--- --:--:-- --

ஃப்ரிட்ஜில் இருந்த அழுகி போன பொருட்கள்..!

5

ன்னியாகுமரி மாவட்டத்தில் கடைகளில் திடீரென ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக ஆறு கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

 

சுகாதாரமற்ற அழுகிப்போன உணவு பொருட்களை அழித்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

 

Right Menu Icon