--- --:--:-- --

கேரளாவில் ஓட்டுநர் கண் அயர்ந்த நேரத்தில் விபத்து..!

1

ர்ணாகுளம் அருகே வாழைத்தார் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று சாலையில் சுவரில் மோதி விபத்திற்கு உள்ளானது. ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்தனர்.

 

லாரி ஓட்டுனர் கண் அயர்ந்ததே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon