சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் அடிப்பகுதியில் புகுந்த கார்..!
தெலுங்கானா மாநிலத்தின் முகுந்தாபுரத்தில் அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் அடிப்பகுதியில் புகுந்தது.
இந்த விபத்தில் காரில் பயணத்தை இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





