--- --:--:-- --

கோயம்புத்தூர்

வழக்கம் போல் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்! காலையிலேயே சுறுசுறுப்பான சூலூர் தொகுதி!!

சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வழக்கம் போல் வாக்கிங் சென்றும், கடைப்பகுதிகளுக்கு நடையாய் நடந்து சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.   தமிழகத்தில்,...

குற்றவாளிகளை பாதுகாக்கிறது அதிமுக அரசு! சூலூரில் கொ.ம.தே.க. ஈஸ்வரன் பிரசாரம்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; குற்றவாளிகளை அதிமுக அரசு பாதுகாக்கிறது என்று, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பிரசாரம் செய்தார்.   சூலூர் சட்டசபை தொகுதி...

என் தந்தையின் மரணத்தில் ‘அந்த இருவர்’ மீது சந்தேகம்! மார்ட்டின் நிறுவன காசாளர் பழனி மகன் பகீர் தகவல்!!

தமது தந்தையின் மர்ம மரணத்தில், நிறுவனத்தில் பணி புரியும் இரண்டு பேர் மீது தமக்கு சந்தேகம் உள்ளதாக, மார்ட்டின் நிறுவன காசாளர் பழனியின் மகன் ரோகின் குமார்...

ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாய் பணம் பதுக்கல்! மார்ட்டின் வீட்டு சோதனையில் அதிகாரிகள் திகைப்பு!!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் வெள்ளக்கிணறு வீட்டில், ரகசிய அறையில் கட்டுக்கட்டாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகளை பார்த்து அதிகாரிகளே திகைத்து போயினர்; அவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கிறனர்.  ...

விடிய விடிய மதுவிருந்து… போதையில் உற்சாக ஆட்டம்… கூத்தடித்த 150 இளைஞர்கள் கூண்டோடு கைது

பொள்ளாச்சியில், கஞ்சா மற்றும் மதுபான போதையில் விடிய விடிய ஆட்டம் போட்ட கேரள வாலிபர்கள் 150 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.   தற்போது கோடை வெயில்...

தந்தையாலே ஒன்றும் முடியவில்லை; மகன் என்ன செய்யப்போகிறார்? ஸ்டாலின் குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ்.காட்டம்

அதிமுகவை அசைக்க, தந்தையாலேயே முடியவில்லை; மகன் ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது என்று, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.   கோவை மாவட்டம் சூலூர் தொகுதி...

துரைமுருகனின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது! பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பதிலடி!!

இன்னும் 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற திமுக பொருளாளர் துரைமுருகனின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்று, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.  ...

மோடியிடம் ஓ.பி.எஸ். பயப்பட இதுதான் காரணம்? டி.ஆர். பாலு ஆவேச குற்றச்சாட்டு!

மோடியை பார்த்து ஓ.பி.எஸ். பயப்படுகிறார்; தான் செய்த தவறுகளில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவே பயப்படுகிறார் என்று திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு பேசினார்....

காரில் 300 கிலோ குட்கா பறிமுதல் பொள்ளாச்சியில் ஒருவர் கைது

பொள்ளாச்சியில், காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கோவை மாவட்டம், பொள்ளாச்சி...

தோல்வி பயத்தால் ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுகிறது! த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் தான், ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார்.   சூலூர் சட்டசபை...

உலகிலேயே முதல்வர் பதவிக்கு ஏலம் நடந்தது இங்குதான்! பிரசாரத்தில் பொங்கிய பொங்கலூர் பழனிச்சாமி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழகத்தில் முதல்வர் பதவி ஏலம் போடப்பட்டது போல் உலகத்தில் எங்கும் நடந்ததில்லை என்று, பொங்கலூர் பழனிச்சாமி பேசினார்.   கோவை...

திருப்பூரில் ‘கொடி’ கட்டி பறக்குது பாலியல் தொழில்! மாமூலுக்காக மசாஜ் சென்டரை கண்டு கொள்ளாத காக்கிகள்!!

கொடியை காத்து, ஊரை உலகறிய செய்த குமரன் வாழ்ந்த திருப்பூரில், இன்று பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. பனியன் தொழிலில் 'பின்னி' எடுக்கும் திரூப்பூர், இன்று மசாஜ்...

35 சோதனைச்சாவடி, 4123 போலீசார்! சூலூர் இடைத்தேர்தல் ஏற்பாடு சூப்பரப்பு!!

