--- --:--:-- --

செய்திகள்

திருப்பூரில் சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 24650 வாக்கு வித்தியாத்தில் தொடா்ந்து முன்னிலை

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது சுமார் 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்ககையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது  அதனை அடுத்து முதல்சுற்று எண்ணிக்கை...

கோவை நாடாளுமன்ற தொகுதியின் முதல் சுற்று முடிவில் 6712 வாக்குகள் பெற்று சிபிஎம் முன்னிலை

கோவை நாடாளுமன்ற தொகுதியின் முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிபிஎம் கட்சி வேட்பாளர் வி.ஆர்.நடராஜ் 25101 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.   இவர் தனக்கு...

திருப்பூரில்  சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் 2164 வாக்குகள் பெற்று முன்னிலை

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது சுமார் 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்ககையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது  அதனை அடுத்து முதல்சுற்று எண்ணிக்கை முடிவடைந்த...

நாடாளுமன்றத் தேர்தல் 2019 – முன்னனி நிலவரம்!

பாஜக - 215 காங் -102 பிற -66 கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தபால் ஓட்டுக்கள் என்னும்போது 2 மிஷினில் பழுது ஏற்பட்டதால் ஏஜெண்டுகள் அதிர்ச்சி. திருப்பூரில்...

நாடாளுமன்றத் தேர்தல் 2019 – முன்னனி நிலவரம்!

பாஜக - 125 காங் - 38 பிற - 11 பெரம்பலூர் - திமுக முன்னணி 22 இல் 5 இடங்களில் திமுக முன்னிலையில் சிவகங்கை- ...

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- தலைமை தோ்தல் அதிகாரி தகவல்

பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில்...

மண்ணை புண்ணாக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்: பாதிப்புக்குள்ளான பாரதி நகர் 

திருவாடானை அருகே சுகாதாரமற்ற நிலையில் குப்பை தொட்டிகள் நோய் பரவும் அபாயத்தில் பாரதி நகர் பொது மக்கள் உள்ளனர். சுகாதாரத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்....

வாக்கு எண்ணும் பணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், பரமக்குடி சட்டமன்ற இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கலெக்டர்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர்ழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் அறிக்கை!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது   தூத்துக்குடி மக்களுடைய வாழ்வாதார பாதிப்புக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக...

வாக்கு எண்ணும் மையம் ரெடி… திருப்பூா் கலெக்டர் பேட்டி..!

திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான, ஓட்டு எண்ணிக்கை, எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரியில், நாளை (23ம் தேதி) நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேற்று கலெக்டர் நேரில்...

டெல்லியில் அமித்ஷா விருந்து-கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன....

திருவாடானையில் குடிநீா் குழாயில் உடைப்பு-வீணாகும் தண்ணீர்

திருவாடானை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. ராமநாதபுரம் மாவட்டம். திருவாடாளை தாலுகா, சின்ன கீரமங்கலம், கல்லூர், பாரதிநகர் வழியாக...

ராஜீவ் காந்தியின் 28- வது நினைவு தினம் அனுசரிப்பு!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி. இளம் வயதிலேயே அதாவது தமது 40வது வயதிலே இந்தியாவின் பிரதமர் ஆனார். நாட்டின் தலைமுறை மாற்றத்தை உணர்த்தும்...

விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – கோவை கலெக்டர் எச்சரிக்கை!

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆண்டு தோறும் நீதிமன்ற உத்திரவுபடி கூட்டாய்வு நடத்தப்படுவது வழக்கம். இதன்...

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையம் முற்றுகை!

கார்கள் மோதியதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை...

இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய மீனவர்கள் சேமிப்பு, நிவாரண திட்டத்தில் மோசடி பெண்கள் புகார்

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் வாழும் புதுமடம் மீனவ பெண்கள் இன்று மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் 20 முதல் 30...

கருத்துக்கணிப்பு முடிவு போலவே பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் – அருண் ஜெட்லி ஆருடம்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறியநிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில்...

அசுர வேகத்தில் வந்த அரசுப்பேருந்து.. இருசக்கர வாகனத்தில் மோதி இளைஞர்கள் இருவர் பலி!

மேட்டுப்பாளையம் அருகே அசுர வேகத்தில் வந்த அரசுப்பேருந்து மோதி டூவிலரில் வந்த இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி.மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு...

திருப்பூர் ‘சிஸ்மா’ பொதுச்செயலாளர் பாபுஜி உடல் நலக்குறைவால் காலமானார்!

திருப்பூரு 'சிஸ்மா' பொது செயலாளர் பாபுஜி, உடல் நலக்குறைவால் இன்று மதியம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்; அவருக்கு வயது 54.   பின்னலாடை நகரான...

இந்து தீவிரவாதி என்று கூறிய விவகாரம்! கமலுக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!!

இந்து தீவிரவாதி என்று கூறிய வழக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.   அரவக்குறிச்சி தேர்தல்...

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்! முதல்வர் பழனிச்சாமி சொல்வது இதுதான்!!

தேர்தலுக்கு பிறகு வெளியாகி உள்ளவை கருத்து கணிப்புகள் அல்ல; அவை கருத்து திணிப்புகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர்...

கருத்து கணிப்பு முடிவால் மாயாவதி மனமாற்றம்? சோனியா, ராகுல் சந்திப்பை திடீரென கைவிட்டார்!!

கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக உள்ள நிலையில், அக்கட்சி தலைவர்களை இன்று சந்திக்க திட்டமிட்டிருந்த மாயாவதி, திடீரென அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார்.  ...

கனவை கலைக்கும் கருத்து கணிப்பு முடிவுகள்… கானல் நீராகும் அரியணை வாய்ப்புகள்… அதிர்ச்சியில் ஸ்டாலின்!!

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்று கூறியிருப்பது, தமிழகத்தில் அதிக இடங்களை பிடிக்கும் என்று கருதப்படும் திமுக தலைமைக்கு, பெரும்...

சூலூர் இடைத்தேர்தல் 79.41. சதவிகிதம் வாக்குப்பதிவு ! இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள்,மாற்றுத்திறனாளிகள்,முதியோர் எளிதில் வாக்களிக்கும் வகையில் சாய்தளப்பாதைகளும்,சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டிருந்தன.மொத்தமுள்ள 324 வாக்குச்சாவடி மையங்களில் 32 வாக்குச்சாவடிகள்...

Right Menu Icon