இலங்கையை சேர்ந்த ஒருவர் சென்னையில் சுற்றிவளைப்பு! தொடர் குண்டு வெடிப்பில் தொடர்பா என விசாரணை
சென்னையில் நேற்றிரவு, இலங்கையை சேர்ந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடக்கிறது....





