மதுரையில் காவல் நிலையத்தின் அருகே இளைஞர் வெட்டி கொலை
மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.மதுரை மாநகரின் முக்கியமான காவல் நிலையத்தில் செல்லூர்...
மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.மதுரை மாநகரின் முக்கியமான காவல் நிலையத்தில் செல்லூர்...
சென்னையை அடுத்துள்ள மாதவரம் பகுதியில் அண்மையில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்டன. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றொருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் அமைத்து மின் பாதை அமைப்பதற்காக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட்...
செல் ஃபோன் திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் 2 மணி நேரத்தில் கைது செய்தனர். ஆவடியை சேர்ந்த சிஆர்பிஎஃப் ஓய்வு பெற்ற ஆய்வாளரான தங்கராசு என்பவர்...
விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை காவல்துறையினரை பயன்படுத்தி அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-விவசாய...
கோவையில் குடும்ப பிரச்சனையில் மனைவியின் கழுத்தில் கேபிள் ஒயரை சுற்றி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.கவுண்டம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த வேல்முருகன், சூரியபிரபா...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டாம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் அமைத்து மின் பாதை அமைப்பதற்காக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட்...
தற்போது தென்மேற்கு பருவ மழை ஒரு வாரம் தாமதமாக துவங்கியிருப்பதால் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அடுத்த இரு நாட்கள் கன மழை தொடரும் எனவும்...
கோவை துடியலூரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை டிராபிக் ராமசாமி கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிராபிக் ராமசாமியின் மீது வழக்கு...
அஜாக்கிரதையாக வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை தாம்பரத்தில் வேகமாக...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நூறாவது பிறந்தநாளையொட்டி அவரது சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்பில் தர்மலிங்கத்தின்...
சென்னை மூலக்கடையில் இரு சக்கர வாகனத்தில் தந்தை தவறான பாதையில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்தார். அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாண்ட்ரியன்...
காலில் காயம் ஏற்பட்டதால் தலையில் ஹெல்மெட் அணியவில்லை என கூறி வாக்குவாத்தில் ஈடுபட்ட இளைஞரை போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர். சென்னை ராயபுரம் சூரிய நாராயண...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமங்கலம் அடுத்த எஸ். வலையப்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் முத்தாலம்மான் கோவில்...
திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், சந்திரசேகர். சகோதரர்களான இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் அப்பகுதியில் பனியன் தொழில் செய்து வருகின்றனர். ...
கோவை மாவட்டம் சூலூரில் சாக்கடைக் கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்...
கோவையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வினை 86.76 சதவிகிதம் பேர் எழுதினர். தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும்...
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பீளமேடு லட்சுமிபுரத்தில் வசிப்பவர் லதா தங்கம்.இவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு 2 கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி.இவருக்கு சாந்தி தங்கம்,ராணி தங்கம்,ஷீலா தங்கம், சுஜா தங்கம்...
7ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் உள்ள கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் உள்ள இரயில்வே மேம்பாலத்தை விரைவில் கட்டி முடிக்கக்கோரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. தடையை...
இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற 9,939 மாணவ, மாணவியருக்கு ரூ.12 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும்,...
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர்...
கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்க நகைகள் தயாரித்த நகைக்கடை ஒன்று தனது ஊழியரிடம் கொடுத்து தாராபுரம் கொண்டு செல்லும் பொழுது தங்களது வாகனத்தினால் மோதி...
மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் இடமாற்றம் செய்யபட்ட நிலையில் இரவோடு இரவாக ஆயிரத்து ஐநூறு பணியாளர்களுக்கு அவர் எப்படி பணியானை வழங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது....
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கரியாம்பாளையம் அருகே ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி நடப்பு கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது.பள்ளியில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து இன்று முதல்...