--- --:--:-- --

Web Desk

திருப்பூா், சின்னபுதூர் அருகே வாகன ஓட்டிகளுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்பேனர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தடையை மீறி பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு...

கவுன்சிலர்கள் கடத்தலால் சட்டம் ஒழுங்கு பிரச்னை..! திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் திடீர் ரத்து!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுகத் தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் சுயேட்சை மற்றும் அமமுக கவுன்சிலர்களை கடத்த...

தெரியாமல் பெரிய தவறு நடந்துவிட்டது..! உக்ரைன் விமானத்தை வீழ்த்தியது நாங்களே..! ஈரான் ஒப்புதல் வாக்குமூலம்!!

கடந்த 8-ந்தேதி 176 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது தமது நாட்டு ராணுவம் தான் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. தெரியாமல்...

இலங்கைக்கு எதிராக கெத்து காட்டிய இந்தியா..! டி20 தொடரை வசமாக்கியது!!

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-0 என கைப்பற்றி சாதித்துள்ளது.   இந்தியா...

மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 10,306 பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்..! பல இடங்களில் உச்சகட்ட பரபரப்பு!!

உள்ளாட்சித் தேர்தலின் அடுத்த கட்டமாக மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் என 5 பதவிகளுக்கு, மொத்தம் 10,306 பேரை தேர்வு...

சசிகலா தரப்பு எதிர்ப்புக்கு பணிந்தது தர்பார் படக்குழு..! சர்ச்சைக்குரிய சிறை வசனத்தை நீக்குவதாக திடீர் அறிவிப்பு!!

ரஜினியின் தர்பார் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வசனம், சிறையில் உள்ள சசிகலாவை விமர்சிப்பது போல இருப்பதாக பரபரப்பு எழுந்த நிலையில், சசிகலா தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது....

திமுக-காங் இடையே லடாய் வெடித்தது..!! கூட்டணி தர்மத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு!!

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக காங்கிரஸ் பகிரங்கமாக குற்றச்சாட்டு கூறியுள்ளது. இதனால் இரு கட்சிகளிடையான கூட்டணியில் லடாய் பகிரங்கமாக வெடித்துள்ளது. நாளை மறைமுகத்...

நெருங்குது சட்டபை தேர்தல்..! இந்த வருஷமாவது ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா..? மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை ஏன்.?

ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினி இன்று திடீரென ரகசிய ஆலோசனை நடத்தி இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு...

அடுத்த பரபரப்புக்கு தயாராகிறது தமிழகம்..! 1028 கூட்டுறவு சங்கங்களுக்கு பிப்ரவரி 3-ந் தேதி தேர்தல்!!

தமிழகம் முழுவதும் உள்ள 1028 கூட்டுறவு சங்கங்களுக்கு அடுத்த மாதம் 3-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.   தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு...

டோல்கேட்களில் வடமாநில ஊழியர்களின் அடாவடி..! ஐயப்ப பக்தர்களை துரத்தி, துரத்தி தாக்கிய கொடுமை!!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டோல்கேட்களில், பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ் தெரியாத இவர்களால், டோல்கேட்களில் தினமும் தகராறுகள் வெடிப்பது சகஜமாகி விட்டது.மதுரை அருகே ஒரு...

திருப்பூர் மாவட்ட ஐக்கிய சுன்னத் ஜமாஅத் சார்பில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பள்ளிவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

என் ஆர் சி., சி ஏ ஏ., என் பி ஆர் போன்ற மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூர் வட்டார...

இராமநாதபுரம் மாவட்டத்தில் “ஒன்றியக்குழு தலைவா்” பதவிக்கு திமுக சார்பில், போட்டியிடுவோர் பெயர் பட்டியல் வெளியீடு

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 10 ஒன்றியங்களில் சேர்மன் பதவிக்கு திமுக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   இராமநாதபுரம் மாவட்டத்தில் தி...

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி வழக்கு..! விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் தர வேண்டும் என புதுச்சேரி கிரண்பேடி உத்தரவிட்டதை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம்...

