--- --:--:-- --

உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம்

7

டந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமை இரண்டு மடங்காக உயர்ந்து 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது [08:02]. இதனால் தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு நபர் மீதும் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமை உள்ளது.

 

 

சட்டக் குழு அமைப்பு: ஒன்றிய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான வரிப் பகிர்வைப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இது தவிர, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்று சட்டரீதியாகப் போராட ஒரு தனிச் சட்டக் குழு அமைக்கப்படும்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை

Leave a Reply

Right Menu Icon