--- --:--:-- --

கோயம்புத்தூர்

குடிநீரில் கோழிக்கழிவு; தடுப்பு நடவடிக்கையில் கருமத்தம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் பூஜ்ஜியம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் 18 க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன.தற்போது இந்த வார்டு பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  ...

மக்கள் நீதி மய்யத்தை பார்த்து பிற கட்சிகளுக்கு பீதி! சூலூர் தேர்தல் பிரசாரத்தில் கமலஹாசன் பேச்சு!!

மக்கள் நீதி மய்யத்திய பார்த்து, அரசியல் கட்சியினருக்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது என்று, அதன் தலைவர் கமலஹாசன் பேசினார்.   கோவை, சூலூர் சட்டசபை தொகுதி மக்கள்...

சூலூரில் தேர்தல் பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம்! ‘குற்றம் குற்றமே’ நிருபரிடம் மழுப்பிய ஆர்.ஓ.!

சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற 'குற்றம் குற்றமே' இதழ் நிருபரிடம், தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன்...

மத்தியில் காங். ஆட்சி மாநிலத்தில் திமுக ஆட்சி அமைவது உறுதி! முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பேச்சு

மத்தியில் வெற்றி பெற்று காங்கிரஸ் அரசு அமையும்; அடுத்த நாளே, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்கும் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசினார்.  ...

கோவையில் நடந்த வாக்குப் பதிவுகளிலும் குளறுபடி? கலெக்டரே ஒப்புக்கொள்ளும் ‘எக்ஸ்குளுசிவ்’ வீடியோ!

கோவையில், மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் தேர்தல் நடந்ததால், வாக்கு எண்ணிக்கையின் போது எனக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்று, ஆட்சியரே பேசும் பிரத்யேக வீடியோ, பெரும் சர்ச்சையை...

வண்டி வண்டியா வெச்சிருக்கேன்.. வாங்கி கட்டிக்காதே! சூலூர் பிரசாரத்தில் ஸ்டாலினுக்கு சீமான் சூடு!!

"திமுகவை ஒழித்துவிட்டு தான் செல்வேன்; வண்டி வண்டியா வெச்சிருக்கேன். வாங்கி கட்டிக்காதே!" சூலூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார்.   கோவை மாவட்டம் சூலூர் தொகுதி...

அமமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்! சூலூரில் டிடிவி தினகரன் உற்சாகம்!!

சூலூரில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 2000 பேர், டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர்.   கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி...

7 பேர் விடுதலையில் ஆளுநர் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்போம்! திருப்பூரில் காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி!!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் எடுக்கும் எந்தவொரு முடிவையும் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும் என்று, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி...

கோவையில் நெசவுத் தொழிலாளி தற்கொலை! தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விபரீத முடிவு!!

கோவை அருகே, நெசவுத்தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடக்கிறது. கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்துள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் லியோ ராஜ் (25 )....

குட்டிகளுடன் உலா வரும் சிறுத்தை! கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை ஏற்பாடு

சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில், குட்டிகளுடன் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு, வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சென்னாமலைக்கரடு வனப்பகுதியையொட்டி...

தமிழகத்தில் மே 19ம் தேதி மறுவாக்குப்பதிவு! 13 வாக்குச்சாவடிகளில் நடத்த ஆணையம் உத்தரவு!!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி, 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளதாக, தலைமை தேர்தல்...

யானை தாக்கி மூதாட்டி பலி! கோவை வனப்பகுதியில் தொடரும் சோகம்!!

கோவை அருகே, வனப்பகுதியில் யானை தாக்கி, 79 வயது மூதாட்டி பரிதாபகரமாக உயிரிழந்தார்.   கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள்,...

பிளஸ் 1 தேர்விலும் சாதித்துக்காட்டிய திருப்பூர்! மாநில அளவில் 2ம் இடம்; முதலிடத்தில் ஈரோடு!!

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகளிலும், தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் சாதித்துக் காட்டியுள்ளது; இது, மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது. ஈரோடு மாவட்டம்...

முதல்வர் பதவிக்கு குறி வைக்கிறாரா வேலுமணி? ‘அண்டர் கிரவுண்ட்’ பாலிடிக்ஸால் அதிரும் அதிமுக!!

அதிமுகவில் நிலவும் நெருக்கடியை பயன்படுத்தி, முதல்வர் பதவியை பிடிக்க, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி முயற்சிப்பதாக கசியும் தகவல்கள், அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.   தேர்தல்...

மர்மமான முறையில் பனியன் தொழிலாளி கொலை! திருப்பூரில் இன்று காலை பரபரப்பு

பனியன் நிறுவனத் தொழிலாளி மர்மமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்...

மேட்டுப்பாளையத்தில் சுழன்று அடித்த சூறாவளிக்காற்று! 50 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்!!

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தன; இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள...

கோவையில் 2 வீடுகளில் 53 சவரன் நகை திருட்டு! டாக்டர் வீடுகளுக்கு குறிவைத்து கைவரிசை

கோவையில், அடுத்தடுத்து உள்ள இரண்டு டாக்டர்களின் வீடுகளில் திருடர்கள் 53சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.   கோவை, வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்; மருத்துவர்....

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் முதலிடம்! கோவைக்கு பெருமை சேர்த்த மாணவி காவ்யா

நேற்று வெளியான சிபிஎஸ்இ தேர்வில், கோவை மாணவி காவ்யா வர்ஷினி சென்னை மண்டல அளவில் முதலிடம் பிடித்து, பெருமை சேர்த்துள்ளார்.   நாடு முழுவதும், கடந்த பிப்ரவரி...

கருணாநிதி நினைவிடம் அமைக்க இடம் தராதோருக்கு ஆட்சியில் இடம் தரலாமா? ஸ்டாலின் கேள்வி

கருணாநிதி நினைவிடம் கட்ட இடம் கொடுக்காதவர்களுக்கு, ஆட்சியில் இடம் கொடுக்கலாமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.   கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி, செலக்கரிச்சல்...

மார்ட்டின் குடும்பத்தாரால் என் உயிருக்கு ஆபத்து! டிஎஸ்பி-யும் மிரட்டுவதாக இறந்த காசாளரின் மனைவி பகீர் தகவல்!!

லாட்டரி மார்ட்டின் குடும்பத்தாரிடம் இருந்து தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, மர்மமாக இறந்துபோன காசாளர் பழனியின் மனைவி சாந்தாமணி, மேற்கு...

தேர்தலுக்கு பின் திமுகவிடம் 119 எம்.எல்.ஏ.க்கள்! உறுதியாக நம்பும் மு.க.ஸ்டாலின்

தேர்தல் முடிவுக்கு பிறகு திமுகவிடம் 119 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்; கருணாநிதியின் பிறந்தநாளுக்கு முன்பு, மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.  ...

காத்திருந்து… காத்திருந்து.. காலங்கள் போனதடி! பிரசாரத்துக்கு வராத ஸ்டாலினால் ஏமாற்றம்!!

பிரசாரத்திற்கு கருமத்தம்பட்டிக்கு ஸ்டாலின் வருவார் என்று பலமணி நேரம் காத்திருந்த தொழிலாளர்கள், கடைசியில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.   சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர்...

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்! துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசார்!!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் துரிதமாக செயல்பட்டு, இதில் தொடர்புடைய பெண்ணைகைது செய்து, குழந்தையையும் மீட்டனர்.   கோவை...

வெடிமருந்துகள், துப்பாக்கியுடன் கும்பல் கைது! பொள்ளாச்சி அருகே மீண்டும் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்; அவர்கள், மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.   கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி...

Right Menu Icon