--- --:--:-- --

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : பரிசை விட்டுக்கொடுத்த வீரன்

9

துரை பெருங்குடியை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவியின் காளையை முத்துப்பட்டி திருநாவுக்கரசு என்ற மாடுபிடி வீரர் அடக்கினார். இருப்பினும் தான் பரிசாக பெற்ற தங்க நாணயம் மற்றும் பரிசு பொருட்களை காளை உரிமையாளரான ஆர்த்தியிடம் வழங்கினார்.

Right Menu Icon