இளைஞர் காங்கிரசார் போராட்டம் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீஸ்..!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





