--- --:--:-- --

மண்டலம்

தென்னிந்தியாவிலேயே மிக அதிக பரப்பளவு கொண்ட குழந்தைகளுக்கான நவீன உள் அரங்க விளையாட்டு மையம் கோவையில் துவங்கப்பட்டது

வளர்ந்து வரும் நவீன உலகில் குழந்தைகளுக்கென பல்வேறு விதமான நவீன வகை விளையாட்டு மையங்கள் தற்போது உள்ளன. இது போன்று நவீன விளையாட்டு மையங்கள் பெரிய அளவிலான...

சத்தியமங்கலம் – சாம்ராஜ்யநகர் ரயில் பாதை திட்டம் ?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அண்டை மாநிலமான கர்நாடகா செல்லும் முக்கிய சந்திப்பாக விளங்குகிறது. அடர்ந்த வனப்பகுதியில் கொண்டை ஊசி வளைவுகளில் சிரமப்பட்டு பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் சென்று...

திமுக ஆட்சியில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன…ஸ்டாலின் அறிக்கையாக அளிக்க தயாரா? -வானதி சீனிவாசன் விளாசல்!

மக்களை ஏமாற்றுவதற்காகவே தண்ணீர்  பிரச்சனை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்தி வருவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.   கோவையில் உள்ள...

கோவையில் அதிமுக மாஜி கவுன்சிலர் வீட்டில் 29 சிலிண்டர்கள் பறிமுதல் !வட்ட வழங்கல் அதிகாரிகள் அதிரடி.. !!

கருமத்தம்பட்டி பேரூராட்சியின் முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 29 வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை உணவு வழங்கல் துறை...

அரசு மருத்துவமனையில் தேவையற்ற தொழில்நுட்ப பொருட்களுக்கான ஏலம் ரத்து

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தேவையற்ற நிலையில் உள்ள தொழில் நுட்ப பொருள்களுக்கான முந்தைய ஏல அறிவிப்பினை ரத்து செய்து புதிய ஏல அறிவிப்பினை வெளியிடுமாறு உயர்நீதிமன்ற...

சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு

அக்டோபர் மாதத்திற்குள்ளாக சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைக்கும் பணியில் குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் ஒத்துழைப்பு தேவை என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவ மழை...

கோவையில் 24 மணி நேரமும் கடைகளை திறக்க பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிட்டும் கோவையில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக வியாபாரிகள் மாநகர...

கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற ரயிலில் பயணி ஒருவர் மாரடைப்பால் உயிர் இழந்தார். நேற்று மாலை சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் செங்கல்பட்டு...

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருவதால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளது: வியாபாரிகள் சம்மேளனத்தினர் புகழாரம்

காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருவதால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளதாக கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தினர்...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் செய்யக்கூடாது – உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க...

பெண்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவன்

சென்னை அபிராமபுரத்தில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதுடன் பணத்தையும் திருடிய கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில் செவிலியர்களுக்கான தனியார் விடுதி...

கோவை அருகே தேஜஸ் போர் விமான பெட்ரோல் டேங்க் கீழே விழுந்தது

கோவை அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேஜஸ் போர் விமானத்தின் கூடுதல் பெட்ரோல் டேங்க் கீழே விழுந்து வெடித்து சிதறியது. பெட்ரோல் டேங்க் கீழே விழுந்தது எப்படி என்று...

6 வது முறையாக சிறந்த சேவைக்கான மத்திய அரசின் விருதை பெற்றுள்ள கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் !!!

திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் தபால் நிலைய பாஸ்போர்ட் மையங்களை அமைப்பதற்கான இடம் கிடைக்காததால் பணிகள் தாமதமாகி வருவதாகவும் இடம் கிடைத்தவுடன் விரைவில் மையம் துவங்கப்படும் எனவும் கோவை...

கோவையில் கல்லுக்குழியில் குளிக்க சென்ற சிறுவர்கள் மூவர் பலி!இருவரது உடல் மீட்பு.மற்றொருவரது உடலை மீட்கும் பணி தீவிரம்

கோவையில் கல்லுக்குழியில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மதுக்கரை குவாரி பேருந்து நிலையம் அருகே...

உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க நில அளவீடு பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அரசு பேருந்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

கோவை அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க நில அளவீடு பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அரசு பேருந்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய...

போலீஸ் விசாரணையும்! கையில் மாவுக்கட்டும்

சென்னை மாநகர காவல் துறையினரிடம் சிக்குபவர்கள் விசாரணைக்கு பிறகு உடைந்த கைக்கு கட்டுப்போடும் நிலமைக்கு தான் ஆளாகின்றனர். இது போன்று ஒன்று இரண்டு அல்ல.குற்ற வழக்கில் மாட்டுகின்ற...

கோவையை சேர்ந்த 100 வயதான பத்மஸ்ரீ யோகா புகழ் ஞானாம்பாள் பாட்டி பல்வேறு ஆசனங்கள் செய்து கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்

கோவை கணுவாய் பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த 100 வயதான பத்மஸ்ரீ யோகா புகழ் ஞானாம்பாள் பாட்டி பல்வேறு ஆசனங்கள் செய்து கூடியிருந்தவர்களை...

தேவேந்திர குல வேளாளர் சமூக மட அறக்கட்டளை சார்பில் சித்திரமேழி எனும் நாற்று நடவு உற்சவ பெருவிழா.

கோவை சிறுவாணி சாரல், தூறும் பேருரில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு பாத்திய பட்ட பட்டிபெருமான் திருக்கோவில் திருவிழாவின் முதன்மை துவக்க விழா, 29ம் தேதி பேருர் பகுதியின்...

மதுரையில் கொரியர் கொள்ளையர்கள்… சிக்கியது எப்படி?

மதுரையில் கொரியர் கொடுப்பது போன்று நடித்து தொழிலதிபர் வீட்டில் 46 சவரன் நகை மற்றும் 32 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது...

மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது

மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்....

கோவையில் மாநில அளவிலான கபாடி போட்டி.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 95 அணிகள் பங்கேற்பு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாநில அளவிலான 6 ஆம் ஆண்டு கபாடி திருவிழா நடைபெற்று வருகிறது.தேக்கம்பட்டி விளையாட்டுக்குழு நண்பர்கள்,சிவக்குமார்...

வரும் காலங்களில் இயற்கை சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்பகளை கண்டு பிடிப்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் – இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னால் இஸ்ரோவின் தலைவர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை,நாட்டில் விவசாயம் முதல் அறிவியல் துறை வரை விஞ்ஞானிகள் தேவை அதிகமாக இருப்பதாகவும், வரும்...

சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு

சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்‌பி வேலுமணி தெரிவித்துள்ளார். மழை நீர் சேமிப்பு...

கோவையில் கும்பாபிஷேக விழா!ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் காஞ்சி காமகோடி , 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மங்க ஸ்வாமிகள் மகா பெரி யவர்மணி மண்டபம் மற்றும் சாமவேத பாடசாலை கட்டப்பட்டு, நடைபெற்ற கும்பாபிஷேக...

Right Menu Icon