--- --:--:-- --

செய்திகள்

அரவக்குறிச்சியில் மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி! நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி இன்று மனுதாக்கல் செய்தார். 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.  ...

ராணுவத்தில் வருகிறது அதிரடி மாற்றம்! தளபதிகளை மாற்ற அதிபர் சிரிசேனா முடிவு

தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து, இலங்கை ராணுவ தளபதிகள், பாதுகாப்பு துறை தலைவர்களை மாற்றியமைக்க அதிபர் சிரிசேனா முடிவு செய்துள்ளார்.   அண்டை நாடான இலங்கையில், கடந்த...

சாமியாராக போய்விட வேண்டும் என நினைத்தேன்! ரகசியத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி

சாமியாராக வேண்டும் என்று தான் நினைத்தேன்; ஆனால், பிரதமராவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை என்று, நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   பிரதமர் நரேந்திர மோடியை, அவரது...

வடகிழக்கு மாநிலங்களை அதிரவைத்த நிலநடுக்கம்! அடுத்தடுத்து தொடர்ந்ததால் பொதுமக்கள் பீதி

அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட கிழக்கு மா நிலங்கள், நேபாளத்தில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.   வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம்,...

பிளே-ஆப் சுற்றில் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்! பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வென்று அசத்தல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தில்  ஐதராபாத் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று,  பிளே-ஆப் சுற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி...

இலஞ்சி குமார கோவில் வள்ளி யானை  உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள இலஞ்சியில் அமைந்துள்ள திருஇலஞ்சி குமாரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுமார் 2006 ம் ஆண்டு கடம்பூர் ஜமீந்தார் 2...

வைரலாகி வரும் ரஜினியின் ‘தர்பார்’ ஸ்டில்ஸ்! இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி

நடிகர் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படங்கள் வெளிவந்திருப்பது, படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து...

வாகனங்களில் கட்சிக்கொடி வைக்க அனுமதி உண்டா? உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை பதில்

வாகனங்களில் கட்சிக் கொடி வைக்க, தலைவர்கள் படம் வைக்க, போக்குவரத்தி சட்டத்தில் அனுமதி கிடையாது என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  ...

மதுரை வாக்கு எண்ணிக்கை மைய விவகாரத்தில் 2 ஊழியர்கள் பணிநீக்கம்

மதுரை வாக்கு எண்ணிக்கை மைய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 ஊழியர்கள் பணிநீக்கம். மதுரை ஆட்சியர் நடராஜன் பரிந்துரையின்பேரில் மாநகராட்சி ஆணையர் விசாகன் நடவடிக்கை.

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை.

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர்...

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை.

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர்...

தமிழகம் முழுவதும் 800 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை – பள்ளிக்கல்வி இயக்குனரகம் தகவல்

தமிழகம் முழுவதும் 800 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - பள்ளிக்கல்வி இயக்குனரகம் தகவல்

Right Menu Icon