போலீஸ் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து இளைஞர் உயிரிழப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சட்டியில் இருசக்கர வாகனம் பறிபோன விரக்தியில் தற்கொலை செய்த நபர் 22 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். பணம் வைத்து சூதாடிய ருத்ரமாதயா என்பவரிடமிருந்து பணம் மற்றும் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
காவல் நிலையம் முன்பு தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி 22 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.






