--- --:--:-- --

கல்வி

முதன் முதலாக செயலாளர் பதவிக்கு திருநங்கை தேர்வு: லயோலா கல்லூரி சங்க தேர்தல்

லயோலா கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் முதன் முறையாக திருநங்கை ஒருவர் வெற்றி பெற்று செயலாளராகியிருக்கிறார். அவரின் பெயர் நளினி பிரசித்தா.இது மாணவரின் யூனியன் தேர்தல்....

தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பபட்டுள்ளது. அதில் பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை...

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்து வரும் நாகை மாணவி

தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘நீட் ’தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் ஏழை மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரத்தில் மிகப்பெரிய சவாலாகவே தமிழக மாணவர்கள் நீட் தேர்வை...

பள்ளிகளில் மரக் கன்றுகள் நட வேண்டும்: மத்திய சுற்றுசூழல் துறை

கல்வி வளாகங்களில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுற்றுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. வேப்பமரம் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மரங்களின் கன்றுகளை கல்வி...

உசிலம்பட்டியில் மாணவ,மாணவிகளுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தொடக்கப் பள்ளி

உசிலம்பட்டியில் அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்கள் புத்துணர்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இருப்பதற்காக புதுமையான பயிற்சி அளித்து வருவது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அரசு உதவி...

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இடைநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தரவரிசை...

தமிழகம் முழுவதும் 22 மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2,900 இடங்கள்

மருத்துவ படிப்புகளில் 25 சதவீதம் இடங்களை அதிகரித்துக்கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 22 இட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில்...

தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராததால் பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை பெற்றோர்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி திறந்த நாள் முதல் தற்போது வரை பள்ளி...

வயது வந்த மாணவிகள் வகுப்புகளில் பங்கேற்க தடை : கோவில் வளாகத்தில் அரசுப்பள்ளி செயல்படும் அலவம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அரசு கட்டிடம் பழுதடைந்ததால், அருகே உள்ள கோவிலில் தற்காலிகமாக வகுப்பு நடந்து வருகிறது. வயதிற்கு வந்த மாணவிகளை கோவிலுக்கு வெளியே...

1,627 முதுநிலை பட்டதாரி,பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான 1,627 முதுநிலை பட்டதாரி, மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தற்காலப் பெயர் பட்டியலை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது.பட்டியலில் உள்ளவர்களின் பணிக்காலம் மற்றும்...

வகுப்பறையில் ஆடலாம், அணைக்கலாம்…! அசத்தும் புதுச்சேரி ஆசிரியை சுபாஷினி

வகுப்பு சூழலை முற்றிலும் மாற்றி அனைவரின் பாராட்டுகளையும் அள்ளியிருக்கிறார் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியை சுபாஷினி. மாணவச்செல்வங்களுடன் கட்டிபிடித்து நடனமாடி கலக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி...

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 20 ஆம் தேதி வெளியீடு

நாளை வெளியாக இருந்த பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 20 ஆம் தேதி வெளியாகும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில்...

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதி உடைய ஆசிரியர்கள் ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய மனிதவள...

தொடக்ககல்வி கல்வி இயக்குனரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடி

தஞ்சை மாவட்டத்தில் தொடக்க கல்வி இயக்குனரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில்...

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு

தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் விவரங்களை அரசுக்கு அனுப்ப உயர்க்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பல்கலைகழக மானியக்குழு விதிப்படி தகுதியற்ற பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய ஏற்கனவே...

6491 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு- டி‌என்‌பி‌எஸ்‌சி அறிவிப்பு

6491 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டி‌என்‌பி‌எஸ்‌சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குரூப்...

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் கட்டண உயர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 24 பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  பேராசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகள் உளிட்டவற்றை காரணம் காட்டி அரசு ஒதுக்கீட்டு...

தனியார் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அளிக்கும் கல்வி தொகை குறைப்பு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை குறைத்துள்ளது தமிழக அரசு. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை...

பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரிட் கட்டடத்தில் விபத்து ஏற்பட்டால் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து செய்து காண்பிக்கபட்டது. புதிய கட்டிடத்தில் தீ ஏற்பட்டால்...

நீட்டில் பாஸ் ஆனாலும் பலனில்லை! மாணவர்களின் நிலை

இந்தியாவில் மருத்துவம் படிக்க நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஆனால் அது மட்டும் போதுமா 2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் 39.56 சதவீதம் மாணவர்கள் நீட்...

பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த 8 வயது சிறுவன்!

ஈரோட்டை சேர்ந்த 8 வயது சிறுவன் முகமது யாசின் தமது நேர்மையால் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறான். நந்தவன தோட்டத்தை சேர்ந்த முகமது யாசின்...

3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கு ஜூன் 15 இல் புத்தகம் வழங்கப்படும்

3,4,5,8 ஆகிய  வகுப்புகளுக்கான பாடப்புத்தகம்  வரும்  15 ஆம்  தேதிக்கு  பிறகே  கிடைக்கும்  என   பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு...

எம்.ஜி‌. ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முதுநிலை படிப்புகளை நடத்த தடை!

இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமல் முதுநிலை மருத்துவ டிப்ளோமோ படிப்புகளை நடத்த தம்ழ்நாடு டாக்டர்.எம்.ஜி‌. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்க்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது....

நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன்பாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக் கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம்...

Right Menu Icon