தி.மு.க ஆட்சி முடிவில் ரூ.10 லட்சம் கோடி கடன்!
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு (ஆகஸ்ட் 2021) அந்த அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில நிதிய...
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு (ஆகஸ்ட் 2021) அந்த அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில நிதிய...
சட்டப்பேரவையில் சிரித்த முகத்தோடு வணக்கம் சொன்ன தி.மு.க தலைவர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிரித்த முகத்தோடு பதில் வணக்கம் சொன்னார் விஜய்.
தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவை நிகழ்வில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அழைப்பு விடுத்த போது அவையில் சி.வி.சண்முகம் இல்லாததால் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்...
நெதர்லாந்து நாட்டின் ஹோண்டியஸ் கப்பலில் பயணித்த 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நலமுடன் இருப்பதாக ஸ்பெயின் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது....
தவெக உறுப்பினர்கள் கடவுள் அறிய என கூறி பொறுப்பேற்கின்றனர். அதிமுக உறுப்பினர்களும் கட வுள் அறிய என கூறி பொறுப்பேற்கின்றனர். திமுக உறுப்பினர்கள் உளமாற என கூறி...
அதிமுக சார்பில் சிவி சண்முகம் சட்டப்பேரவைக்கு வருகை தந்தபோதும் பதவி ஏற்க் அழைக்கும் போது அவையில் இல்லை. இதனால் இறுதியாக பதவி ஏற்று கொள்வார் என எதிர்பாரக்கப்படுகிறது....
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.கடந்த ஏப்ரல்...
த.வெ.க தலைவர் விஜய் 3 முறை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. இப்போது விசிகவின் ஆதரவோடு ஆளுநரை மீண்டும்...
ஈபிஎஸ்ஸை முதல்வராக்கும் கடிதத்தில் நேற்று மாலையே காமராஜ் கையெழுத்திட்டார். முதல்வராக வேண்டும் எனக்கூறும் நீங்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறீர்கள் – டிடிவி தினகரன்.
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த...
லீமா ரோஸ், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர உள்ளிட்ட பல எம்.எல்.ஏக்கள் சிவி சண்முகம் உடன் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி எந்த முடிவும் எடுக்காமல் இருந்ததால்...
த.வெ.கவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளின்...
தமிழ்நாடு பல ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம் தற்போது நடக்கிறது; பொறுப்பேற்கும் முன்பே இப்படியெல்லாம் நடக்கிறது. தமிழக அரசியலில் மாற்றத்தை தருவதாக அவர்கள் கூறியது இதைத்தனா? என...
தமிழகத்தில் அடுத்த 22 நாட்களுக்கு 22 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது நீலகிரி, கோவை, சிவங்கங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 22...
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கடந்த...
அமமுக எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை என்றும் விஜய் தரப்பினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டிய நிலையில், உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம்,...
சீரியல்களில் பார்க்க ஒரு மாதிரியும், நேரில் பார்க்க வேறொருவர் போலவும் பல நடிகைகள் இருப்பார்கள். அப்படி இப்போது ஒரு நடிகையின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அந்த சீரியலில்...
தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை சினேகா. சினிமாவில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு...
புதுச்சேரி மாநிலத்தையே உலுக்கிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளி கருணா என்கிற கருணாஸிற்கு மரண தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ...
துபாய் நகராட்சி 500 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான அல் மம்சார் (Al Mamzar) கடற்கரை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடற்கரையை...
12ம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த...
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்: த.வெ.க ஆட்சி அமைய சட்ட ரீதியாக போராடுவோம். தமிழக அரசியல் நிகழ்வுகளை ராகுல்காந்தி உன்னிப்பாக கவனித்து வருகிறார் என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக தளி ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், த.வெ.க ஆட்சியமைக்க ஆளுநருக்கு வழங்கப்பட உள்ள ஆதரவுக் கடிதத்தில் ராமச்சந்திரன் கையெழுத்திட்டுள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது; ஆளுநர் எண்ணிக்கையை கேட்டிருக்கிறார்; எண்ணிக்கையை கொடுக்க வேண்டியது அவர்கள் (த.வெ.க) பொறுப்பு; அதையும் மீறி செயல்பட...