--- --:--:-- --

தேர்தல் திருவிழா

எம்.ஜி.ஆர் நினைவுகளை பகிர்ந்த துரைமுருகன்..!

எம்.ஜி.ஆருக்கு டாக்டரேட் கொடுப்பதை தி.மு.க.,வில் இருந்து யாரும் எதிர்க்கக்கூடாதுனு தலைவர் கலைஞர் சொன்னதைக் கேட்டு எம்.ஜி.ஆர் கண்கலங்கினார் என எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் முரளி, வேலூர் கரசமங்கலத்தில்...

திமுக சாதனைகளைச் சொல்லி அமைச்சர் சாமிநாதன் பிரசாரம்!

காங்கேயம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தனது சொந்தத் தொகுதியில் தீவிர வாக்குச்...

தவெக விஜய்க்கு கிரிஷ் சோடங்கர் பதில்!

காங்கிரஸ் கட்சி யாருடைய கைப்பாவையாகவும் இருக்காது என்று தவெக தலைவர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதிலடி கொடுத்துள்ளார். நெல்லையில் பரப்புரையில் ஈடுபட்ட...

சட்டமன்றத் தேர்தல் – ஞானேஷ் குமார் ஆலோசனை

தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை மேற்கொண்டார். காணொலி வாயிலாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பங்கேற்றார். தேர்தல்...

நெல்லை துப்பாக்கிச்சூடு: கே.பழனிசாமி கண்டனம்

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் மருதம்புத்தூர் ஊராட்சியில் மணிகண்டன் என்பவர் பனைமரத்தில் பதநீர் இறக்கியபோது, கள் இறக்கியதாக பொய்ப் புகார் கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆலங்குளம் காவல்...

விஜய் வருகையால் போக்குவரத்து நெரிசல்.. அடுத்து ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு..!

விஜய் வருகையால் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற அரசு பேருந்து சக்கரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் சிக்கினார்....

எல்லாமே ஏழரை… அப்செட் ஆனந்தன்! * திருப்பூர் வடக்கில் வெற்றிக்கு போராட்டம்.. * ஊடகங்களை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு!

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் சந்தித்த அடுத்தடுத்த சறுக்கல்களால், கடும் அப்செட் ஆகி உள்ளார். அதிமுக வேட்பாளர் என்ற ஒன்றுக்காக மட்டுமே...

பாட்டு பாடி ஓட்டுக் கேட்ட முபாரக்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக், மணப்பாறை மாடு கட்டி... என்ற பாடலை பாடி, விவசாயத்தின் பெருமைகளை...

சினிமா நட்சத்திரங்கள் பிரச்சாரத்திற்கு வருகிறார்களா? சுந்தர்.சி பதில்

மதுரை மத்தி தொகுதியில் அ.தி.மு.க சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் சுந்தர்.சி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். மதுரை மத்தி தொகுதியில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன....

த.வா.க வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு: ஏற்புடையது அல்ல – வேல்முருகன் ஆதங்கம்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தனது கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எந்தவொரு முறையான காரணத்தையும் கூறாமல் தங்கள்...

எடப்பாடி தவெக தொண்டர்கள் எங்கே? தேடும் தொண்டர்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின்...

நெல்லையில் விஜய் பரப்புரைக்கு 51 நிபந்தனைகள்..!

நெல்லையில் நாளை (ஏப்ரல் 8) நடைபெறும் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரைக்கு 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி...

அடர்ந்த காட்டுக்குள் காணாமல் போன கேரள இளம் பெண்..!

கர்நாடக மாநிலத்தின் கொடகு மாவட்டம் பகுதியில் உள்ள தடியண்டமோல் மலை சுற்றுவட்டார அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நான்கு நாட்கள் காணாமல் போன நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட கேரளாவைச்...

வைகோ ஒரு பதுங்கு புயல் – செல்லூர் ராஜூ கடும் தாக்கு

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “புரட்சிப் புயல் வைகோ இன்று ஒரு பதுங்கு புயலாகிவிட்டார். அ.தி.மு.க அணியில் இருந்தபோது வாங்கிய பம்பரம் சின்னத்தை தி.மு.க-விடம் வைகோ...

கரூர் மாதிரி சென்னையில் உருவாக்க முயற்சி – போலீஸ் கமிஷனர் அருண் மீது ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

த.வெ.க தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தி.நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரி (RO) கொடுத்த அனுமதியை ஒரு மணி நேரத்தில் மாற்றியது ஏன்?...

தருமபுரியில் வேட்புமனு தாக்கல் செய்தார் சவுமியா அன்புமணி

பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அ.தி.மு.க, பா.ஜ.க நிர்வாகிகள் வந்திருந்தனர்.

தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (ஏப்ரல் 06) நிறைவடையும் நிலையில், பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் தேசியத் தலைவர்கள் முன்னிலையில் இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர்.  ...

நெல்லை தொகுதி இளைஞர்களை தொழிலதிபர்கள் ஆக்குவதே லட்சியம் – த.வெ.க வேட்பாளர்

நெல்லை தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தவெக வேட்பாளர் ஆர்.எஸ் முருகன், "இளைஞர்களை தொழில் முனைவோராக்கி தொகுதியின் ஒவ்வொரு கிராமத்திலும் தொழிலதிபர்களை உருவாக்க வேண்டும் என்ற...

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் : வேட்பு மனுத் தாக்கலுக்கான அவகாசம் இன்றுடன் நிறைவு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கலுக்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், 3,430 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்பேரில் ஆண்கள் சார்பில்...

அமைச்சர் மு.பெ. சாமிநாதனை ஆதரித்து வெள்ளகோவிலில் கனிமொழி பிரசாரம்!

திருப்பூர்: திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் நகரத்தில் திமுக சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணைப்...

பல்லடத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்; மாநாடாக திரண்ட மக்கள் வெள்ளம்..!

பல்லடம்: ‘இது செயல்வீரர்கள் கூட்டமா அல்லது மாநில மாநாடா?’எனப் பல்லடம் பகுதிவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது திமுக வேட்பாளர் செல்வராஜுக்காக நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம். பொதுவாக ‘செயல்வீரர்கள் கூட்டம்’...

கிளறப்படும் குப்பை பிரச்சினை.. * தினேஷ்குமாருக்கு தேர்தலில் புதிய தலைவலி.. * முதலிபாளையம் விவகாரத்தில் அரசியல் சதி?

திருப்பூர் என்றாலே பின்னலாடைத் தொழில்தான் நினைவுக்கு வரும். ஆனால், திருப்பூரின் அடையாளத்தையே ஒரு மலைபோலக் குவிந்து கிடக்கும் குப்பைகள் மாற்றிக் கொண்டிருக்கின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர்...

கூட்டணி ஒர்க்அவுட் ஆகாது, வாஷ்அவுட் தான் ஆகும் – விஜய்

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் உச்சக்கட்ட அனலை எட்டியுள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் தமிழக...

மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து… 50வது முறையாகக் களம் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த 68 வயது முதியவர் நூர் முகமது, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து...

Right Menu Icon