--- --:--:-- --

Web Desk

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் என்பது வதந்தி! பொய் தகவல் பரப்பிய ஓய்வு பெற்ற ராணுவவீரர் கைது

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக, பெங்களூரு போலீசாருக்கு பொய் தகவல் தந்ததாக, ஓய்வு பெற்றா ராணுவவீரரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.   தமிழகத்தின் நாச வேலை...

தமிழகத்தின் முக்கிய நகரங்களை தாக்க சதித்திட்டம்? 19 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக திடுக் தகவல்

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக, திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.   இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பிறகு தமிழகத்திலும் பாதுகாப்பு...

பாம்பன் பாலத்தில் வெடிகுண்டா? போலீசாரின் தீவிர சோதனையால் பரபரப்பு

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.   இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என...

என்னை பார்ல ஆட வெச்சு காசு பார்த்தாங்க! பெண் காவல் ஆய்வாளர் மீது மகள் பகீர் குற்றச்சாட்டு!

பெற்றோர் என்னை கொடுமைப்படுத்துகின்றனர்; பாரில் ஆட வைத்து காசு பார்க்கின்றனர் என, சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமி மீது அவரது மகள் கேண்டி, பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.  ...

கட்சிக்கு விரோதமா நாங்க எப்ப செயல்பட்டோம்? கள்ளக்குறிச்சி, விருதாச்சலம் எம்.எல்.ஏ.க்கள் கேள்வி

கட்சிக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு மற்றும் விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளனர்.   அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதற்காக எம்.எல்.ஏ.க்கள்...

சொன்னா நம்பமாட்டீங்க… மோடியின் கையிருப்பு ரூ.38,750 தானாம்! சொந்தமாக கார், பைக் இல்லை!!

வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தனது வேட்புமனுவில் கையிருப்பு ரூ.38,750 மட்டுமே இருப்பதாகவும், கார், பைக் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.   வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர்...

சூடுபிடிக்கிறது ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம்! ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட மேலும் 2 பேர் சிக்கினர்

தமிழகத்தை பரபரப்பாக்கி வரும் ராசிபுரம், பிறந்த குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் உள்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்,...

ஆட்சியை தக்க வைக்க அதிமுக அதிரடி வியூகம்! 4 எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்

தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, இப்போதே அதிரடி வியூகங்களை அதிமுக வகுத்து வருகிறது. இதற்காக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு , சபாநாயகர் மூலம்...

சென்னையில் தீவிரவாதி கைது! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

சென்னை அமைந்தகரையில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாசவேலையை அரங்கேற்றுவதற்காக வந்தாரா என விசாரணை நடக்கிறது.   சென்னை அமைந்தகரையில் உள்ள கட்டுமான...

பெரம்பலூர் பாலியல் வழக்கில் அரசு மெத்தனம்! திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெரம்பலூர் பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது தயவுதாட்சண்யமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.   இது குறித்து மு.க....

கூட்டணி கட்சியினர் புடைசூழ வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.   மக்களவை தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம் தொகுதியில் பிரதமர்...

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின்...

இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக அறிவிப்பு

இலங்கையில், அந்த நாட்டு அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம், கொழும்பு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்.   இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக...

குண்டு வெடிப்பில் தொடர்பா? வெளிநாடுகளுக்கு விசா சலுகையை ரத்து செய்தது இலங்கை

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து 39 நாடுகளுக்கான விசா சலுகையை தற்காலிமாக அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.   அண்டை நாடான...

வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி! உயரப்போகிறது பெட்ரோல் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், பெட்ரோல்- டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   ஈரானிடம் இருந்து இந்திய, சீனா, ஜப்பான்...

வாரணாசி சென்று மோடி, அமித்ஷாவை சந்தித்த ஓ.பி.எஸ்.! ரகசிய யாகம், ஆலோசனை பற்றிய புதிய தகவல்கள்

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நேற்று நடந்த பா.ஜ.க. ஊர்வலத்தில், தனது மகன் ரவீந்திர நாத்துடன் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மோடி மற்றும் அமீத்ஷாவுடன்...

தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது ஃபனி புயல்! வரும் 30இல் எங்கு கரை கடக்கிறது தெரியுமா?

இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல், வரும் 30ஆம் தேதி கடலூர் -வேதாரண்யம் இடையே கரை கடக்கும் என்று தெரிகிறது.   தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய...

மே 1 ஆம் தேதி சூறாவளியை கிளப்ப காத்திருக்கும் முதல்வர் எடப்பாடி!

வரும் மே 19ஆம் தேதி நடைபெறும் நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 1ஆம் தேதி தொடங்குகிறார்.   தமிழகத்தில்...

குழந்தைகளை வாங்கி பல லட்சத்துக்கு விற்ற பலே நர்ஸ்! காட்டி கொடுத்த ஆடியோவால் கணவருடன் சிக்கினார்

ராசிபுரத்தில், குழந்தைகளை வாங்கி, பல லட்சம் ரூபாய்க்கு விற்று வந்த அரசு செவிலியர், கணவருடன் கைது செய்யப்பட்டார்.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர், ஓய்வு பெற்ற...

நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியில் பிரியங்கா பின்வாங்கியது ஏன் தெரியுமா?

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடவில்லை; அங்கு அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார்.   இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக...

பொத்துக்கிட்டு ஊத்தப்போகுது வானம்! தமிழகம் நோக்கி நகரும் ஃபனி புயல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. காற்றழுத்த தாழ்வு...

Right Menu Icon