--- --:--:-- --

செய்திகள்

சூலூர் இடைத்தேர்தல் விநோதம் : மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று. சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.32 வாக்குச்சாவடி மையங்கள்...

பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்: கருத்துக் கணிப்பில் தகவல்! 23-ம் தேதி எதிரொலிக்குமா..?

இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக (தமிழ்நாட்டின் வேலூர் பாராளுமன்ற தொகுதியை தவிர) நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற...

கம்பு ஊன்றி ஓட்டு போட வந்த 103 வயது மூதாட்டி துளசியம்மாள்..பாப்பம்பட்டி வாக்குச்சாவடியில் ருசிகரம்

கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குள்பட்ட பாப்பம்பட்டியில் 103 வயது மூதாட்டி இன்று ஜனநாயக கடமையாற்றினார்.   தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் இன்று...

ஈவு இரக்கமின்றி எங்கள் கட்சியினரை மிரட்டுகிறது காவல்துறை-செந்தில் பாலாஜி ஆவேசம்

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே முக்கியமான வாக்குச்சாவடிகளுக்கு தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அ.தி.மு.க....

உ.பியில் தேர்தலுக்கு முன்னதாகவே வாக்காளர்கள் விரலில் மை ஓட்டுக்கு துட்டு கொடுத்த பாஜக

உத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு...

சூலூர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறு..விறு..

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்களும்,பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.இத்தேர்தலில் வயதானவர்கள் வாக்களிக்க...

சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதி சற்று வித்தியாசமானது....

நாகையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.   நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதானம் பகுதியிலிருந்து தரங்கம்பாடி வட்டம்...

காவல் நிலையத்தில் குடிபோதையில் ரகளை செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்!

இராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் போலீஸ்ஏட்டு ஜான் வயது - 35. என்பவா் இன்று குடித்துவிட்டு பணிபுரிந்துள்ளார்.சிறிது நேரத்தில் உள்ளே சென்ற சரக்கு...

16 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியம் பெற்ற தலைமை செயல் அதிகாரி யாா் தெரியுமா..

முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கடந்த நிதியாண்டில் 16 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியம்...

பிரதமர் பதவிக்கு காய் நகர்த்துகிறாரா சந்திரபாபு நாயுடு? மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

பாரதிய ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதாவை எதிர்க்கும் மாநில கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளன.   இதன்...

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? ‘சென்னை பிரியாணி’ துவக்க விழாவில் பார்த்திபன் பேச்சு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அரசியல் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான் என, நடிகர் பார்த்திபன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில்,...

திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக பெருவிழா! பாதயாத்திரையாக சென்று பக்தர்கள் வழிபாடு!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாகத்திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று, நேர்க்கடன் செலுத்தி, முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்....

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்தில் பேராசிரியரிடம் 35 சவரன் நகைகள், பணம் திருட்டு!

சென்னை கோயம்பேட்டில், அரசு பேருந்தில் பயணம் செய்த ஆந்திர மாநில பேராசிரியரின் நகை பையை திருடிச் சென்ற நபரை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   ஆந்திர மாநிலம்...

இறுதிகட்டமாக நாளை 59 மக்களவை தொகுதிகளில் தேர்தல்! தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு!!

தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலும், ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக, 59 மக்களவை தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.   நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக...

திருவாடானையில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம்

திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.   திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிவன் கோவில் ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர்...

கமலஹாசனின் திருவிளையாடலை வெளியிடுவேன்- ஹெச்.ராஜா பரபரப்பு பேட்டி

இந்துக்களை கமல் தொடர்ந்து சீண்டி வந்தால், அவரது 67 ஆண்டு திருவிளையாடல்களை முன் வைப்பேன் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜ தெரிவித்தார்.   இது...

நான் ஓய்வு பெறப்போகிறேன் – மோடி பரபரப்பு பேட்டி! பிரதமரான பின் முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பு!!

தேர்தல் பிரசாரங்கள் முடிந்துவிட்டன; நான் சிறிது ஓய்வெடுக்க போகிறேன்; நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.   மக்களவை தேர்தல்...

ஆபாச வார்த்தைகளால் அதிகாரி அர்ச்சனை! மயங்கி சரிந்த போலீஸ்காரரால் பிரச்சனை!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் தனக்கோடி. இவரது தந்தை இறந்ததால் விடுமுறையில் சென்றிருந்த அவர், 40 நாட்கள் ஆன நிலையில் நேற்று...

பரமக்குடியில் பட்டையை கிளப்பிய மழை! மண்ணும் மனமும் குளிர்ந்ததால் மகிழ்ச்சி!!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால், வெயிலால் வாடி வதங்கியிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.   இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதிகளில், கடந்த...

கிராமப்பகுதிக்குள் நுழைந்த யானைக் கூட்டம்! ஓசூர் அருகே இரண்டாவது நாளாக ‘திக்.. திக்..!”

ஓசூர் அருகே கிராம பகுதிகளில், இரண்டாவது நாளாக 13 காட்டு யானைகள் நுழைந்து அப்பகுதியினரை பீதிக்குள்ளாக்கின. தீவிர முயற்சிக்கு பிறகு, அவை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.   கிருஷ்ணகிரி...

நாற்று நட்ட நெல் வயலில் பொக்லைன் விட்டு அட்டூழியம்! கதறியழுத விவசாயிகள்!

நாகை மாவட்டத்தில், நெல் நாற்று நடப்பட்ட வயலில், குழாய் எரிவாயு பணிக்காக பொக்லைன் இயந்திரம் இறக்கப்பட்டதை பார்த்து, விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள், காண்போரை சோகமடைய...

விமான நிலையங்களை தாக்க பயங்கரவாதிகள் சதி! உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு!!

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமான தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பகுதியில்,...

குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை! முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி!

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர்...

Right Menu Icon