--- --:--:-- --

செய்திகள்

கனமழை வரும் முன் தூர்வாரப்படுமா ? சூலூர் குளம்

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம்,சிறுகுளம் உள்ளது.இக்குளம் சோழர் பரம்பரையை சேர்ந்த ராஜராஜ...

காவேரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது வரை உயிரிழந்த 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4...

பொன்னமராவதி வழக்கில் ஒருவர் கைது:

பொன்னமராவதி வழக்கில் அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பழகிவிட்ட குகன் என்பவர் கைது. பிரேம் குமார் என்பவரை பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரணை.

4 தொகுதி இடைத்தோ்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. விடுபட்ட சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி...

மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி! வனப்பகுதியில் தொடரும் சோகம்!!

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்டவனப்பகுதியில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்! இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த நம்ம ஊரு மங்கை

ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.   கத்தார்...

‘குற்றம் குற்றமே’ எக்ஸ்குளூசிவ் பாலோ- அப்! அதிமுக வேட்பாளருக்கு எதிராக கலெக்டரிம் புகார்

திருப்பூரில், நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விதிகளை மீறியதாக, இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில், தேர்தல் அதிகாரியான, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு...

அடுத்தடுத்த குண்டு வெடிப்பால் தொடரும் பதற்றம்! இலங்கை நாடாளுமன்றம் இன்று அவசர ஆலோசனை

அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளால் அண்டை நாடானா இலங்கையில் பதற்றம் தொடரும் நிலையில், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அவரச கூட்டம் இன்று நடைபெறுகிறது.   இலங்கையில் நேற்று முன்தினம்...

இன்று நாடாளுமன்ற 3ஆம் கட்ட தேர்தல்! 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவை தேர்தலில் 3ஆம் கட்டமாக இன்று, கேரளாவின் 20 தொகுதிகள் உட்பட, 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   இந்திய நாடாளுமன்ற தேர்தல்,...

நூலிழையில் உயிர் தப்பிய திருப்பூர் மாஜி மேயர் செல்வராஜ்! திகில் அனுபவம் குறித்து ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு சிறப்பு பேட்டி

பல உயிர்களை காவு வாங்கிய இலங்கை தொடர்பு குண்டு வெடிப்புகளில் இருந்து, திருப்பூர் முன்னாள் மேயரும், திமுக முக்கிய பிரமுகருமான செல்வராஜ் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்....

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: 3 ஆயுள் தண்டனை விதித்து ” தடாலடி ” தீர்ப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியை சேர்ந்தவர்கள் நாகப்பன்,உஷா தம்பதி.இவர்களுக்கு 5 வயதுள்ள சிறுமி உள்ளார்.தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நாகப்பனை பிரிந்து உஷா மகேந்திரன்...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை ! வரும் 27 தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால், வரும் 27ஆம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது....

பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய சர்ச்சை! வருத்தம் தெரிவித்தார் ராகுல்

தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய விவகாரத்தில், உச்ச்நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.   ரபேல் போர்...

பொள்ளாச்சி போல் பெரம்பலூரிலும் பாலியல் கொடுமை! பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ வெளியிட்ட விஐபி!!

பொள்ளாச்சியை போலவே, பெரம்பலூரிலும் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, அப்பகுதி விஐபி ஒருவர் தனது நண்பர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதாக எழுந்த புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

23 வழிகளில் சோதனைச்சாவடி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குள் வரும் 23 வழிகளில் சோதனைச்சாவடி அமைத்துள்ளது தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சூலூர் உட்பட தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான அ.ம.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்

மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது அறநிலையத்துறை உத்தரவு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்...

நீதிபதி மீது விசாரணை வேண்டும்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றம் முன்பு 3 வழக்கறிஞர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம்

விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த குண்டு! நாசவேலை சதி தொடர்பான 8 பேர் கைது

இலங்கை தலைநகர் கொழும்புவில், விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. சதி, நாச வேலை தொடர்பாக, இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   ஈஸ்டர்...

4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்! வேட்பு மனுதாக்கல் இன்று தொடக்கம்

தமிழத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.   தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த மக்களவை...

இலங்கையில் மீண்டும் ஒரு ஓட்டலில் குண்டு வெடிப்பு – 2 போ் உயிரிழந்ததாக தகவல்

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 160...

Right Menu Icon