வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா: ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்’ எனச் சர்ச்சை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா சுமார் 45 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய நிலையில், நிகழ்வின் தொடக்கத்தில் 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது. ...





