--- --:--:-- --

பேருந்தில் ஒழுகிய மழையால் நீரில் நனைந்தபடி பயணிகள் பயணம்..!

2

திருவள்ளூரில் பேருந்துக்குள் மழைநீர் உரசியதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பேட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து மேற்கூரையில் இருந்து ஓட்டையால் வெளியே பெய்த மழை நீர் பேருந்தினுள் ஒழுகியது.

 

பேருந்து மழையில் நனைந்தபடி பயணிகள் பயணிக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

 

Right Menu Icon