சிவன் சொத்து குல நாசம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு சேகர்பாபு பதில்
ஆதாரத்தோடு என்ன குற்றச்சாட்டுகள் வைத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் 50 ஆண்டுகளாக ஆன்மீகப் பயணத்தில் இருப்பவன். சிவன் சொத்து குல நாசம்...
ஆதாரத்தோடு என்ன குற்றச்சாட்டுகள் வைத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் 50 ஆண்டுகளாக ஆன்மீகப் பயணத்தில் இருப்பவன். சிவன் சொத்து குல நாசம்...
தமிழகத்தில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வரைவு பாடத்திட்டத்தை ஆய்வு செய்து, கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்...
தொகுதி வரையறையில் நமக்கான சதவிகிதம் குறையக்கூடாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு. 7.18 சதவீதம் எப்போதும் குறைய கூடாது என்பது தான் திமுக நிலைப்பாடு என எதிர்கட்சி...
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் ரமேஷ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் “பழைய கோயில்களில் ரூ.125 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். திருக்கோயில் பணியிடங்களுக்கு...
எதிர்க்கட்சித் தலைவருக்கான மரியாதையை சட்டப்பேரவையில் முறையாக வழங்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார். சட்டப்பேரவையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து...
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2026' (Mines and Minerals Amendment Act, 2026) மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாகக்...
எல்லா நிகழ்ச்சிகளையும் நேரலை செய்கிறர்கள். அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது எல்லாம் ரீல்ஸாக வெளியில் செல்கிறது. இதைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின்...
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, முதல்வர் பேசும்போது, தனது டேபிளில் 3 துறைகளின் பைல்கள் இருப்பதாக சொன்னார். தயவு செய்து அதை திறக்க சொல்லுங்கள், ஜோசியக்காரர் சொன்னால்...
சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் தொடங்கிய நிலையில், முன்னதாக காங்கிரஸ் சார்பில் எண்ணுரில் மீன்கள் செத்து மிதப்பது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்...
வி.சி.க துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் குறித்து, அக்கட்சியின் நிர்வாகி சங்கத்தமிழன் யூடியூப் நேர்காணல் ஒன்றில் எழுப்பிய மதரீதியான கேள்வி, சமூக வலைதளங்களில்...
சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சொந்தமாக மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தை ஏற்படுத்தி தேசிய...
இந்தியாவில் தங்கச் சந்தை மீண்டும் எழுச்சி அடைந்து வருவதற்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. வரவிருக்கும் பண்டிகை மற்றும் திருமணக் காலங்கள், முதலீட்டு ஆர்வம் மற்றும் தங்க இறக்குமதியில்...
தமிழ்நாட்டில் இன்று பலத்த காற்றுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள வானிலை மையம், தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் வெயில் அதிகரிக்கும் எனக் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட...
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கிக் கிளைகள் மூலம் பராமரிக்கப்படும் அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்குப் (BSBD) பணம் எடுப்பதற்கான புதிய கட்டண நடைமுறையை அறிவித்துள்ளது. இதன்படி,...
31வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இன்று நாம் இங்கு 31வது தென் மண்டலக் குழு கூட்டத்திற்காக...
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ...
ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்துவிட்டு, அடுத்த வாரத்தில் அதே கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த...
தென்மாநில முதல்வர்கள் மாநாடு முடிவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், மேகதாது அணை திட்டத்தின் மூலம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக...
சத்தீஸ்கரில் இருந்து வரக்கூடிய அரிசி தரம் சரியாக இல்லாததால், பஞ்சாப் மற்றும் ஆந்திராவில் இருந்து தரமான அரிசி கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் பொது...
ரேஷன் அரிசியை தாய்மார்கள் சாப்பிடவில்லை என்பதுதான் உண்மையான சர்வே என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியின் தரத்தை மாற்றி, அனைவரும்...
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க போதிய குடோன்கள் இல்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், “3...
9 சட்டமன்றத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், சட்டப்பேரவை விதி 45-ன் படி உறுப்பினர்கள் எழுப்பும் வினாக்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். உறுப்பினர்கள்...
ஆதவ் அர்ஜுனாவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு கண்டிப்பாக தேவை என முதல்வரிடம் கேட்டு வாங்கினேன் என அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் அர்ஜுனா ஒரு...
உறுப்பினர் ஆஸ்டின் எழுப்பிய பிரச்சனைக்கு பதிலளித்து பேசிய அவை முன்னவர், சட்டமன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு துறைகள் விரைந்து பதிலளிப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அனைத்து...