--- --:--:-- --

பிளக்கில்லாத வயர்.. மூதாட்டி மீது பாய்ந்த மின்சாரம்..!

5

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்த கண்ண கட்டி கிராமத்தை சேர்ந்த வீரமலை என்ற பெண்ணின் வீட்டில் இருந்து பக்கத்தில் இருக்கும் அவரது மற்றொரு வீட்டுக்கு முறையான பாதுகாப்பில்லாமல் வெறும் வயரில் மின்சாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

நேற்று மாலை அந்த பெயரை அவரது சாக்கெட்டில் பொருத்த முயன்ற பொழுது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Right Menu Icon