--- --:--:-- --

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து அதிரடி கட்டுப்பாடு..!

6

குழந்தைகளை ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை ஆறாக உயர்த்தி மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, மூன்று வயது வயதில் ப்ரீ கேஜி வகுப்பில் சேர்க்கலாம் எனவும் மூன்று ஆண்டுகளில் ப்ரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி பயில வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon