--- --:--:-- --

Web Desk

திருச்சி, கும்பகோணம், காரைக்காலில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை

கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி, கும்பகோணம், காரைக்காலில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.   கும்பகோணத்தில், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை...

இமயமலையில் பனிமனிதன் ‘எட்டி’ நடமாட்டம்? விவாதத்தை கிளப்பிய இந்திய ராணுவ புகைப்படம்

இமயமலையில் கண்ட பெரிய கால் தடங்கள் 'எட்டி' என்ற பனி மனிதனுடையதாக இருக்கலாம் என்று கூறி இந்திய ராணுவம் வெளியிட்ட புகைப்படங்கள், அதுதொடர்பான அனல் பறக்கும் விவாதங்களை...

நெருக்கடிகளை தாண்டி இலங்கையில் அரசை கைப்பற்றுவேன்! ராஜபக்சே சூளுரை!

இலங்கையில் எத்தகைய நெருக்கடிகள் இருந்தாலும், அனைத்தையும் வெற்றிகொண்டு அரசை கைப்பற்றுவேன் என்று, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.   தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு இலங்கையில் இன்னமும்...

இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இதை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.  ...

டெல்லியை சுருட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ்! வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய தோனி

டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.ஏல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், 80 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.  ...

மக்கள் நலத்திட்டங்களை தடுப்பதே ஸ்டாலின் வேலை! சூலூர் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி காட்டம்

அதிமுக அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை தடுப்பது தான் திமுக தலைவர் ஸ்டாலின் வேலையாக இருக்கிறது என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.   கோவை...

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்! மறக்காமல் இதையெல்லாம் கவனத்தில் வெச்சுக்கோங்க!!

பொறியியல் படிப்பில் சேர, இன்று முதல் ஆன் -லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி நாள், இம்மாதம் 31ஆம் தேதியாகும்.   வரும் 2019-20-ம் கல்வியாண்டில், முதலாம்...

ஜூலையில் ஏவப்படுகிறது சந்திராயன்-2 விண்கலம்! ஆயத்த பணிகளில் இஸ்ரோ சுறுசுறுப்பு

இந்திய விண்வெளித்துறையில் மற்றொரு மைல் கல்லாக, சந்திரயான்-2 விண்கலம், வரும் ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.   விண்வெளித்துறையில் இந்தியா, உலக நாடுகளுக்கு சவால்...

உயிர் போகும் நாளிலும் அதிமுகவில் தான் இருப்பேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஓ.பி.எஸ்.

பா.ஜ.க.வில் நான் சேரப்போவதாக வெளியாகும் தகவல்கள் வடிகட்டிய பொய்; உயிர் போகும் நாளிலும் நான் அதிமுகவில் தான் இருப்பேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உணர்ச்சிபூர்வமாக...

ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்? அமைச்சர் செங்கோட்டையன் பதில் இதுதான்

தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், வெயில் அதிகம் கொளுத்தினால், அதில் மாற்றம் செய்யப்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்....

பதவியை ராஜினாமா செய்து போடியில் நிற்க தயாரா? துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கு டிடிவி தினகரன் சவால்

ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் போடியில் போட்டியிட முடியுமா என்றி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சவால் விடுத்துள்ளார்.   டிடிவி தினகரன் தரப்புக்கு...

சர்வதேச தீவிரவாதி பட்டியலில் மசூத் அசார்! சீனாவை சம்மதிக்க வைத்த இந்திய ராஜதந்திரம்

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா இன்று ஒப்புக் கொண்டுள்ளது. இது, இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு...

அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் தந்தால் திமுகவினர் கொந்தளிப்பது ஏன்?: முதல்வர் எடப்பாடி கேள்வி

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.   சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்த...

‘பாட்ஷா’வாக மாறி ஆட்டோ ஓட்டிய அமைச்சர்! எதற்காக ஜெயக்குமார் இப்படி செய்தார் தெரியுமா?

சென்னை ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ஆட்டோ ஒன்றை ஓட்டிச் சென்று அசத்தினார்; இதனால் ஏற்பட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.   அமைச்சர்...

ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்! அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு!

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.   ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களை...

மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் தாக்குதல் ! பாதுகாப்புபடை வீரர்கள் 16 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில், நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.   கட்சிரோலி என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் ஒரு வாகனத்தில் சென்று...

அஜீத்தை இழுக்க முயற்சி செய்கிறதா அதிமுக? ஓ.பி.எஸ். வாழ்த்து சொன்னதன் பின்னணி!

பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதல்வர், அதில் புகழாரம் சூட்டி 'ஐஸ்' வைத்திருப்பது, அவரை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று...

பெரம்பலூர் பாலியல் வழக்கை மூடி மறைக்க முயற்சி? ஆளுங்கட்சி விஐபி மீது புகார் கூறிய வழக்கறிஞர் கைது

பெரம்பலூரில், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் மீது பாலியல் புகார் கொடுத்து, விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வழக்கறிஞர் அருள், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.   பெரம்பலூரில்,...

அமெரிக்கா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச்சூடு! மாணவரின் கொலைவெறிக்கு இருவர் பலி

அமெரிக்காவில், பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர்.   அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது சர்வ சாதாரணமாக அரங்கேறுகிறது. அதிலும்...

திமுக ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாக இருந்தாரா? பிரேமலதா விஜயகாந்த் ஆவேச கேள்வி

தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்டாரா என்று, பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.   சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மே தின...

கருக்கலைப்பின் போது பெண் மரணம்! பொள்ளாச்சி அருகே போலி பெண் டாக்டர் மகனுடன் கைது

பொள்ளாச்சி அருகே, கருக்கலைப்புக்கு முயன்ற போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்; இது தொடர்பாக போலி பெண் டாக்டரை, மகனுடன் போலீசார் கைது செய்தனர்.   கோவை மாவட்டம்...

திமுக தான் தொழிலாளர் காவலாளி; மோடி அல்ல! தூத்துக்குடி மே தின விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு

தொழிலாளர்களுக்கு எப்போதுமே திமுக தான் காவலாளி; மோடி அல்ல என்று, தூத்துக்குடியில் இன்று நடந்த மே தின விழாவில் மு.க. ஸ்டாலின் பேசினார்.   உழைப்பாளர் தினமான...

கணவனை துறந்து கள்ளக்காதலுடன் உல்லாச வாழ்க்கை! கொள்ளையில் ஈடுபட்ட ரேணுகா பகீர் வாக்குமூலம்

ஏழை கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நகைகளை கொள்ளையடித்ததாக, கோவை முத்தூட் நிறுவன நகைக்கொள்ளை வழக்கில் கைதான பெண் ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்....

மரக்கிளை முறியும் அளவுக்கு பலத்த காற்று திடீரென வீசுவதற்கு இதுதான் காரணம்!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது; இது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   தென்கிழக்கு...

Right Menu Icon