--- --:--:-- --

மண்டலம்

132 நாட்கள் ” கூண்டு வாசம் “…முடிந்து சந்தோஷமாக வெளியே வந்த செல்லப்பிள்ளை சின்னத்தம்பி யானை

கோவை மக்களின் செல்லப்பிள்ளையான சின்னத்தம்பி யானை விளை நிலங்களுக்கு பாதிப்பு தருவதாக கூறி, பெரியதடாகம் பகுதியில் வைத்து வனத்துறையினர் கடந்த ஜனவரி மாதம் சின்னத்தம்பி யானையை மயக்க...

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வரவேற்பு விழா

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை,அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு வரவேற்பு விழா சிஎஸ்ஐ ஆலய வளாகத்தில் நடைபெற்றது. கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில்...

கோவை ஆணவக்கொலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வர்ஷினி ப்ரியா சிகிச்சை பலனின்றி பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு.தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.இளம்பெண் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...

45 வருடங்கள் இல்லாத வேலை வாய்ப்பின்மை கோவை

இந்தியா எதிர் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் வேலைவாய்ப்பின்மையும் ஒன்று. 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் பட்ஜட்டில்...

விளைநிலங்களின் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செம்மாண்டம்பாளையம் ஊராட்சியில் ஒரு மனதாக தீர்மானம்

கோவை மாவட்டம் செம்மாண்டம்பாளையத்தில் கிராம சபை கூட்டத்தில் விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்க கூடாது என அளித்த மனுவின் அடிப்படையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கோவை...

எந்த அடிப்படையில் வருடத்திற்கு 3 முறை சாலைகள் போடப்படுகின்றன

சென்னையில் எந்த அடிப்படையில் வருடத்திற்கு 3 முறை சாலைகள் புதிதாக போடப்படுகிறது என நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருங்களத்தூரை சேர்ந்த...

இறந்த மனைவியின் சடலத்துடன் மதுக்கடைக்கு எதிராக 4 மணி நேரம் போராடிய மருத்துவர்..

கோவை மாவட்டம் கணுவாய் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ்.இயற்கை ஆர்வலரான இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்.சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பிரபலமான இவர் மக்களுக்கு சேவை...

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்தது

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மின் மாற்றி வெடித்து விபத்துக்கு உள்ளானது. மெட்ரோ ரயில் நிர்வாகமானது கடந்த 2 தினங்களுக்கு முன்னதாகவே இருந்து சென்னை...

மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு.தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.இளம்பெண் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை...

சென்னையில் ஒரே நாளில் 10 இடங்களில் செயின் பறிப்பு

சென்னையில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 10 இடங்களில் பெண்களிடம் செய்னை பறித்து கொண்டு தப்பி சென்றவர்களில் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தேனாம்...

முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதிக்கு ” சீல் “.

கோவை நவ இந்தியா பகுதியில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி உத்தரவின் பேரில் மூடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும்...

கோவையில் போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் 28 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி!மோசடி மன்னன் கைது

கோவையில் போலியான ஆவணங்களை கொடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 28 லட்ச ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்...

கோவையில் இளம் பெண்ணுக்கு கத்தி குத்து

கோவையில் கணினி பயிற்சி மையம் ஒன்றிலிருந்து வெளியே வந்த இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை ஆர்‌எஸ் புரம் மாநகராட்சி கலையரங்கம் அருகில்...

கோவையில் சிண்டிகேட் வங்கி நடத்திய மாபெரும் வீட்டுக்கடன் முகாம்

முன்னணி கட்டுமானதாரர்களுடன் இணைந்து சிண்டிகேட் வங்கி நடத்தும் மாபெரும் வீட்டுக்கடன் முகாம் கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர்...

ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 20 லிட்டர் குடிநீர் கேன் இலவசம்

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை போக்க அரசு பல்வேறு விதமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க சென்னையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீரை வழங்கி...

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து முதலைமைச்சர் உத்தரவு

சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் எங்கும் தண்ணீர் தட்டுபாடு இல்லாத அளவிற்கு குடிநீர் விநியோகம்...

விபத்தில் பலியான விமானப்படை வீரருக்கு கோவையில் இறுதி அஞ்சலி

அருணாச்சல பிரதேசத்தில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த வினோத் ஹரிகரின் உடலுக்கு கோவை சூலூர் விமானப்படை தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி விமானப்படைக்கு...

பூந்தமல்லி அருகே குயின்ஸ்லண்ட் ராட்டின விபத்து – பூங்காவை மூட காவல்துறை உத்தரவு

சென்னை அருகே உள்ள பொழுது போக்கு பூங்காவில் ராட்டினம் அறுந்து விழுந்ததால் தற்காலகமாக பூங்காவை மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லி அடுத்துள்ள கிராமத்தில் குயின்ஸ்டன் எனும்...

சென்னையில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து :ஓட்டுனரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

சென்னை தேனாம்பேட்டையில் தறி கெட்டு ஓடி மாநகர அரசு பேருந்து மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் மாநகர அரசு பேருந்து ஓட்டுனருக்கும்,பொது மக்களுக்கும் இடையே...

தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல்: சகோதரர்கள் உட்பட 3 போ் கைது

கோவை சத்தி சாலை கணபதியில் வசித்து வருபவர் சிவக்குமார்.இவர் தனது வீட்டின் அருகிலேயே BEUTY WARES என்ற டைல்ஸ் மற்றும் கட்டிடம் சம்பந்தமான பொருட்கள் விற்பனை செய்யும்...

கொலை வழக்கில் கையெழுத்திட வந்தவர் நீதிமன்ற வாசலிலே வெட்டிக்கொல்ல முயன்ற 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

கடந்த மாதம் 14 ஆம் தேதி சரவணம்பட்டி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வந்த பிரதீப் என்பவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்திட்டு...

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென டைல்ஸ் கற்கள் உடைந்து விழுந்து விபத்து

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென டைல்ஸ் கற்கல் உடைந்து விழுந்த சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து...

திருமண நிகழ்ச்சிகளில் மொய், பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை திருடும் நபர் கைது

திருமண நிகழ்ச்சிகளில் மொய், பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை திருடும் நபரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலை ஃபுட் வில்லேஜ் பேக்டரி என்ற உணவகத்துடன்...

போலீஸ் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு : நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் ஆட்சியரிடம் புகார்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்புக்கு போலீசாரே காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மதுரை சிம்மக்கல்லில் நடைபெற்ற சோதனையின்...

Right Menu Icon