அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருவர் கொலை
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தலையில் கல்லை போட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.கேளம்பாக்கம் மார்க்கெட் பகுதியில்...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தலையில் கல்லை போட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.கேளம்பாக்கம் மார்க்கெட் பகுதியில்...
கோவை மாநகர காவல் துறை சார்பில் மாநகர் முழுவதும் இதுவரை 4600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டுக்கு பிறகு 50 முதல் 60 சதவீத...
கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வாசலில் கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்றதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் இருவரை கருமத்தம்பட்டி...
மதுரை காமராஜ் பல்கலைக்கழக பாலியல் ஊழல் வழக்கு தொடர்பாக சிபி-சிஐடி கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை திருப்திகரமாக இருப்பதாக கூறி, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை...
மதுரை புத்துப்பட்டியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டரின் தாயார் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 11 வயது சிறுமியை குறித்து குழந்தைகள் நலக் குழு நடத்திய விசாரணையில் இருண்ட விவரங்கள்...
பொதுவாக போக்குவரத்து காவல் துறையினர் சிக்னல் அருகில் நின்று விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பர்.அப்படித்தான் இன்றும் கோவை சாய்பாபா காலனி பேருந்து நிலையம் அருகே...
டாஸ்மாக் என்றாலே விதிமீறல் என்று சொல்லும் அளவுக்கு, அதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கு, திருப்பூர் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? திருப்பூரில் உள்ள பல்வேறு...
கோவையில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் விழாவில் நடைபெற்ற அம்மன் திருவீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.கோவை,சுந்தராபுரம் மாச்சாம்பாளையம் பகுதியில்...
வறட்சியால் பாதிக்கப்பட்ட சென்னையில் மக்களுக்கு சிறிது ஓய்வு அளிக்கக் கூடிய நிலையில், 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீரை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை நகரத்திற்கு வந்தது....
மதுரையில் சாலையில் நடந்து செல்லும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதியவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 9 ஆம்...
சென்னை நகரம் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாலும், வரும் ஆண்டுகளில் அதிக சிக்கல்கள் ஏற்படும் என்றும் கணித்துள்ள நிலையில், தமிழக அரசு வியாழக்கிழமை மாநில சட்டசபைக்கு தகவல்...
ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கான குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் ஆம்னி காரும்,சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் பலி...
திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்காக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. திருநங்கைகளும் சமூக அந்தஸ்தை பெறும் நோக்கில் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
ஆம்பூர் மல்லிகை தோப்பு பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரது மகள் திவ்யகரசி. நாகேஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள இந்து ஆரம்ப பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து...
சென்னை நெற்குன்றத்தில் தனியார் பள்ளியின் வாயிலை மூடிக்கொண்டு உள்ளே மது அருந்தி அடாவடி செய்த நபர்களை பெற்றோர்கள் விரட்டி அடித்தனர். நெற்குன்றத்தில் உள்ள ரவீந்திர பாரதி குளோபல்...
கோவையில் உயிர் நீரை சேமிப்போம் எனும் தலைப்பில் நடைபெற்ற குறும்படங்கள் மற்றும் ஓவிய போட்டிகளில் நீர் மேலாண்மை குறித்த பல்வேறு விதமான ஓவியங்கள் வரைந்து அசத்திய மாணவ,மாணவிகள்.கோவையில்...
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வளநாடு இந்திரா நகர் கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் 06.7.2019 காலை 10 மணியளவில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. மாலை 4...
பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அங்கலக்குறிச்சி பகுதியில் பிஏபி கால்வாய் அருகில் சிலர் மண்ணுளிப் பாம்பு நட்சத்திர ஆமை குளத்து ஆமை ஆகியவை விற்பதாக...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய கயிறு வாரியம், கயிறு தொழில்முனைவோர் சங்கம் சார்பில் தூய்மை இந்தியா மாரத்தான் திட்டத்தின் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி...
விளை நிலங்கள் பறிபோகிறதே என்கிற அச்சத்தில் மின்கோபுரத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை காவல்துறையினரை கொண்டு அடக்குமுறையை ஏவிவிடும் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்...
கோவை காவலர் பயிற்சி பள்ளியில் தமிழக காவல்துறை டிஜிபியாக புதியதாக பொறுப்பேற்ற திரிபாதி உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உட்பட...
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சென்னையில் தேனாம் பேட்டையில் திமுக இளைஞர் அணி...
சென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் முதல் வருடாந்திர மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும்...