--- --:--:-- --

செய்திகள்

கேள்வி கேட்டு தெறிக்க விட்ட ‘குடி’மகன்! அப்-செட் ஆகி நடையை கட்டிய ஸ்டாலின்!!

சூலூர் தொகுதி திண்ணை பிரசாரத்தின் போது, மதுபோதையில் 'குடி'மகன் கேட்ட கேள்வியால் மு.க.ஸ்டாலின் அப்செட் ஆகி, வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.   கோவை மாவட்டம்...

கோடைகால கலைப்பயிற்சி! குழந்தைகள் உற்சாகம்!!

கோடை காலத்தில் நடைபெறும் சிறப்பு கலைப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 19 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.   மாநில அளவிலான கோடை கால...

என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்! கைதுக்கு அஞ்சவில்லை – கமலஹாசன் பேட்டி!!

என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது என்று, மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் அளித்த பேட்டியில்...

அமெரிக்க ஐ.டி. துறையில் அவசரநிலை பிரகடனம்! அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை, அந்த நாட்டு அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.   சீன தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி,...

ஸ்வீட் கடை வேலைக்காக பல லட்சம் பெற்று மோசடி! பிரபல ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது!!

கோவையில், பிரபல நெல்லை முத்துவிலாஸ் ஸ்வீட் கடையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 35 லட்சம் மோசடி செய்ததாக அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.  ...

ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகிவிட்டாரா? பதவியை குறிப்பிட்ட கல்வெட்டால் உருவானது சர்ச்சை!

மக்களவை தேர்தல் முடிவு வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை, இப்போதே தேனி தொகுதி எம்.பி....

சூலூர் உட்பட 4 சட்டசபை தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு!

சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.   தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18இல் மக்களவை தேர்தலுடன், சட்டசபையில்...

‘ஏசி’ மின்கசிவால் 3 பேர் இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்! திட்டமிட்ட கொலையா என சந்தேகம்!!

திண்டிவனத்தில், ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில், தந்தை, தாய், மகன் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.   விழுப்புரம் மாவட்டம்,...

அரசியல் பணிகளில் ரஜினிகாந்த் சுறுசுறுப்பு! கலாம் ஆலோசகர் பொன்ராஜுடன் ஆலோசனை!!

அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், நடிகர் ரஜினிகாந்துடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்; இதில் அரசியல், நதிநீர் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.   வரும்...

கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு! சர்ச்சை கருத்து பேசாமலிருக்க நீதிமன்றம் அறிவுரை!!

இந்து தீவிரவாதி என்று கூறிய விவகாரத்தில் முன் ஜாமின் கேட்டு கமலஹாசன் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது, உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது....

கோட்சே ஒரு தேசபக்தர் என்று பிரக்யா சிங் கருத்து! பாரதிய ஜனதா கடும் கண்டனம்

"நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் தீவிரவாதி கிடையாது" என பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான பிரக்யா சிங் கூறியுள்ளார்; இதற்கு, அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது....

ஆர்.எஸ். மங்கலம் அருகே முறைகேடாக மணல் விற்றவர் கைது!

ஆர்.எஸ். மங்கலம் அருகே, முறைகேடாக மணல் விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்; நான்கு லோடு லாரி மணல் பறிமுதல் செய்யப்பட்டது.   இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம்...

சூலூரில் வெற்றிவாகை சூடப்போவது யார்? காசை செலவழிக்கும் கட்சிகள்! களநிலவரம் சொல்லும் சாட்சிகள்!!

தமிழகத்தில், இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபை தொகுதிகளில், நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், சூலூர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே மட்டுமின்றி,...

காசு… பணம்…துட்டு… மணி… மணி!! சூலூர்வாசிகளுக்கு சுக்கிர திசை! திரும்பிய பக்கமெல்லாம் பணமழை!!!

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், முக்கிய கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு தாராளமாக பண வினியோகம் நடைபெறுவதால், அத்தொகுதிவாசிகளின் காட்டில் பணமழை பொழிவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ...

இறுதி கட்ட மக்களவைத் தேர்தல், 4 சட்டசபை தொகுதிகளில் நாளையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

ஏழாவது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைகின்றன.   நாட்டின் மக்களவைக்கு ஏழு கட்டங்களாக...

ஸ்ரீ ஜகத் ஜனனி அம்மன் கோவில் பால்குட திருவிழா கோலாகலம்!

திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் உள்ள ஜனனிஅம்மன் கோவில் பால்குட திருவிழா விமர்சையாக நடைபெற்றது.   இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தி்ல் ஸ்ரீ ஜகத்ஜனனி...

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் கடும் சண்டை! துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருடான கடும் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.   ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தலிபோரா...

9 அமைச்சர் பதவி கேட்டு பாஜகவை அணுகியதா திமுக? தமிழிசையின் பேட்டிக்கு பின்னால் இருக்கும் டெல்லி சந்திப்பு!

தேர்தலுக்கு பின் தேவைப்பட்டால், பாஜகவுக்கு ஆதரவு தர திமுக தயாராக உள்ளது; ஆனால், 5 கேபினட் அமைச்சர் பதவி உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவி தேவை என்று...

ஐயப்பன் கோவிலில் நுழைய முயன்ற இரு பெண்கள்! சபரிமலையில் மீண்டும் பரபரப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நுழைய முயன்ற தமிழக பெண் உட்பட இருவரால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.   சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில், வைகாசி மாத...

முதல் தீவிரவாதி இந்து என்பது சரித்திர உண்மை! பிடிவாதமாக கருத்தில் உறுதியாக இருக்கும் கமல்!!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை என்று, சர்ச்சை பேச்சுக்கு பிறகு, திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த மக்கள் நீதிமய்யம்...

போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்! சரக்கு வாகன ஓட்டுநர் கைது !

கேணிக்கரை பகுதியில், வாகனச்சோதனையின் போது போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதாக, சரக்கு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.   இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் போக்குவரத்து...

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதப் போறீங்களா? உங்களுக்கான தேர்வு அட்டவணை இதோ!

தமிழகத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என்று தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.   நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தே்ாவு...

தமிழகத்தில் கமலஹாசன் நடமாட முடியாது! மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் எச்சரிக்கை!!

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்து விரோதத்தை பரப்புகிறார்; அவர் தமிழகத்தில் நடமாட முடியாது என்று, மன்னார்குடி செண்டலங்கார செண்பக...

மார்ட்டின் அலுவலக காசாளரின் மர்ம மரணம்! அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!

லாட்டரி மார்ட்டினின் அலுவலக காசாளரின் மர்ம மரணம் குறித்து, நாளைக்குள் முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய, அரசு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கோவையை சேர்ந்த...

Right Menu Icon