--- --:--:-- --

வைகோ ஒரு பதுங்கு புயல் – செல்லூர் ராஜூ கடும் தாக்கு

9

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “புரட்சிப் புயல் வைகோ இன்று ஒரு பதுங்கு புயலாகிவிட்டார். அ.தி.மு.க அணியில் இருந்தபோது வாங்கிய பம்பரம் சின்னத்தை தி.மு.க-விடம் வைகோ காவு கொடுத்துவிட்டார்.” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon