--- --:--:-- --

கோயம்புத்தூர்

சூலூர் உட்பட 4 சட்டசபை தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு!

சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.   தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18இல் மக்களவை தேர்தலுடன், சட்டசபையில்...

தண்ணீர் பிரச்சனையை விரைவில் அதிமுக அரசு தீர்க்கும்! சூலூர் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் உறுதி!!

சூலூர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து, கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செஞ்சேரிபுத்தூர், சுல்தான்பேட்டை, சூலூர் இடையர் பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட...

அதிமுக அரசை கவிழ்க்க துடிக்கும் எதிர்க்கட்சிகள்! ‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

எடப்பாடி பழனிச்சாமி அரசை எப்படியாவது கவிழ்த்து விட்டு ஆட்சியில் அமர வேண்டும் என எதிர்க்கட்சிகள் துடிப்பதாக, புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.   சூலூர்...

சூலூரில் வெற்றிவாகை சூடப்போவது யார்? காசை செலவழிக்கும் கட்சிகள்! களநிலவரம் சொல்லும் சாட்சிகள்!!

தமிழகத்தில், இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபை தொகுதிகளில், நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், சூலூர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே மட்டுமின்றி,...

காசு… பணம்…துட்டு… மணி… மணி!! சூலூர்வாசிகளுக்கு சுக்கிர திசை! திரும்பிய பக்கமெல்லாம் பணமழை!!!

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், முக்கிய கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு தாராளமாக பண வினியோகம் நடைபெறுவதால், அத்தொகுதிவாசிகளின் காட்டில் பணமழை பொழிவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ...

பாஜகவுடன் கூட்டு சேர்ந்த அதிமுகவுக்கு தண்டனை கொடுங்க! திருநாவுக்கரசர் வேண்டுகோள்!!

பாரதிய ஜனதாவுடன் கூட்டு சேர்ந்த தமிழகத்தில் உள்ள மோசடி கும்பலுக்கு தேர்தல் மூலம் மக்கள் தண்டனை வழங்க வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி தமிழக முன்னாள் தலைவர்...

டி-சர்ட் சகிதம் திண்ணைக்கு வந்து வாக்கு சேகரிப்பு! சூலூர் மக்களை சுறுசுறுப்பாக்கிய ஸ்டாலின் பிரசாரம்!!

தமது வழக்கமான பாணியில், டி சர்ட் அணிந்து வாக்கிங், திண்ணை பிரசாரம் என்று, இன்று காலையிலேயே சூலூர் தொகுதியை வலம் வந்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு...

65 கோடி ரூபாய் விசைத்தறி நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். – முதல்வர் எடப்பாடி அதிரடி

சூலூர் சட்டமன்றத்தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி இன்று சின்னியம்பாளையம்,வாகராயம்பாளையம்,கிட்டாம்பாளையம் ,சோமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.   அப்போது,அவர்...

ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் மக்களுக்கு என்ன செய்தன? நடிகை கோவை சரளா நறுக் கேள்வி

இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளும், ஆண்டு வரும் கட்சியும் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று, சூலூர் தேர்தல் பிரசாரத்தில் நடிகை கோவை சரளா பேசினார்.   சூலூர்...

எடப்பாடி ஆட்சி 2 ஆண்டுகள் இருந்ததே சாதனை தான்! சூலூர் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

எடப்பாடி தலைமையிலான அரசு 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பதே சாதனை தான் என்று, தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.   கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை...

10 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்ததால் சேர்க்க மறுப்பு என அரசு உதவி பள்ளி மீது புகார்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், பிளஸ் 1 வகுப்பில் அதே பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரம், கருமத்தம்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கோவை...

2 லாரிகள் நேருக்குநேர் மோதி் விபத்து! ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

கோவை அருகே, ரயில்வே மேம்பாலத்தில் இரண்டு லாரிகள் நேருக்குநேர் மோதி, 60 அடி பள்ளத்தில் விழுந்த விபத்தில், லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.   சேலம் - கொச்சி...

