--- --:--:-- --

கல்வி

அரசு பள்ளி மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் ஸ்கூல் பேக் வாட்டர் பாட்டில் வழங்கிய விஜய் ரசிகர் மன்றத்தினர்

கோவை மாவட்ட தலைமை மாணவரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிகில் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாவதையொட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் ஸ்கூல் பேக்...

இனி ஸ்கூல் பேக் தேவையில்லை! அரசுப்பள்ளிகளின் அசத்தல் செயல்

குஜராத்தில் உள்ள ஒரு பள்ளியில் தொடக்க கல்வி பயிலும் மாணவர்கள் ஸ்கூல் பேக் கொண்டு செல்ல வேண்டியதில்லை.தற்போதைய நவீன காலக்கட்டத்தில் எத்தனையோ தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டாலும், மாணவர்களின்...

பொறியியல் 3வது சுற்றுக் கலந்தாய்வில் 35 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை

பொறியியல் கலந்தாய்வின் மூன்று சுற்றுக் கலந்தாய்வுகள் நிறைவு பெற்றன.மூன்று சுற்றுக் கலந்தாய்வின் முடிவில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, சேலம் கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி, சிவகங்கையில்...

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி நல்லாசிரியர் விருது

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது அன்றைய தினம் தகுதியுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு...

அரசு பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் மொழி சேர்ப்பு

தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறையின் செய்தி எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல்...

கல்லூரி நிர்வாகம் தலித் என்பதால், விளையாட அனுமதிக்காததால் மன உளைச்சலால் குத்துச்சண்டை வீராங்கனை தற்கொலை

கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ...

திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்கம் சார்பில் மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி

திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்கம், ஸ்ரீ மஹாதேவ் யோகா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் யோகா கல்ச்சுரல் சொஸைட்டி சார்பில் மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் -...

ரகசியமாக நடத்தப்பட்ட புதியகல்வி கொள்கை கருத்துக் கேட்ப்பு கூட்டம் முறியடிப்பு

புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் பழைய வர்ணாசர்ம கொள்கையை மீண்டும் கொண்டுவந்து, பெரும்பான்மை மக்களின் கல்வியை பறிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.   இதையடுத்து பள்ளி,கல்லூரி ஆசிரியர்களுக்கோ,பெற்றோர்களுக்கோ,மாணவர்களுக்கோ...

சர்வதேச அளவிலான குளோபல் கிட்ஸ் பேஷன் ஷோவிற்கான தேர்வு

சர்வதேச அளவிலான குளோபல் கிட்ஸ் பேஷன் ஷோவிற்கான தேர்வு வரும் 27 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.சர்வதேச அளவிலான குளோபல் கிட்ஸ் பேஷன் ஷோ செப்டம்பர்...

எஞ்சினியரிங் படிப்புக்கான 85 சதவீத இடங்கள் காலி!

எஞ்சினியரிங் படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிந்தும் இன்னும் 85 சதவீத இடங்கள் நிரம்பாமல், காலியாக உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொறியியல்...

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழக பள்ளி மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, 12ம் வகுப்பு தேர்வுகள் 2020ம் ஆண்டு மார்ச் 2ம்...

வாசிப்பு தினத்தை ஒட்டி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட வாசிப்பு இயக்கம்

கோவையில் வாசிப்பு தினத்தை ஒட்டி பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.பொது மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் ,...

வெறும் 3 நிமிடம் தான் லேட்! அதுக்கு இரும்பு கேட்டுக்கு வெளிய நிக்க வச்சு தண்டனை

மதுரையில் ஒரு பள்ளியில் 3 நிமிஷம் ஸ்கூலுக்கு லேட்டாக வரும் மாணவர்களை இரும்பு கேட்டுக்கு வெளியே நிக்க வெச்சு தண்டனை தந்திருக்கிறார்கள். அதுவும் 3-ம் வகுப்பு படிக்கும்...

அண்ணா பல்கலைக்கழக கட்டணம் உயர்வு

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளின் மாற்றப்பட்ட கட்டணத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.பேராசிரியர்களி‌ன் ஊதியம், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, கல்விக் கட்டணத்தை உயர்த்த அண்ணா...

பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழா

கோவையில் பி எஸ் ஜி செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழாவானது இன்று நடைபெற்றது.கோவை பீளமேடு பகுதியில் பி எஸ் ஜி செவிலியர் கல்லூரியானது இங்கு அமைந்துள்ளது.இந்த கல்லூரியில்...

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நேசம் அறக்கட்டளை இணைந்து நாட்டு நலப்பணித் திட்டம்

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நேசம் அறக்கட்டளை இணைந்து நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல்...

அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை  கணினிமயமாக்கப்படும்

தமிழகத்தில் செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை  கணினி மயமாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....

ஏழு மாவட்டங்களில் அங்கன்வாடி மாணவர்களுக்கு இலவச சீருடை

மேலும் ஏழு மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு மாநில அரசு தனது இலவச சீருடை திட்டத்தை விரிவுபடுத்துவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வியாழக்கிழமை அறிவித்தார்....

டி‌என்‌பி‌எஸ்‌சி 2017 – 2018 ஆண்டு அறிக்கை பேரவையில் தாக்கல்

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக தேர்ந்து எடுக்கப்படுவர்களின் எண்ணிக்கை 50...

ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த விரைவில் பயிற்சி – செங்கோட்டையன்

10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்னும் நான்கு நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். சென்னை சேத்துபட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

ஒரே இடத்தில் 5,000 மாணவர்கள் கூடி புத்தகம் வாசித்து சாதனை படைத்தனர்

மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஓசூரில் ஐந்தாயிரம் மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி புத்தகம் வாசித்து சாதனை புரிந்தனர். கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு...

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊழல் ! தேர்வு எழுதாமலேயே மாணவர்களுக்கு சான்றிதழ்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு பட்ட படிப்பு சான்றிதழ் வழங்கிய மோசடி அம்பலமாகியுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த 1971 ஆம் ஆண்டு முதல்...

பள்ளிக்கல்வித்துறையில் தேர்வுத்துறை ஆலோசகர் என்ற புதிய பதவி

பள்ளிக் கல்வித்துறையில் தேர்வுத் துறை ஆலோசகர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு ஆலோசகராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர் வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பான...

தனியார் பள்ளிக்குள் நுழைந்து கொண்டு மது குடித்து கும்மாளம்

சென்னை நெற்குன்றத்தில் தனியார் பள்ளியின் வாயிலை மூடிக்கொண்டு உள்ளே மது அருந்தி அடாவடி செய்த நபர்களை பெற்றோர்கள் விரட்டி அடித்தனர். நெற்குன்றத்தில் உள்ள ரவீந்திர பாரதி குளோபல்...

Right Menu Icon