கோவையில் மீண்டும் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது! மாநகர காவல்துறை அதிரடி!
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கோவையில் 6 பேர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது.மாநகர காவல் துறை அதிரடி. கோவையில் கொத்தனாரை தாக்கி அவர் உயிரிழந்த சம்பவத்தில்...
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கோவையில் 6 பேர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது.மாநகர காவல் துறை அதிரடி. கோவையில் கொத்தனாரை தாக்கி அவர் உயிரிழந்த சம்பவத்தில்...
குன்னூர் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் இராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று...
திருப்பூரில் மசாஜ் சென்டர் நடத்துவதாக கூறி வாடகைக்கு வீடு எடுத்துஹைடெக் பாலியல் தொழில் நடத்திய 4 பெண்களை போலீசார் மீட்டனர்.திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி கோவில் வீதியில்...
கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளியிடம் டயாலிசிஸ் செய்தால் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனையின் நர்ஸ் கூறியதால் அதிர்ச்சி அடைந்த நோயாளி உயிரிழந்தார். ...
இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை அடுத்து,பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார் நரேந்திர மோடி. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் பதவிப்...
மக்களவை தேர்தலில் அமோக வெற்றிக்கு பின்னர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக 30 ஆம் தேதிபதவி வகிக்கிறார்.குடியரசு தலைவர்மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் கோலாகல...
உரிய அங்கீகாரமின்றி செயல்படும் 49 பள்ளிகளுக்கு நோட்டீஸ்.உரிய விளக்கமளிக்கா விட்டால் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
கோவையில் வீட்டுமனை பிரிப்பதற்கான அனுமதி வழங்க இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு துறையினர்...
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட இரண்டாம் நிலை ஊராட்சியான வாலாந்தரவை ,இதனை சுற்றி சுமார் 25 கிராமங்கள் உள்ளன. 25.000 பேர் மக்கள் இப்பகுதியில் வாழ்வதாக...
அதிமுக அரசின் தவறான கொள்கைகளால் பறிபோகும் பலஆயிரம் வேலை வாய்ப்புகள் தமிழக இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து திருப்பூர் மாவட்ட தொமுச அறிக்கை. ...
திண்டுக்கல் மாவட்டம் எம்.வி.எம்.நகரை சேர்ந்தவர் நாகராஜன்.இவரது மகன் விஷ்ணுதரன் மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ் படித்துள்ளார்.மேற்படிப்பான எம்.எஸ்.ஆர்த்தோ படிக்க முயற்சி மேற்கொண்டு வந்தார்.அப்பொழுது நாகராஜின் உறவினரான சஞ்சீவ் ராஜ் மூலம்...
கோவை கணபதி பகுதியிலுள்ள சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்று சென்றனர். இம்முகாம் வாலண்டியர்ஸ் ஆப்...
கோவையில் செயல்பட்டு வந்த சரவணா செல்வரத்தினம் வணிக வளாகம் உள்ளூர் திட்ட குழும விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தியதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் பெரும்...
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தொண்டி - புதுக்குடி பகுதியில் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சிநாதன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில்...
ஒரே ஒரு மிஸ்டு கால் வாழ்க்கையை தொலைத்தது.சரவணம்பட்டி சிறுமி கொலை வழக்கில் அதிரடியாக தாய் கைது. கள்ளக் காதலனை தேடி வருகிறது போலீஸ். கோவை மாவட்டம்...
முன்னாள் முதல்வர் ஜெ. உயிருடன் இருந்த பொழுது தமிழக மக்களுக்காக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளாகட்டும்,நலத்திட்ட உதவிகளாகட்டும் பல விதங்களில் மக்களுக்கு சேவையாற்றினார்.பொதுமக்கள் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாடும்...
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விஷ்ணு.இவர் தனது மகளுக்கு வரன் பார்த்து திருமண நாளையும் குறித்து அழைப்பிதழ் முதற்கொண்டு அச்சடித்து...
கட்சியில் இருந்து விலகிய உறவினர் தாயின் கண்முன்னே குத்திக்கொலை. அரங்கேறிய கொடூர சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். கோவை தடாகம் சாலையில் உள்ள குமாரசாமி காலனியைச்...
96 படத்தில் தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்தியது ஆண்மையில்லாத் தனம் என இளையராஜா திட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில்...
கோவையில் பரபரப்பாக செயல்பட்டு வரும் உக்கடம் மீன் மார்க்கெட் பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை உக்கடம் பகுதியில்...
கோவையில் 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வடக்கு மண்டல மாநகராட்சி உதவி ஆணையாளரையும் ,தரகரையும் லஞ்சம் ஒழிப்புத்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
நண்பர்களுடன் குளிக்கச்சென்ற போது நீச்சல் தெரியததால் குளத்தில் மூழ்கி இளைஞர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள பெள்ளாதி பகுதியை...
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 – ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், திமுகழக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள முட்புதரில் காயங்களுடன் சுமார் 3 வயது சிறுமியின் பிரேதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காரமடை அருகே...