த.வெ.க.வில் இணையும் ஓ.பி.எஸ்?
அடுத்த பரபரப்பான திருப்பமாக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால்,...
அடுத்த பரபரப்பான திருப்பமாக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால்,...
பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கும் வகையில் பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதாம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின்...
தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வு கூட்டம் தினமும் நடைபெற்று வருகிறது. சுய உதவி...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள புதூர் படைவேட்டு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஏரி வேலை செய்து வாழ்ந்து வரும் ருக்மணி என்ற மூதாட்டிக்கு ரூ.2.79...
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8-வது ஊதியக் குழுவின் (8th Pay Commission) பரிந்துரைகள் மற்றும் புதிய ஊதிய மேட்ரிக்ஸ் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு...
அரசு பள்ளி மாணவா்களுக்கான சத்துணவில் முட்டை வழங்குவது போல் வாரம் ஒரு நாள் சிக்கன் பிாியாணி வழங்க முதலமைச்சரிடம் பாிந்துரை செய்திருக்கிறோம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்....
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது.திமுக தலைவர் மு.க....
கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் (EVM) இன்று சரிபார்க்கப்பட உள்ளன. இதற்காக, சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு...
சென்னை கொட்டிவாக்கத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள்...
தமிழ்நாட்டில் இளம்பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.7,000 கோடி கடன் வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 'சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்' என்ற பெயரில்...
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுந்தரராஜ பெருமாள் (கள்ளழகர்) திருக்கோயிலில், ஆண்டின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான ‘ஆடிப்பெருந்திருவிழா’ கடந்த ஜூலை 21-ஆம் தேதி பாரம்பரிய மங்கள...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். கிரிவலம் நிறைவடைந்ததை அடுத்து, பக்தர்கள்...
இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வட மாவட்டங்களை உள்ளடக்கி சென்னை மண்டலமும், தென் மாவட்டங்களை உள்ளடக்கி திருச்சி...
திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகர் ஜெயமணி காலமான செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல விஜய்தொலைக்காட்சியில்...
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வில் 61,306 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ்...
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வெளிநாடு செல்லும் முன், நீதிமன்ற அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது....
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள பதிலுக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-ம் ஆண்டு...
சென்னை அடையாறில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ (SBI) வங்கி மேலாளரைத் தாக்கிய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது காவல்துறையினர்...
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் காந்தி நகரை சேர்ந்தவர் ஆசீர்வாதம். அதே பகுதியில் மளிகை கடை வைத்து உள்ளார். 2 அறைகள் கொண்ட இவரது வீட்டில் ஏ.சி., வாஷிங்மெஷின் எந்திரங்கள்...
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகள் மற்றும் கல்வித் துறை தொடர்பான பல்வேறு...
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் இணைந்து மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக சதி செய்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ...
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர் விரிவாக்கப் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி...
தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக கடலோரப்பகுதிகளில்...