மத்திய பிரதேச மாநிலம் போபாலின் அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற இருந்த இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தை ரத்து செய்து கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.   எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் போபாலில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  

Read More

டெங்கு காய்ச்சலை கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் சரயு மாவட்டத்தில் உள்ள குடிநீர் தொட்டிகள் மழை நீர் தேங்காத வகையில் பொருட்களை சுத்தமாக வைத்துக்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.   தினசரி காய்ச்சல் குறித்த விபரங்களை வட்டார […]

Read More

உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பட்டியலின்படி பிரதமர் மோடி 76 சதவீத புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   மோடிக்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்து அதிபர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பத்தாவது இடத்திலும் இருப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.   அரசியல் புலனாய்வு ஆராய்ச்சி நிறுவனம் 21 […]

Read More

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கர்னல் சிங்குக்கு அவரது ஆறு வயது மகன் ராணுவ உடையில் ஜெய்ஹிந்த் கோரி இறுதி மரியாதை செலுத்தியது காண்போரை கலங்க செய்தது.   கர்னல் சிங்கின் உடல் பஞ்சாப் மாநிலம் மகாநதி மாவட்டத்திற்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. கர்ணலின் சொந்த ஊரில் கர்னலுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரே துயரத்தில் மூழ்கி இருக்க அவரது மனைவி தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.   இறுதி […]

Read More

உத்திரபிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.   இந்த நிலையில் ஹரித்துவார் நோக்கி சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. இதனால் பேருந்தில் சிக்கித் தவித்த 53 பயணிகள் மீட்கப்பட்டனர்.  

Read More

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரன் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் 2023 – 22 நிதியாண்டில் அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது.   அந்த மதுபான கொள்கை தொழிலதிபர்களுக்கு சாதகமாக அமைந்ததாகவும் அதன் மூலம் 100 கோடி ரூபாய் வரை கட்சியினர் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அந்த கொள்கையை டெல்லி அரசு திரும்ப பெற்றது.   இது தொடர்பாக சிபிஐ மற்றும் […]

Read More

சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணி நோக்கம் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் கலாச்சாரத்தை காக்க ஒரு மறைமுக செயல் திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளதாக தெரிவித்தார்.   சனாதனம் மீதான தாக்குதல், இந்திய கலாச்சாரம் மீதான தாக்குதல் என தெரிவித்த பிரதமர் யார் எவ்வளவு தாக்கினாலும் சனாதனம் உயர்ந்து கொண்டே செலவினை தெரிவித்தார்.  

Read More

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கம்பி அறுந்து விழுந்து இரு சக்கர வாகன ஓட்டி தூக்கி வீசப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது.  

Read More

நாடாளுமன்றத்தில் தேர்தல் கூட்டணியை இறுதி செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிர படுத்தியுள்ளன.   தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைமைதான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.   அதிமுக பொது செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார். டெல்லியில் பாஜக […]

Read More