கோவையில் ஆசிரியர் தகுதித்தேர்வை 86.76 சதவிகிதம் பேர் எழுதியுள்ளனர்!
கோவையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வினை 86.76 சதவிகிதம் பேர் எழுதினர். தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும்...
கோவையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வினை 86.76 சதவிகிதம் பேர் எழுதினர். தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும்...
கவுன்ஸ்லிங் மூலமாக பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான கவுன்ஸ்லிங் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநகரம் சார்பில் ஜூலையில்...
இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற 9,939 மாணவ, மாணவியருக்கு ரூ.12 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும்,...
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு வரும் 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முக்கியமான தேர்வு குரூப் 4 என்று சொல்லலாம்....
நீலகிரி மாவட்டம் உதகை அருகே நான்கு பள்ளிக்கூடங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். உதகை தாலுகா பகுதியில் உள்ள தங்காடு...
நீட் தேர்வில் மாற்று திறனாளிகள் பிரிவில் இந்திய அளவில் ஐந்தாம் இடம் பிடித்து கரூரைச் சேர்ந்த மாணவர் கார்வண்ணன் பிரபு சாதனை படைத்திருக்கிறார்.நாடு முழுவதும் நீட் தேர்வு...
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கரியாம்பாளையம் அருகே ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி நடப்பு கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது.பள்ளியில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து இன்று முதல்...
2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற சுமார் எண்பத்து இரண்டாயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவு தர வாய்ப்பு இல்லை என்றும் பள்ளிகல்வித்துறை...
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 மற்றும் சிக்கண்ணா நடை பயிற்சியாளர் சங்கம் இணைந்து 05.06.19 உலக சுற்றுச்...
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அது சார்ந்த புள்ளி விவரத்தையும் தேசிய தேர்வு முகமை...
பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து...
கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அளித்துள்ள பரிந்துரைகளில் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி...
உரிய அங்கீகாரமின்றி செயல்படும் 49 பள்ளிகளுக்கு நோட்டீஸ்.உரிய விளக்கமளிக்கா விட்டால் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆண்டு தோறும் நீதிமன்ற உத்திரவுபடி கூட்டாய்வு நடத்தப்படுவது வழக்கம். இதன்...
கோடை காலத்தில் நடைபெறும் சிறப்பு கலைப்பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 19 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநில அளவிலான கோடை கால...
தமிழகத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என்று தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தே்ாவு...
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம், வரும் ஜூன் 6ஆம் தொடங்கும் என்று, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு முதல், மருத்துவம்...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், பிளஸ் 1 வகுப்பில் அதே பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரம், கருமத்தம்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை...
கல்வி என்ற பெயரில், ஒருபுறம் அரசின் சலுகைகள் பெற்றுக் கொண்டு, மறுபுறம் மாணவர்களிடம் பணம் கறப்பதாக, இராமநாதபுரத்தில் செயல்படும் மெல்வின் என்ற தொழிற்பயிற்சி நிறுவனம் மீது மாணவர்கள்...
வரும் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் என்று, தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின் அடுத்த கல்வியாண்டுக்கான...
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது. திருப்பூர், காலேஜ் ரோடு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்ந...
உலகத்தரத்தில் கல்விச்சேவை வழங்கும் நோக்கில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் கெம்பநாயக்கன்பாளையத்தில், ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர்...
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு, பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது....
தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகளிலும், தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் சாதித்துக் காட்டியுள்ளது; இது, மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது. ஈரோடு மாவட்டம்...