“இணையதளம் மூலம் கருத்து தெரிவிப்பது தார்மீக உரிமை”! காஷ்மீரில் மத்திய அரசின் கெடுபிடி குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!!

இணையதளங்கள் மூலம் கருத்துக்களை தெரிவிக்க ஒவ்வொருவருக்கும் தார்மீக உரிமை உள்ளது என்றும், காஷ்மீரில் இணைய தளங்கள் முடக்கப்பட்டது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும்...

அலங்காநல்லூர் “ஐல்லிக்கட்டு” ஏற்பாடுகள் தீவிரம்..! உடல் தகுதித் தேர்வுக்கு குவிந்த மாடுபிடி வீரர்கள்!!

ஜல்லிக்கட்டு.. மல்லுக்கட்டு...தமிழகத்தில் தைப்பொங்கல் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான். தை பிறந்தாலே தமிழகத்தில் ஜல்லிக்கட்டும் களைகட்டி விடும்.   திமிலை சிலுப்பியபடி பிடித்துப்...

எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : கொலையாளிகளின் கூட்டாளிகள் 2 பேர் கேரளாவில் கைது!!

மார்த்தாண்டம் காவல் சிறப்பு உதவியாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளின் கூட்டாளிகள் 2 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்தக் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என...

டி 20 தொடரை வெல்லுமா இந்தியா..? இலங்கையுடன் இன்று கடைசி மோதல்!!

இந்தியா vs இலங்கை, 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது.இந்தப் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.   இந்தாண்டு...

ரிலீசான நாளிலேயே இணையத்தில் உலா வரும் தர்பார் ..! தடை விதித்தும் பிரயோஜமில்லை!!

ரஜினியின் தர்பார் படம் ரிலீசான சில மணி நேரத்திலேயே இணைய தளத்தில் வெளியானது. உயர் நீதிமன்றம் தடை விதித்தும் பொருட்படுத்தாமல் இணைய திருடர்கள் அட்டகாசம் செய்துள்ளது படத்தயாரிப்பு...

10.01.2020 வெள்ளிக்கிழமை இன்றைய ராசி பலன்கள்

மார்கழி -25 10.01.2020 வெள்ளிக்கிழமை சந்திராஷ்டமம் -மூலம், பூராடம். இன்று - ஆருத்ரா தரிசனம். ⚜ராசி பலன்கள்⚜   🔯மேஷம் ராசி   வியாபாரம் தொடர்பான புதிய...

மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சனை சுட்டுக்கொன்றது தீவிரவாதிகள்..?திடுக்கிடும் தகவல்கள்..! புகைப்படங்களும் வெளியீடு!!

மார்த்தாண்டம் அருகே சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்றது கேரளாவைச் சேர்ந்த இருவர் என்றும், இவர்கள் இருவருக்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு...

பொங்கல் பரிசு வாங்க ‘அலை பாயும்’ மக்கள்..! அமைச்சர் உதயகுமார் தொகுதியிலோ குழப்பமோ குழப்பம்!!

ரூ.1000 பணத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பு, தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது. ஆனால், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொகுதியான திருமங்கலத்தில் யாருக்கும் வழங்கப்படவில்லை....

“மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும்” உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு!!

நாளை மறுதினம் நடைபெறவுள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்யக் கோரி திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடப்பட்டுள்ளது.   தமிழகத்தில் 27 மாவட்டங்களில்...

‘தர்பார்’ படம் ரிலீஸ் தாமதம்..! பேனர்களை கிழித்து ரசிகர்கள் ரகளை..! திண்டுக்கல்லில் போலீஸ் தடியடி!!

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தியேட்டரில் தர்பார் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், ரஜினி ரசிகர்கள் படத்தின் பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி...

வரும் 31-ந் தேதி கூடுகிறது நாடாளுமன்றம் பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ந் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. அடுத்த நாளான பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்...

Right Menu Icon