தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன் – உதயநிதி ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சென்னையில் தேனாம் பேட்டையில் திமுக இளைஞர் அணி...
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சென்னையில் தேனாம் பேட்டையில் திமுக இளைஞர் அணி...
சென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் முதல் வருடாந்திர மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும்...
சென்னையில் விளையாடி கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தை வாளியில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த விமல் என்பவரின்11 மாத...
இந்தியாவில்,குறிப்பாக தென் மாநிலங்களில் ரொட்டி,பிஸ்கட்,கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கும் பேக்கரி துறை,சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.இந்நிலையில் பேக்கரி துறையில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ளும்...
சென்னை சிட்லம்பாக்க ஏரி 25 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்து உள்ளார். சட்ட...
வளர்ந்து வரும் நவீன உலகில் குழந்தைகளுக்கென பல்வேறு விதமான நவீன வகை விளையாட்டு மையங்கள் தற்போது உள்ளன. இது போன்று நவீன விளையாட்டு மையங்கள் பெரிய அளவிலான...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அண்டை மாநிலமான கர்நாடகா செல்லும் முக்கிய சந்திப்பாக விளங்குகிறது. அடர்ந்த வனப்பகுதியில் கொண்டை ஊசி வளைவுகளில் சிரமப்பட்டு பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் சென்று...
மக்களை ஏமாற்றுவதற்காகவே தண்ணீர் பிரச்சனை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்தி வருவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் உள்ள...
கருமத்தம்பட்டி பேரூராட்சியின் முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 29 வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை உணவு வழங்கல் துறை...
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தேவையற்ற நிலையில் உள்ள தொழில் நுட்ப பொருள்களுக்கான முந்தைய ஏல அறிவிப்பினை ரத்து செய்து புதிய ஏல அறிவிப்பினை வெளியிடுமாறு உயர்நீதிமன்ற...
அக்டோபர் மாதத்திற்குள்ளாக சென்னையில் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைக்கும் பணியில் குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் ஒத்துழைப்பு தேவை என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவ மழை...
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிட்டும் கோவையில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக வியாபாரிகள் மாநகர...
சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற ரயிலில் பயணி ஒருவர் மாரடைப்பால் உயிர் இழந்தார். நேற்று மாலை சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் செங்கல்பட்டு...
காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருவதால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளதாக கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தினர்...
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க...
சென்னை அபிராமபுரத்தில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதுடன் பணத்தையும் திருடிய கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில் செவிலியர்களுக்கான தனியார் விடுதி...
கோவை அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேஜஸ் போர் விமானத்தின் கூடுதல் பெட்ரோல் டேங்க் கீழே விழுந்து வெடித்து சிதறியது. பெட்ரோல் டேங்க் கீழே விழுந்தது எப்படி என்று...
திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் தபால் நிலைய பாஸ்போர்ட் மையங்களை அமைப்பதற்கான இடம் கிடைக்காததால் பணிகள் தாமதமாகி வருவதாகவும் இடம் கிடைத்தவுடன் விரைவில் மையம் துவங்கப்படும் எனவும் கோவை...
கோவையில் கல்லுக்குழியில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மதுக்கரை குவாரி பேருந்து நிலையம் அருகே...
கோவை அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க நில அளவீடு பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அரசு பேருந்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய...
சென்னை மாநகர காவல் துறையினரிடம் சிக்குபவர்கள் விசாரணைக்கு பிறகு உடைந்த கைக்கு கட்டுப்போடும் நிலமைக்கு தான் ஆளாகின்றனர். இது போன்று ஒன்று இரண்டு அல்ல.குற்ற வழக்கில் மாட்டுகின்ற...
கோவை கணுவாய் பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த 100 வயதான பத்மஸ்ரீ யோகா புகழ் ஞானாம்பாள் பாட்டி பல்வேறு ஆசனங்கள் செய்து கூடியிருந்தவர்களை...
கோவை சிறுவாணி சாரல், தூறும் பேருரில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு பாத்திய பட்ட பட்டிபெருமான் திருக்கோவில் திருவிழாவின் முதன்மை துவக்க விழா, 29ம் தேதி பேருர் பகுதியின்...
மதுரையில் கொரியர் கொடுப்பது போன்று நடித்து தொழிலதிபர் வீட்டில் 46 சவரன் நகை மற்றும் 32 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது...