--- --:--:-- --

செய்திகள்

‘வசூல் ராஜா’வாக மாறி வருகிறாரா ஆல்பர்ட் ராஜா? கல்வி பெயரில் பணம் கறப்பதாக மாணவர்கள் கண்ணீர்!

கல்வி என்ற பெயரில், ஒருபுறம் அரசின் சலுகைகள் பெற்றுக் கொண்டு, மறுபுறம் மாணவர்களிடம் பணம் கறப்பதாக, இராமநாதபுரத்தில் செயல்படும் மெல்வின் என்ற தொழிற்பயிற்சி நிறுவனம் மீது மாணவர்கள்...

விஷம் கக்கும் கமலில் நாக்கு அறுபடத்தான் போகிறது! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!!

இந்து தீவிரவாதி என்று கூறி, விஷத்தை கக்கி, அமைதியை கெடுக்கும் கமலஹாசனின் நாக்கு அறுபடத்தான் போகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக குறிப்பிட்டார்.   அரவக்குறிச்சி...

ஸ்டாலினை சந்தித்தார் சந்திரசேகரராவ்! தேசிய அரசியல் குறித்து இருவரும் ஆலோசனை

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சற்று முன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.   தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளில்...

வெப்பச்சலனத்தால் கனமழைக்கு வாய்ப்பு! எங்கெல்லாம் பெய்யப் போகிறது தெரியுமா?

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில், இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.   இது குறித்து வானிலை ஆய்வு...

சர்ச்சையில் சிக்கிய சோனியாகாந்தி மருமகன்! அப்படி என்ன செய்துவிட்டார்?

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, வேறு நாட்டு கொடியை இந்திய தேசியக்கொடி என்று பதிவிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசங்களும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்....

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால், எரிமலை போல் மக்களின் போராட்டம் வெடிக்கும் என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.   இதுகுறித்து, இன்று அவர்...

சர்ச்சையை ஏற்படுத்திய கமலஹாசன் பேச்சு! நடிகர் விவேக் ஓபராய் கடும் கண்டனம்!!

இந்த நாட்டின் முதல் தீவிரவாதியே இந்து தான் என்று பேசிய மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசனுக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  ...

குழந்தைக்கு பாடப்புத்தகம் வாங்க போறீங்களா? பாடநூல் கழகம் சொல்வதை கொஞ்சம் கேளுங்க!

வரும் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் என்று, தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.   கோடை விடுமுறைக்கு பின் அடுத்த கல்வியாண்டுக்கான...

சமூக விரோதிகளை பாதுகாக்கும் முதல்வரும் சமூக விரோதி தான்! சூலூரில் முத்தரசன் காட்டம்!

பொள்ளாச்சி விவகாரத்தில், சமூக விரோதிகளை பாதுகாக்கும் முதல்வரும் சமூக விரோதி தான் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டினார்.   சூலூர் சட்டசபை...

இராமநாதபுரம் கலெக்டர் முகாம் முற்றுகை! சாதிச்சான்றிதழ் வழங்க பழங்குடியினர் கோரிக்கை

பழங்குடியினர் எனப்படும் காட்டு நாயக்கர் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் முகாமை முற்றுகையிடப்பட்டதால், பரபரப்பு நிலவியது.   தமிழகத்தில், நாற்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு...

இனி உலகக்கோப்பை மீது மட்டும் தான் கவனம்! ஐ.பி.எல். தோல்விக்கு பிறகு தோனி பேட்டி!!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய தற்போது நேரமில்லை; ஏனெனில், உலகக் கோப்பைக்கு செல்ல வேண்டியுள்ளது என்று, சென்னை அணி கேப்டன் தோனி கூறினார்....

ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் சந்திரசேகரராவ்! முடங்கியுள்ள 3ஆவது அணிக்கு புத்துயிர் தர முயற்சி!!

மூன்றாவது அணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க, திமுக தலைவர் ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   மக்களவை...

ஐ.பி.எல். பட்டத்தை 4ஆம் முறையாக வென்றது மும்பை! ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி போராடி தோல்வி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4ஆம்...

தேர்தல் ஆணையம் மோடி அரசின் கைப்பாவை ஆகிவிட்டது! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.   கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர்...

உச்சிப்புளியில் மீனவர் அடித்து கொலை! சகோதரர்கள் இருவர் கைது!

உச்சிப்புளி பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கேணிக்கரை வலசை...

கோடையில் வறண்டு கிடக்கும் காடுகள்! உணவுக்காக வீதிக்கு வந்த யானைகள்!!

வனப்பகுதியில் நிலவும் வறட்சியால், உணவு, தண்ணீர் தேடி யானைகள் மேட்டுப்பாளையம் நகரப்பகுதிக்கே வந்துவிடுகிறன; இரவில் யானைகள் ரோட்டை கடப்பதால், மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.   வனப்பகுதிக்குள்...

பிரச்னை எப்படி தீர்த்தார் விஷால் ? அயோக்யா பட ரிலீசின் பின்னணி!

பஞ்சாயத்துகளை எல்லாம் பேசித் தீர்த்து, ஒருவழியாக அயோக்யா படத்தை நடிகர் விஷால் ரிலீஸ் செய்துவிட்டார்.   நடிகர் விஷால் நடிப்பில், வெங்கட்மோகன் இயக்கத்தில் உருவான படம் அயோக்யா...

ஆறாம் கட்டமாக 59 மக்களவை தொகுதிகளில் இன்று தேர்தல்! ஆர்வமுடன் வாக்களிக்கும் பொதுமக்கள்!!

மக்களவை தேர்தலில் இன்று 6ஆம் கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.   இந்திய நாடாளுமன்றத்திற்கு, ஏப்ரல் 11இல் தொடங்கி, மே...

செக்போஸ்ட் அருகே செயல்படும் சூதாட்ட விடுதி! கண்டுகொள்ளாத போலீசால் குடும்ப பெண்கள் அவதி!!

திருப்பூர் மண்ணரை போலீஸ் செக்போஸ்ட்டை ஒட்டி செயல்படும் சூதாட்ட விடுதியை போலீசார் கண்டு கொள்வதில்லை; அங்கு பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக கூறப்படும் நிலையில், போலீசார் இனியாவது நடவடிக்கை...

ரிஷப் பண்டிற்கு தமிழ் சொல்லித்தரும் தோனி மகள்! வைரலாகி வரும் மழலையின் வீடியோ!!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கு, தோனியின் மகள் ஜிவா, தமிழில் அ... ஆ... சொல்லித்தரும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்...

சிக்கண்ணா கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம்! கலந்தாய்வு மூலம் வேகமாக நிரம்பும் இடங்கள்!!

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது.   திருப்பூர், காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்ந...

ரஜினியில் அரசியல் பிரவேச அறிவிப்பு எப்போது? அவரது சகோதரர் வெளியிட்ட புதிய தகவல்

நடிகர் ரஜினியில் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு, மே 23ஆம் தேதிக்கு பிறகு இருக்கும் என்று, அவரது சகோதரர் சத்ய நாராயணன் தெரிவித்துள்ளார்.   பல ஆண்டுகளாக...

உலகத்தரத்தில் கல்வி தரும் ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி! அன்னூர் கெம்பநாயக்கன் பாளையத்தில் திறப்பு விழா!!

உலகத்தரத்தில் கல்விச்சேவை வழங்கும் நோக்கில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் கெம்பநாயக்கன்பாளையத்தில், ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது.   மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர்...

இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். இடையே முற்றும் மோதல்! தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் சுளீர் பேட்டி!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் உள்ளதாக, அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.   இது...

Right Menu Icon