கேரளாவில் ஓட்டுநர் கண் அயர்ந்த நேரத்தில் விபத்து..!
எர்ணாகுளம் அருகே வாழைத்தார் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று சாலையில் சுவரில் மோதி விபத்திற்கு உள்ளானது. ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்தனர்.
லாரி ஓட்டுனர் கண் அயர்ந்ததே விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





