தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தற்கொலை..!
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி 37 வது வார்டில் போட்டியிட்ட நிலையில் தற்பொழுது தற்கொலை செய்து உள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





