போலீஸ் மிரட்டுவதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி..
கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அதே பகுதியில் தனது மனைவி சாந்தி, 16 வயது மகள் தரணியா, 18 வயது மகள் சிவகாம சுந்தரி...
கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அதே பகுதியில் தனது மனைவி சாந்தி, 16 வயது மகள் தரணியா, 18 வயது மகள் சிவகாம சுந்தரி...
கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த இரண்டு வருடங்களாக இங்கு பணியாற்றி...
சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கந்தசாமி, அமமுக சார்பில் சுகுமார் வேட்புமனு தாக்கல் செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்கு, மே மாதம்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கை திரும்பப் பெற வேண்டும்; போலீஸ் எங்களுக்கு துணையாக உள்ளது என்று, பெண்ணுக்கு 3 பேர் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி...
சட்டசபை இடைத்தேர்தலில் சூலூரில் திமுகவுக்கு வெற்றியை தந்தால், அடுத்த 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அடுத்த இந்தியாவின் வழிகாட்டி ஸ்டாலின் தான் என, திமுக...
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக சூலூரில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி அறிமுக...
தனியாருக்கு சொந்தமான நகை அடகு கடை ஊழியர்களை தாக்கி 812 சவரன் நகை,1 லட்சம் பணம் கொள்ளை.ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை திருச்சி சாலையில்...
கோவையில், கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறி, பயணிகளிடம் நகை திருட முயன்ற 4 பெண்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்; அவர்களுக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்தனர். கோவை...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது,கட்சி...
கணபதி என்றிட கவலைகள் தீரும். விநாயக பெருமான், நம் அனைவருக்கும் விருப்பமான இஷ்ட தெய்வம். பல பெயர்களில் பல ரூபங்களில் வீதிகள் தோறும் வீற்றிருந்து அருள் பாலித்து...
ஆட்சியில் திமுக இருந்தால் நல்ல பல திட்டங்கள் வரும் என்று பேசி, சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். கோவை...
திமுக வேட்பாளர் பொங்கலூர் வேட்பு மனுத்தாக்கலுக்கு வந்த போது நாம் தமிழர் கட்சியினருக்கும்,திமுக வினருக்குமிடையே வாக்குவாதம்.தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22 ஆம்...
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் காலியாக இருந்த 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம்...
ராசிபுரத்தில், குழந்தைகளை வாங்கி, பல லட்சம் ரூபாய்க்கு விற்று வந்த அரசு செவிலியர், கணவருடன் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர், ஓய்வு பெற்ற...
கோவை துடியலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்....
கோவையில் திருடன் என்று நினைத்து வட மாநிலத்தவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர். ...
இலங்கை குண்டு வெடிப்பில் தப்பி வந்த தம்மை, திமுகவினர் அக்கறையோடு விசாரிப்பார்கள் என்று எதிர்பார்த்த திருப்பூர் முன்னாள் மேயர் செல்வராஜை, கட்சி தலைமை கண்டித்ததாக, கட்சி வட்டாரங்கள்...
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம்,சிறுகுளம் உள்ளது.இக்குளம் சோழர் பரம்பரையை சேர்ந்த ராஜராஜ...
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்டவனப்பகுதியில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த...
சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, கோமாளி வேடமிட்டு மனுதாக்கல் செய்ய வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 38 மக்களவைத்தொகுதி மற்றும் காலியாக...
கோவை, நீலகிரி, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கோடை மழை பெய்து, மக்களை குளிர்வித்துள்ளது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர்...
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களைவை தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.தேர்தலுக்கு இன்னும்...
தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற உள்ள தேர்தலுக்களுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் களம் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூடு பிடித்துள்ளது. இந்த...
தமிழ்நாட்டில் தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்கிறது; டாஸ்மாக் தண்ணிக்கு தட்டுப்பாடு இல்லை என்று, பிரசாரத்தின் போது அரசை கிண்டலடித்து நடிகை கோவை சரளா வாக்கு சேகரித்தார். மக்களவை...