--- --:--:-- --

இந்தியா

பெங்களூருவில் சுவர் இடிந்து 7 பேர் மரணம் – பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் மரணமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்...

இந்தியா வரும் வியட்நாம் குடியரசுத் தலைவர் – வணிக ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை

பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் 3 நாள் பயணமாக மே 5ஆம் தேதி இந்தியா வரும் வியட்நாம் குடியரசுத் தலைவர் தோ லாம் பிரதமர் மோடியுடன், வணிகம் மற்றும்...

குஜராத்தில் தாமரை அலை! 15 மாநகராட்சிகளையும் அள்ளியது பாஜக!  டீ சப்ளையர் கவுன்சிலராகி ஆச்சரியம்..!

குஜராத் மண்ணில் மீண்டும் ஒருமுறை 'மோடி மேஜிக்' ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. ஏப்ரல் 26-ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, குஜராத் மாநிலமே காவி மயமாகக்...

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – 2.5 டி.எம்.சி நீர் கேட்க அரசு திட்டம்

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. தமிழக அரசின் நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளார். மே...

மேற்கு வங்கத்தில் இன்று 2ஆம் கட்ட தேர்தல்..!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது....

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம்… நீர் பங்கீடு குறித்து ஆலோசனை

டெல்லியில் வருகிற 29-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தில் 50-வது கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நீர் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என...

வில்லிவாக்கத்தில் விஜய் ரோடு ஷோ – வாக்கு சேகரிப்பு

சென்னை வில்லிவாக்கத்தில் த.வெ.க தலைவர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டு வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு வாக்கு சேகரித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள...

இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றும் பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.நேற்று மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்ட சூழலில், பிரதமரின் இந்த உரை...

அரசு ஊழியர்களுக்கு ரூ.1,000 வரை சம்பள உயர்வு..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2%...

பெண்கள் எதிர்கட்சிகளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் – அமித்ஷா

தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை....

ஏப். 18-ல் தமிழகத்தில் 3 இடங்களில் ராகுல் பிரசாரம்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏப். 18 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். ஏப். 18 அன்று தமிழகம் வரும் ராகுல் காந்தி,...

இந்தியாவில் சிலிண்டர் விநியோகம் சீராக 4 ஆண்டுகள் ஆகும்..!

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் சீராகுவதற்கு நான்கு ஆண்டுகள் ஆகலாம் என்று வெளியான தகவலை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல்...

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் – மதிப்பெண் பட்டியல்கள் விரைவில் வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவர்கள் அவற்றை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான...

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் ரூ.2000 மற்றும் ஆண்டுக்கு...

பா.ஜ.க பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!

தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பா.ஜ.க பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். தேர்தல்...

12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் நிறைவு: 5.18 கோடி பேர் நீக்கம்..!

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டாக பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் பணியை மேற்கொண்டது. 2-வது கட்டமாக தமிழ்நாடு,...

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்..!

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி ஆஷா போஸ்லே உயிரிழந்தார். அவருக்கு வயது 92.80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் இந்திய சினிமாவை...

ராஜ்யசபா எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ்குமார்

பீகார் முதலமைச்சரான நிதிஷ்குமார் நாளை மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கிறார். சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து, நிதிஷ்குமார் நாளை...

ஏப்ரல் 15-ல் நாகர்கோவில் வருகிறார் பிரதமர் மோடி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 15-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு...

மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ்க்கு ஸ்டாலின் கண்டனம்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பா.ஜ.க. எம்.எல்.ஏ-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று...

பிஎம் கிசான் 23-வது தவணை..!

பி.எம். கிசான் திட்டம் நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசாங்கம் ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கி வருகிறது. இந்தப் பணம் தலா...

அடர்ந்த காட்டுக்குள் காணாமல் போன கேரள இளம் பெண்..!

கர்நாடக மாநிலத்தின் கொடகு மாவட்டம் பகுதியில் உள்ள தடியண்டமோல் மலை சுற்றுவட்டார அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நான்கு நாட்கள் காணாமல் போன நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட கேரளாவைச்...

ஈரான், வளைகுடா நாடுகளுடன் ஜெய்சங்கர் அவசர ஆலோசனை..!

மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு...

சென்னை வரும் பிரதமர் மோடி..பாஜக நிர்வாகிகள் உடன் முக்கிய ஆலோசனை..!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்...

Right Menu Icon