--- --:--:-- --

மண்டலம்

காதைக் கடித்துவிட்டு கபட நாடகம் ஆடியவருக்கு கன்னத்தில் 12 தையல் – 5 போ் மீது வழக்கு

இராமநாதபுரம் எம் எஸ்கே நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய ராமலிங்கம். இதே பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இன்றிரவு 9 மணியளவில் அஜித்குமார் வீட்டிற்கு டிப்பன் வாங்க...

மயிலாப்பூரில் இளைஞர் ஓட ஓட அரிவாள் வெட்டு !

சென்னை மயிலாப்பூரில் இளைஞர் ஓட ஓட அரிவாளால் வெட்டிய சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகியுள்ளன. மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பாங்க் உள்ளது. அதற்கு எதிரே...

களத்தில் இறங்கி அட்டகாசமாகப் பந்துவீசி அசத்திய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கோவையில் இளைஞர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அட்டகாசமாகப் பந்துவீசி அசத்தினார்.அன்றாடம் காலையில் நடை மற்றும் உடற் பயிற்சி மேற்கொள்ளும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

திருச்சியில் போலி மதுபானம் விற்ற 4 பேர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே போலி மதுபானம் தயாரித்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மணப்பாறை அடுத்துள்ள வெள்ளிவாடி கிராமத்தில் வாடகை வீடு எடுத்து...

மதுரையில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

மதுரையில் வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்ப்பட்டது. மதுரையில் ஒரு பகுதியில் வசிக்கும் குமார் என்பவரின் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு...

பிறந்து ஒரே நாளான பச்சிளங் குழந்தை உயிருடன் மீட்பு

கோவை மாவட்டம் மண்ணூரில் சாலைக்கு அருகே புதரில் விட்டு செல்லப்பட்ட ஒரே நாளான பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. அன்னூர் கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே புதரில் இருந்து...

உடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட 810 கிராம் தங்கம்

திருச்சி விமான நிலையத்தில் 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில்...

மதுரையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்கள்

மதுரையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.மட்கும், மக்கா குப்பைகளை சேகரிக்க குப்பை கூடைகளையும் அவர் வழங்கினார். மதுரையில் குடிநீர் தட்டுப்பாட்டை...

காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி..

கோவை அருகே ஆதிவாசிகள் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சாடிவயல் அடுத்த போட்டபதி ஆதிவாசிகள் கிராமத்தை சேர்ந்த...

சென்னையில் பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

சென்னையை கலக்கி வந்த ரவுடிகளில் முக்கியமான குன்றத்தூர் வைரம் இவர் கடந்த 2 ஆண்டுகளாக ரவுடி தொழிலை விட்டு அமைதியாக வாழ்ந்து வந்ததாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்....

உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 11 பேர் கைது…காவல் துறையினர் அத்துமீறல்..

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டாம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் மூலமாக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட் எனும் மத்திய அரசு...

தேன்மொழிக்கும், சுரேந்தருக்கும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை என்ன?

நுங்கம்பாக்கத்திற்கு அடுத்துள்ள ரயில் நிலையத்தில் மற்றொரு காதல் வன்முறை நிகழ்ந்துள்ளது. சுரேந்தரால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான தேன்மொழி ரயில் முன்பு தற்கொலைக்கு முயன்ற சுரேந்தர் ஆகியோர் சென்னையிலுள்ள...

சரக்கு வாகனம்-டூவீலர்கள் மீது மோதியதில் அரசுப்பள்ளி ஆசிரியர் உட்பட இருவர் பலி!சரக்கு வாகன டிரைவருக்கு வலை வீச்சு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள விஜயநகரம்,தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு வாகனம் இரு வேறு இடங்களில் டூவீலரில் மோதியதில் அரசுப்பள்ளி ஆசிரியர்,பெட்ரோல் பங்க் ஊழியர் சந்துரு உள்ளிட்ட...

தீவிரவாத செயல்களை கோவையில் அரங்கேற்ற திட்டம் தீட்டியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு

இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயங்கள் உட்பட 9 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.ஏறத்தாழ 500க்கும்...

மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் பொறியாளராக பணிபுரிந்து வரும் மேற்கு வாங்கத்தை...

சேலம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி

சேலம், தாதகாபட்டி,பொம்மன்ன செட்டிக்காடு, க.எண். 539 என்ற முகவரியில் வசித்து வரும் டி. ஜானகி ராமன்(26),த/பெ.திருமலை தாஸ் என்பவர், சேலம் அன்னதானப்பட்டி பாரதி மருத்துவமனை தெரு, என்ற...

போரூரில் மின் சாதனங்களை பரிசோதிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

சென்னை போரூரில் மின்சாதனங்களை பரிசோதனை செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் போரூர் பகுதியில் மின்சாதனங்களை தர பரிசோதனை...

உ.பி. யில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இருவரின் உடல் கோவைக்கு கொண்டு வரப்பட்டன

தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டபோது ரயிலில் உயிரிழந்த இருவரின் உடல்கள் கோவை கொண்டுவரப்பட்டுள்ளன.கோவையிலிருந்து சுமார் 60 க்கும் மேற்பட்டோர் உத்திர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா...

சென்னையில் கைலாஷ் சாலையில் திடீர் பள்ளம்

சென்னை மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சாலையில் மீண்டும் நேற்று இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.  கைலாஷ் சாலை மிக முக்கியமான ஒரு பிரதான சாலையாக இருக்கிறது....

கஞ்சா விற்பனை செய்து வந்த போலி செய்தியாளர் கைது!

சென்னை பள்ளிக்கரணையில் கஞ்சா விற்பனை செய்து வந்த போலி செய்தியாளர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை சோலிங்கநல்லூரை அடுத்த எழில் நகரில்...

CSR,FIR பதிவு ஆவணங்கள் கணினி வழி பதிவு செய்யும் வசதி – ஐ.ஜி.பெரியய்யா துவக்கி வைப்பு.

கோவை மாவட்டம் சூலூர் வட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் CCTNS எனப்படும் கணினி வழி புகார் பதிவு செய்யும் வசதியினை மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா...

உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி எழும்பூர் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி எழும்பூரில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை எழும்பூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12...

திருச்சியில் விவசாயிகள் உடலை புதைத்து போராட்டம்

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து திருச்சியில் காவிரி ஆற்று மண்ணில்உடலை புதைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு...

காரிலிருந்து மனைவியை கீழே தள்ளி கொலை முயற்சி

கோவை துடியலூர் அருகே மனைவியை கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தார் காரிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற போது பதிவான சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகியுள்ளன. உதைகையிலிருந்து...

Right Menu Icon