‘வசூல் ராஜா’வாக மாறி வருகிறாரா ஆல்பர்ட் ராஜா? கல்வி பெயரில் பணம் கறப்பதாக மாணவர்கள் கண்ணீர்!
கல்வி என்ற பெயரில், ஒருபுறம் அரசின் சலுகைகள் பெற்றுக் கொண்டு, மறுபுறம் மாணவர்களிடம் பணம் கறப்பதாக, இராமநாதபுரத்தில் செயல்படும் மெல்வின் என்ற தொழிற்பயிற்சி நிறுவனம் மீது மாணவர்கள்...





