--- --:--:-- --

இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் – பச்சை துண்டு அணிந்து வந்த தி.மு.க எம்.பி.க்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்நிலையில், மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க கோரியும், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்தும் தி.மு.க...

நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் பூச்சி கட்சி பேரணி – போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி

திங்கள் கிழமை ஜந்தர் மந்தர் அருகே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியி பேரணியின் போது, நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினரை காவல்துறையினர் தாக்க முயன்றதாக...

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், தொகுதி மறுவரையறைக்கான மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் மத்திய பாஜக அரசு இறங்கி உள்ளதாக...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை 19 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய...

மோடி நிகழ்ச்சியில் விஜய் பாடல்

பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக அம்ரித் ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட சென்னை பூங்கா ரயில் நிலையத்தை தொடங்கிவைத்தார்.   இந்த நிகழ்ச்சியில் முதல்வர்...

அமலுக்கு வந்தது இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை (சி.இ.டி.ஏ) புதன்கிழமை அன்று பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத்...

மகாராஷ்டிரா, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் முதலிடம்

நடப்பு கல்வியாண்டில் நாடு முழுவதும் மொத்தம் 1.36 லட்சம் எம்.பி.பி.எஸ் (MBBS) மருத்துவ இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 441 அரசு...

பரந்தூர் விமான நிலையம்: கூட்டணி கட்சியின் அதே முடிவை எடுக்கமாட்டோம்

பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முன்னதாக த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான விஜய், இத்திட்டத்தை கைவிடப் போவதாகவும் இத்திட்டத்திற்கு மாற்று ஏற்பாடு...

இந்தியா – நியூசிலாந்து இடையேயான நட்புறவு வலுப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் இறுதிப் பகுதியாக நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகருக்கு சென்றிருக்கிறார். தனது நியூசிலாந்து பயணத்தின் இரண்டாம் நாளான இன்று,...

கடந்த 6 மாதங்களில் 1.6 லட்சம் இன்ஸ்டா கணக்குகள் முடக்கம் – மெட்டா நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் ஏ,ஐ-யை பயன்படுத்தி செயல்பட்ட 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.     குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...

வயநாட்டில் மட்டும் மீண்டும் மீண்டும் நிலச்சரிவு ..!

கேரளாவின் வடகிழக்குப் பகுதியில், தக்காண பீடபூமியின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைப்பாங்கான பீடபூமிதான் வயநாடு மாவட்டம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 700 மீட்டர் முதல் 2,100...

செந்தில்பாலாஜியின் சகோதரர் தாக்கல் செய்த மனு : விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்த ஐகோர்ட்

அமலாக்கத் துறையின் லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம்,...

ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ எனும் பதற்றத்தில் அரசு அனுமதிக்கிறதா?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை...

விஜய்யை சந்தித்து பேசியது என்ன? கம்யூனிஸ்ட் தலைவர்கள் விளக்கம்

முதல்வர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம். ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பள்ளி, கல்லூரி காலிப்...

எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தி.மு.க, காங் உள்ளிட்ட 23 கட்சிகள் கடிதம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையால் மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, SIR-க்கு எதிராகக் காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள் உள்ளிட்ட 23 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உச்சநீதிமன்ற...

சீன எல்லைப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்..!

சீன எல்லையை எதிர்கொள்ளும் பனாகாறை தளமாகக் கொண்ட XVII மவுண்டன் ஸ்டிரைக் கோர்ப்ஸ் பிரிவில் இருந்து, சுயமாக செயல்படக்கூடிய மற்றும் சுறுசுறுப்பான பிரிகேட் அளவிலான போர் பிரிவுகளை...

பாக்யராஜின் மரபு இயக்குநர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் – ஆளுநர் இரங்கல்

பாக்யராஜின் படைப்புகள் ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தை பெற்று தந்தது. பாக்யராஜின் மரபு இயக்குநர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். இயக்குநர் பாக்யராஜ் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு என...

அழகிய சேலையில் நடிகை ராஷி கண்ணா..!

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அரண்மனை 3, 4 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ரஜினியுடன் இணைந்து...

1000-வது கப்பலை வரவேற்ற விழிஞ்சம் சர்வதேச துறைமுகம்..!

கேரளம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் தனது செயல்பாடுகளைத் தொடங்கியதிலிருந்து அங்கு 1,000 கப்பல்கள் வந்திருக்கின்றன; ஆயிரமாவது கப்பலான எம்.எஸ்.சி. லூசியானா கப்பல் துறைமுக எல்லைக்குள்...

CM விஜய்யின் குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி..!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது மின்வெட்டு, பெண்களுக்கு எதிரான...

ஆளுநர் உரை ரீல்ஸ் போடுவதற்கு மட்டுமே உதவும் – உதயநிதி ஸ்டாலின்

ஆளுநரின் உரையில் ஆளுங்கட்சியினர் சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போடுவதற்கு மட்டுமே உதவும் வகையில் உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் நிறை குறைகளை பேசுவது வழக்கம். ஆனால் இப்ப இருக்க...

போலிச் செய்திகள், இமெயில் குறித்து எச்சரிக்கும் என்.டி.ஏ..!

தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தங்களின் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு நினைவூட்டல் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு...

நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் மறுதேர்வு..!

நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் மறுதேர்வை சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர் தேர்வு எழுதுகின்றனர். எத்தனை மணிக்குள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்,...

Right Menu Icon