--- --:--:-- --

கோயம்புத்தூர்

மான் வேட்டை இருவர் கைது! ஒற்றைக்குழல் துப்பாக்கி வெடிப்பொருட்கள் மான் இறைச்சி மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் மான் வேட்டையாடியதாக இருவர் கைது.வேட்டைக்கு பயன்படுத்தியதாக ஒற்றைக்குழல் துப்பாக்கி, வெடிப்பொருட்கள் மற்றும் மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட...

கோவையில் மீண்டும் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது! மாநகர காவல்துறை அதிரடி!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கோவையில் 6 பேர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது.மாநகர காவல் துறை அதிரடி. கோவையில் கொத்தனாரை தாக்கி அவர் உயிரிழந்த சம்பவத்தில்...

குன்னூர் மலைப்பாதையில் மரம் விழுந்து டூவிலரில் வந்த ராணுவ வீரர் பலி…

குன்னூர் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் இராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று...

திருப்பூரில் ஹை டெக் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

திருப்பூரில் மசாஜ் சென்டர் நடத்துவதாக கூறி வாடகைக்கு வீடு எடுத்துஹைடெக் பாலியல் தொழில் நடத்திய 4 பெண்களை போலீசார் மீட்டனர்.திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி கோவில் வீதியில்...

நர்ஸ் சொன்ன ஒருவார்த்தையால் உயிரிழந்த நோயாளி!

கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளியிடம் டயாலிசிஸ் செய்தால் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனையின் நர்ஸ் கூறியதால் அதிர்ச்சி அடைந்த நோயாளி உயிரிழந்தார்.  ...

மீண்டும் அரியணையில் அமரும் மோடி: பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்கள் வருகை

மக்களவை தேர்தலில் அமோக வெற்றிக்கு பின்னர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக 30 ஆம் தேதிபதவி வகிக்கிறார்.குடியரசு தலைவர்மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் கோலாகல...

உரிய அங்கீகாரமின்றி செயல்படும் 49 பள்ளிகளுக்கு நோட்டீஸ் : விளக்கம் அளிக்கத் தவறினால், பள்ளிகளை மூட நடவடிக்கை-முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை !

உரிய அங்கீகாரமின்றி செயல்படும் 49 பள்ளிகளுக்கு நோட்டீஸ்.உரிய விளக்கமளிக்கா விட்டால் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ...

கோவையில் தொடரும்.. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி வேட்டை!

கோவையில் வீட்டுமனை பிரிப்பதற்கான அனுமதி வழங்க இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர்...

வாலண்டியர்ஸ் ஆப் இந்தியா சேரட்டபிள் அண்ட் சோஷியல் டிரஸ்ட் மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம்.

கோவை கணபதி பகுதியிலுள்ள சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்று சென்றனர்.   இம்முகாம் வாலண்டியர்ஸ் ஆப்...

கோவையில் பிரபலமான சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்திற்கு சீல்.மாநகராட்சி அதிரடி.

கோவையில் செயல்பட்டு வந்த சரவணா செல்வரத்தினம் வணிக வளாகம் உள்ளூர் திட்ட குழும விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தியதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் பெரும்...

சிறுமி கொலை வழக்கு பாலோ-அப் ! உல்லாத்துக்கு ஆசைப்பட்டு ஒரே ஒரு மிஸ்டு கால் வாழ்க்கையை அழிந்தது!

ஒரே ஒரு மிஸ்டு கால் வாழ்க்கையை தொலைத்தது.சரவணம்பட்டி சிறுமி கொலை வழக்கில் அதிரடியாக தாய் கைது. கள்ளக் காதலனை தேடி வருகிறது போலீஸ்.   கோவை மாவட்டம்...

கோவை மீன் சந்தையில் பட்டப்பகலில் செயின் பறிப்பு: சிசிடிவி காட்சியை கைப்பற்றி போலீஸ் விசாரணை

கோவையில் பரபரப்பாக செயல்பட்டு வரும் உக்கடம் மீன் மார்க்கெட் பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   கோவை உக்கடம் பகுதியில்...

வீட்டு வரி புத்தகம் வழங்க 12 ஆயிரம் லஞ்சம்! கோவை மாநகராட்சி உதவி ஆணையர் கைது !

கோவையில் 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வடக்கு மண்டல மாநகராட்சி உதவி ஆணையாளரையும் ,தரகரையும் லஞ்சம் ஒழிப்புத்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ...

கோவை பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ! சுமார் ஒரு கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்!

கோவையை அடுத்த இருகூரில் செயல்பட்டு வரும் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு சுமார் ஒரு கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமான சம்பவம்...

விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – கோவை கலெக்டர் எச்சரிக்கை!

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆண்டு தோறும் நீதிமன்ற உத்திரவுபடி கூட்டாய்வு நடத்தப்படுவது வழக்கம். இதன்...

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்! முதல்வர் பழனிச்சாமி சொல்வது இதுதான்!!

தேர்தலுக்கு பிறகு வெளியாகி உள்ளவை கருத்து கணிப்புகள் அல்ல; அவை கருத்து திணிப்புகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர்...

சூலூர் இடைத்தேர்தல் 79.41. சதவிகிதம் வாக்குப்பதிவு ! இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள்,மாற்றுத்திறனாளிகள்,முதியோர் எளிதில் வாக்களிக்கும் வகையில் சாய்தளப்பாதைகளும்,சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டிருந்தன.மொத்தமுள்ள 324 வாக்குச்சாவடி மையங்களில் 32 வாக்குச்சாவடிகள்...

சூலூர் இடைத்தேர்தல் விநோதம் : மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று. சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.32 வாக்குச்சாவடி மையங்கள்...

சூலூர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறு..விறு..

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்களும்,பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.இத்தேர்தலில் வயதானவர்கள் வாக்களிக்க...

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? ‘சென்னை பிரியாணி’ துவக்க விழாவில் பார்த்திபன் பேச்சு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அரசியல் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் என, நடிகர் பார்த்திபன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில்,...

ஆபாச வார்த்தைகளால் அதிகாரி அர்ச்சனை! மயங்கி சரிந்த போலீஸ்காரரால் பிரச்சனை!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் தனக்கோடி. இவரது தந்தை இறந்ததால் விடுமுறையில் சென்றிருந்த அவர், 40 நாட்கள் ஆன நிலையில் நேற்று...

கேள்வி கேட்டு தெறிக்க விட்ட ‘குடி’மகன்! அப்-செட் ஆகி நடையை கட்டிய ஸ்டாலின்!!

சூலூர் தொகுதி திண்ணை பிரசாரத்தின் போது, மதுபோதையில் 'குடி'மகன் கேட்ட கேள்வியால் மு.க.ஸ்டாலின் அப்செட் ஆகி, வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.   கோவை மாவட்டம்...

ஸ்வீட் கடை வேலைக்காக பல லட்சம் பெற்று மோசடி! பிரபல ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது!!

கோவையில், பிரபல நெல்லை முத்துவிலாஸ் ஸ்வீட் கடையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 35 லட்சம் மோசடி செய்ததாக அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.  ...

நரேந்திர மோடியின் எடுபிடி தான் அதிமுக அரசு! சூலூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!!

நரேந்திர மோடியின் எடுபிடியாக இருக்கும் அதிமுக ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.   சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு...

Right Menu Icon