தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ்குமார்!
பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சியின்போது பீஹார் CM நிதிஷ்குமார் செய்த செயல் தேசப்பற்று கொண்டவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நிகழ்ச்சி தொடங்கியபோது தேசிய கீதம் இசைக்கப்பட, மேடையில் இருந்தவர்கள் அசையாமல் நின்றபடி மரியாதை செலுத்திக் கொண்டனர்.
ஆனால், மாநிலத்தின் முதல்வரான நிதிஷ்குமார், பக்கத்தில் நின்றிருந்தவரை தொட்டு, சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.