கோவையில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு, 4 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்

கோர்ட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளில் வெட்டிய...

இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க! பூத் சிலிப் வழங்கலில் களேபரம்!! சூலூர் அருகே கிராம நிர்வாக உதவி அலுவலர் சிறைபிடிப்பு

சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் பூத் சிலிப் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக்கூறி, கிராம நிர்வாக உதவி அலுவலர் சிறைபிடிக்கப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக - திமுக இடையே...

தமிழக உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது! மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் புகார்

தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு முற்றிலுமாக பறித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.   கோவை சூலூர் தொகுதி...

பாரதிய ஜனதாவின் ஏஜெண்ட் தான் ஓ.பி.எஸ்! சூலூர் பிரசாரத்தில் ஒரேபோடு போட்ட டிடிவி தினகரன்!!

பாரதிய ஜனதாவின் ஏஜெண்ட்டாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்று, சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.   கோவை மாவட்டம், சூலூர்...

சமூக விரோதிகளை பாதுகாக்கும் முதல்வரும் சமூக விரோதி தான்! சூலூரில் முத்தரசன் காட்டம்!

பொள்ளாச்சி விவகாரத்தில், சமூக விரோதிகளை பாதுகாக்கும் முதல்வரும் சமூக விரோதி தான் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.   சூலூர் சட்டசபை...

ஜக்கம்மா ‘குறி’ சொல்லி வாக்கு சேகரித்த திமுகவினர்! ஆ.ராசா தலைமையில் வீதிவீதியாக ஊர்வலம்!

சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ஆ. ராசா தலைமையில் ஊர்வலமாக சென்று திமுகவினர் வாக்கு சேகரித்தனர். பகுத்தறிவு பேசிவரும் திமுகவினர், ஜக்கம்மா குறி சொல்வது போல் வாக்கு...

நாளைய பற்றி சிந்தனை இல்லாத ஆட்சியை மாற்ற வேண்டியது அவசியம்: கமலஹாசன்

நாளைய பற்றிய சிந்தனை இல்லாத அரசு உள்ளது. அதனை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று, தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன்...

தேர்தல் ஆணையம் மோடி அரசின் கைப்பாவை ஆகிவிட்டது! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.   கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர்...

கோடையில் வறண்டு கிடக்கும் காடுகள்! உணவுக்காக வீதிக்கு வந்த யானைகள்!!

வனப்பகுதியில் நிலவும் வறட்சியால், உணவு, தண்ணீர் தேடி யானைகள் மேட்டுப்பாளையம் நகரப்பகுதிக்கே வந்துவிடுகிறன; இரவில் யானைகள் ரோட்டை கடப்பதால், மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.   வனப்பகுதிக்குள்...

செக்போஸ்ட் அருகே செயல்படும் சூதாட்ட விடுதி! கண்டுகொள்ளாத போலீசால் குடும்ப பெண்கள் அவதி!!

திருப்பூர் மண்ணரை போலீஸ் செக்போஸ்ட்டை ஒட்டி செயல்படும் சூதாட்ட விடுதியை போலீசார் கண்டு கொள்வதில்லை; அங்கு பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக கூறப்படும் நிலையில், போலீசார் இனியாவது நடவடிக்கை...

சிக்கண்ணா கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம்! கலந்தாய்வு மூலம் வேகமாக நிரம்பும் இடங்கள்!!

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது.   திருப்பூர், காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்ந...

உலகத்தரத்தில் கல்வி தரும் ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி! அன்னூர் கெம்பநாயக்கன் பாளையத்தில் திறப்பு விழா!!

உலகத்தரத்தில் கல்விச்சேவை வழங்கும் நோக்கில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் கெம்பநாயக்கன்பாளையத்தில், ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது.   மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர்...

Right Menu Icon