--- --:--:-- --

தமிழ்நாடு

வந்தே மாதரத்துடன் தொடங்கிய பட்டமளிப்பு விழா: ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம்’ எனச் சர்ச்சை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா சுமார் 45 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய நிலையில், நிகழ்வின் தொடக்கத்தில் 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது.  ...

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தராத ஆளுநர்: மாணிக்கம் தாகூர் கண்டனம்..!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை வழங்காமல் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல்பாடு தொடர்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது 'X' தளத்தில்...

நாளை பொதுக்குழு கூட்டம்; மீண்டும் பா.ம.க தலைவராக தேர்வாகிறார் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி இராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில்...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கோழி இறைச்சிக் கடைகள் காலவரையற்ற அடைப்பு

கோழித் தீவனக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் கோழி இறைச்சிக் கடைகள் காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில்...

கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற வேண்டியது அவசியமா?

காவிரி நதியின் குறுக்கே புதிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்குத் தமிழ்நாடு உள்ளிட்ட கீழ்நிலைப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைக் கர்நாடகா பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் எந்தவொரு...

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் திடீர் சலசலப்பு..!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், 871 பேரில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்குவார் என அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்...

குட்டை உடையில் சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்..!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாதி தொடர்கள் பெண்களை மையப்படுத்திய கதையாகவும், பெண்கள் பெயர் கொண்ட சீரியல்களாகவும் அமையும். அப்படி சில வருடங்களுக்கு முன் 2 பாகமாக வெற்றிகரமாக...

சர்க்கரை தட்டுப்பாடு: ஆலைகளில் நேரடி ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு

நாடு முழுவதும் சர்க்கரைக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், அனைத்துச் சர்க்கரை ஆலைகளிலும் நேரடி ஆய்வு மேற்கொள்ள மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது...

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் கமிஷனர் அமல் ராஜை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு...

உதயநிதி தலைமையில் நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்க இருக்கிறார். இதற்காக,...

கவிஞர் வைரமுத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து..!

ஞானபீட விருது வென்ற கவிஞர் வைரமுத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்களின் பல ஆண்டுகால தளராத அர்ப்பணிப்பு, ஆழமான அறிவுத்திறன் மற்றும் சிறந்த...

ரூ. 2,500 உரிமைத் தொகை எப்போது? – நயினார் நாகேந்திரன்

மகளிர் உரிமைத் தொகையை த.வெ.க அரசு முடக்க நினைப்பதாக குற்றம் சாட்டிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ்...

வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் – அமைச்சர் வினோத்

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், சட்ட சபையில் வேளாண்மைத் துறைக்காக வரும் 6-ந் தேதி தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை தயாரிப்பதற்கான கருத்து...

அக்.15-ல் அரசியல் அறநெறி மையம் தொடக்கம்: அண்ணாமலை..!

ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திய, ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்....

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட...

தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு..!

சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்திலுள்ள கும்மிடிபூண்டி யார்டில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பல மின்சார...

போராட்டத்தை அறிவித்த கன்னட அமைப்பினர் – ஓசூரில் நிறுத்தப்படும் பேருந்துகள்

மேகதாது அணை விவகாரத்தில் கன்னட அமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ஜூலை 26-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூரிலேயே நிறுத்தப்படும் என கிருஷ்ணகிரி...

சில அரசியல் கட்சிகள் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து புகழைத் திருடுகிறது – ராஜ்மோகன்

சென்னையில் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், மாநிலங்களின் முதல்வர்களை வைத்துக் கொண்டு பிரதமரிடம் பேசும் போதே நீட்டை ஒழிப்பேன் என்று சொன்னதோடு எங்களை எல்லாம் நாகரீக அரசியலில்...

திருப்பூர் கே.எம்.சி. சட்டக் கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய ‘இயற்கையைப் பாதுகாப்போம்’ மாபெரும் மாரத்தான் ஓட்டம்!

ஜூலை ; 26- திருப்பூர் கே.எம்.சி. சட்டக் கல்லூரி (KMC College of Law) மற்றும் பெருமணநல்லூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் இயற்கையைப் பாதுகாப்போம் மாரத்தான்'...

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் – மீண்டும் நிராகரித்த மத்திய அரசு

மதுரை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என தமிழ்நாடு...

புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி தேர்வு..!

நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கடந்த மாதம் 6 ஆம் தேதி முதல் கரப்பான்...

திடீரென முடங்கிய சாட் ஜிபிடி..!

மதிய வேளையில், உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் புகழ்பெற்ற ஏ.ஐ சாட்பாட்டான சாட்ஜிபிடி திடீரென செயலாக்கமின்றி முடங்கிப்போனது....

விஜய் – டி.கே. சிவகுமார் சந்திப்பு உண்மை இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்

வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல்வர் விஜய் - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இருவரும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை வேளாண் துறை அமைச்சர்...

மக்களை அடக்க நினைத்த அரசு பணிய வேண்டியதாகி விட்டது: தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து பிரியங்கா காந்தி ஆவேசம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா கூறியதாவது: "பல காரணங்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் முக்கிய...

Right Menu Icon