பாம்பை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட நபர்..!
திருப்பத்தூர் அருகே சாரைப்பாம்பை கறியாக்கி சாப்பிட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டார். திருப்பதூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சாரை பாம்பின் தோலை உரித்து தண்ணீரில் அலசும் காட்சிகள் வெளியாகின.
வனத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்த நிலையில் சாரை பாம்பை சமைத்து சாப்பிட்டதும் தெரிய வந்தது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.





