கனமழை வரும் முன் தூர்வாரப்படுமா ? சூலூர் குளம்
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம்,சிறுகுளம் உள்ளது.இக்குளம் சோழர் பரம்பரையை சேர்ந்த ராஜராஜ...
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம்,சிறுகுளம் உள்ளது.இக்குளம் சோழர் பரம்பரையை சேர்ந்த ராஜராஜ...
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது வரை உயிரிழந்த 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4...
பொன்னமராவதி வழக்கில் அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பழகிவிட்ட குகன் என்பவர் கைது. பிரேம் குமார் என்பவரை பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரணை.
தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. விடுபட்ட சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி...
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்டவனப்பகுதியில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த...
ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். கத்தார்...
திருப்பூரில், நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விதிகளை மீறியதாக, இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில், தேர்தல் அதிகாரியான, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு...
அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளால் அண்டை நாடானா இலங்கையில் பதற்றம் தொடரும் நிலையில், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அவரச கூட்டம் இன்று நடைபெறுகிறது. இலங்கையில் நேற்று முன்தினம்...
மக்களவை தேர்தலில் 3ஆம் கட்டமாக இன்று, கேரளாவின் 20 தொகுதிகள் உட்பட, 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தல்,...
பல உயிர்களை காவு வாங்கிய இலங்கை தொடர்பு குண்டு வெடிப்புகளில் இருந்து, திருப்பூர் முன்னாள் மேயரும், திமுக முக்கிய பிரமுகருமான செல்வராஜ் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்....
கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியை சேர்ந்தவர்கள் நாகப்பன்,உஷா தம்பதி.இவர்களுக்கு 5 வயதுள்ள சிறுமி உள்ளார்.தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நாகப்பனை பிரிந்து உஷா மகேந்திரன்...
வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால், வரும் 27ஆம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது....
தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய விவகாரத்தில், உச்ச்நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார். ரபேல் போர்...
பொள்ளாச்சியை போலவே, பெரம்பலூரிலும் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, அப்பகுதி விஐபி ஒருவர் தனது நண்பர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதாக எழுந்த புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குள் வரும் 23 வழிகளில் சோதனைச்சாவடி அமைத்துள்ளது தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
சூலூர் உட்பட தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான அ.ம.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு...
நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது அறநிலையத்துறை உத்தரவு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றம் முன்பு 3 வழக்கறிஞர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம்
இலங்கை தலைநகர் கொழும்புவில், விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. சதி, நாச வேலை தொடர்பாக, இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈஸ்டர்...
தமிழத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த மக்களவை...
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 160...