--- --:--:-- --

பிஹாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்த பாலம்..!

3

பிஹாரை தொடர்ந்து தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிதிக் மாவட்டத்தில் ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி பொருட்செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

 

கனமழை காரணமாக பாலம் இடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, பிஹாரில் 9 நாள்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon