகத்தில், இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபை தொகுதிகளில், நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், சூலூர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே மட்டுமின்றி,...

காசு… பணம்…துட்டு… மணி… மணி!! சூலூர்வாசிகளுக்கு சுக்கிர திசை! திரும்பிய பக்கமெல்லாம் பணமழை!!!

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், முக்கிய கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு தாராளமாக பண வினியோகம் நடைபெறுவதால், அத்தொகுதிவாசிகளின் காட்டில் பணமழை பொழிவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ...

பாஜகவுடன் கூட்டு சேர்ந்த அதிமுகவுக்கு தண்டனை கொடுங்க! திருநாவுக்கரசர் வேண்டுகோள்!!

பாரதிய ஜனதாவுடன் கூட்டு சேர்ந்த தமிழகத்தில் உள்ள மோசடி கும்பலுக்கு தேர்தல் மூலம் மக்கள் தண்டனை வழங்க வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி தமிழக முன்னாள் தலைவர்...

டி-சர்ட் சகிதம் திண்ணைக்கு வந்து வாக்கு சேகரிப்பு! சூலூர் மக்களை சுறுசுறுப்பாக்கிய ஸ்டாலின் பிரசாரம்!!

தமது வழக்கமான பாணியில், டி சர்ட் அணிந்து வாக்கிங், திண்ணை பிரசாரம் என்று, இன்று காலையிலேயே சூலூர் தொகுதியை வலம் வந்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு...

போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்! சரக்கு வாகன ஓட்டுநர் கைது !

கேணிக்கரை பகுதியில், வாகனச்சோதனையின் போது போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதாக, சரக்கு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.   இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் போக்குவரத்து...

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதப் போறீங்களா? உங்களுக்கான தேர்வு அட்டவணை இதோ!

தமிழகத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என்று தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.   நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தே்ாவு...

65 கோடி ரூபாய் விசைத்தறி நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். – முதல்வர் எடப்பாடி அதிரடி

சூலூர் சட்டமன்றத்தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி இன்று சின்னியம்பாளையம்,வாகராயம்பாளையம்,கிட்டாம்பாளையம் ,சோமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.   அப்போது,அவர்...

சினிமா வசனம் போல் கமல் பேசி இருக்கக்கூடாது! சர்ச்சை பேச்சு குறித்து டிடிவி தினகரன் கருத்து

இந்து தீவிரவாதி என்று சினிமா வசனம் போல் நினைத்து கமல் பேசியிருக்கக் கூடாது என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.   அரவக்குறிச்சி இடைத்தேர்தலில்...

ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் மக்களுக்கு என்ன செய்தன? நடிகை கோவை சரளா நறுக் கேள்வி

இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளும், ஆண்டு வரும் கட்சியும் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று, சூலூர் தேர்தல் பிரசாரத்தில் நடிகை கோவை சரளா பேசினார்.   சூலூர்...

எடப்பாடி ஆட்சி 2 ஆண்டுகள் இருந்ததே சாதனை தான்! சூலூர் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

எடப்பாடி தலைமையிலான அரசு 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பதே சாதனை தான் என்று, தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.   கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை...

10 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்ததால் சேர்க்க மறுப்பு என அரசு உதவி பள்ளி மீது புகார்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், பிளஸ் 1 வகுப்பில் அதே பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரம், கருமத்தம்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கோவை...

2 லாரிகள் நேருக்குநேர் மோதி் விபத்து! ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

கோவை அருகே, ரயில்வே மேம்பாலத்தில் இரண்டு லாரிகள் நேருக்குநேர் மோதி, 60 அடி பள்ளத்தில் விழுந்த விபத்தில், லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.   சேலம் - கொச்சி...

அணி மாற முயற்சி செய்கிறாரா மு.க. ஸ்டாலின்? பாஜகவுடன் பேசிவருவதாக தமிழிசை பரபரப்பு தகவல்!!

பாரதிய ஜனதாவுடன், திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு நடத்தி வருகிறார் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரரராஜன் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் அணி மாற முயற்சி செய்வதாக...

கோவையில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு, 4 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்

கோர்ட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளில் வெட்டிய...

இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க! பூத் சிலிப் வழங்கலில் களேபரம்!! சூலூர் அருகே கிராம நிர்வாக உதவி அலுவலர் சிறைபிடிப்பு

சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் பூத் சிலிப் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக்கூறி, கிராம நிர்வாக உதவி அலுவலர் சிறைபிடிக்கப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக - திமுக இடையே...

தமிழக உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது! மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் புகார்

தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு முற்றிலுமாக பறித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.   கோவை சூலூர் தொகுதி...

Right Menu Icon