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூரில், பாதுகாப்பு பணிகளுக்காக 4123 போலீசார், 35 சோதனைச்சாவடிக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தெரிவித்தார்.   கோவை சூலூர் தொகுதி...

அமமுகவில் சேரப்போகிறாரா செ.ம.வேலுச்சாமி? ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு தங்க தமிழ்ச்செல்வன் பளிச் பதில்

சூலூர் தொகுதியில் அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் செ.ம.வேலுச்சாமி அ.ம.மு.க.வில் சேருவாரா என்ற கேள்விக்கு, 'குற்றம் குற்றமே' இதழுக்கு, தங்க தமிழ்ச்செல்வன் பதில் அளித்துள்ளார்.  ...

பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை! நேரம் பார்த்து போட்டுத்தள்ளிய போலீசார்!

பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய, சேலம் ரவுடி கதிர்வேல் என்கவுன்டரில் இன்ரு சுட்டு கொல்லப்பட்டார்.   அண்மை காலமாக, சேலம் நகரில் திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள்...

மக்கள் நலத்திட்டங்களை தடுப்பதே ஸ்டாலின் வேலை! சூலூர் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி காட்டம்

அதிமுக அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை தடுப்பது தான் திமுக தலைவர் ஸ்டாலின் வேலையாக இருக்கிறது என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.   கோவை...

அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் தந்தால் திமுகவினர் கொந்தளிப்பது ஏன்?: முதல்வர் எடப்பாடி கேள்வி

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.   சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்த...

விபத்து ஏற்பட்டால் உடனடியாக உயிரை காப்பாற்றுங்கள்: போலீஸ் விசாரணை வராது அமைச்சர் வேலுமணி உத்தரவாதம்

கோவை மாவட்டம் சூலூரில் இடைத்தேர்தல் வரும் மே 19 அன்று நடைபெற உள்ளது.இங்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கனகராஜின் சித்தப்பா மகன் வி.பி.கந்தசாமி போட்டியிடுகிறார்.அதற்கான வேட்பு...

சூலூர் திமுக வடக்கு ஒன்றியத்தில் இடைத் தோ்தல் காரியாலயம் திறப்பு

சூலூர் வடக்கு ஒன்றியம் பகுதிகளில் திமுக இடைத்தேர்தல் அலுவலகத்தை சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு திறந்துவைத்தார்.   சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்...

கருக்கலைப்பின் போது பெண் மரணம்! பொள்ளாச்சி அருகே போலி பெண் டாக்டர் மகனுடன் கைது

பொள்ளாச்சி அருகே, கருக்கலைப்புக்கு முயன்ற போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்; இது தொடர்பாக போலி பெண் டாக்டரை, மகனுடன் போலீசார் கைது செய்தனர்.   கோவை மாவட்டம்...

கணவனை துறந்து கள்ளக்காதலுடன் உல்லாச வாழ்க்கை! கொள்ளையில் ஈடுபட்ட ரேணுகா பகீர் வாக்குமூலம்

ஏழை கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நகைகளை கொள்ளையடித்ததாக, கோவை முத்தூட் நிறுவன நகைக்கொள்ளை வழக்கில் கைதான பெண் ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்....

உழைக்கும் வர்க்கத்தினர் உரிமை பெற்ற திருநாள்! அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!!

உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை, வலிமையை குறிக்கும் மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது. போராடினால் வெற்றி உறுதி என்பதை உலகிற்கு உரைத்த தினம் இன்று.   கடந்த 1886ஆம்...

நகை அடகு நிறுவனத்தில் 803 பவுன் கொள்ளை! காதலனுடன் ‘நாடகமாடிய ‘ பெண் ஊழியர் கைது

கோவை முத்தூட் நிறுவனத்தில், 803 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், அதன் பெண் ஊழியரை காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.   கோவை ராமநாதபுரம் பகுதியில்,...

‘இன்னாள்’ வேலுமணியா? ‘முன்னாள்’ வேலுச்சாமியா? கோவை அதிமுகவில் தொடரும் பனிப்போர்!

அதிமுக தலைமை மீது செ.ம. வேலுச்சாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதுபற்றி கேள்விக்கு பதிலளிக்க வந்த வேட்பாளரை, அமைச்சர் வேலுமணி தடுத்தார். இது, இருவரிடையே பனிப்போர்...

Right Menu Icon