பொதுக்குழு முடிந்தநிலையில் ஓபிஎஸ் டெல்லி சென்றார் ..!
பரபரப்பான சூழலில் பொதுக்குழு நடந்து முடிந்திருக்கும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இரவு டெல்லி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாகவும் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.






